;
Athirady Tamil News

உலகின் பணக்காரர் பட்டியலில் முதலாவது இடத்தை இழந்த எலான் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை எலான் மஸ்க்கிடம் இருந்து, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தட்டிப் பறித்துள்ளார். டெஸ்லா நிறுவனரும், ட்விட்டர் (எக்ஸ்) நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்க் 9 மாதங்களுக்கு மேலாக உலகின் முதல்…

முச்சக்கர வண்டி திருட்டு : உதவி கோரும் பொலிஸார்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாஹத்த பகுதியில் வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (04.03.2024) பதிவாகியுள்ளது. இந்த…

சமுர்த்தி திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (06.03.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக்…

யாழில் பொலிஸார் மீது தாக்குதல் – இருவர் கைது

பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற மூவரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி சென்ற நபர்களே பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ்…

சுவிஸ் யாழிசனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள்…

சுவிஸ் யாழிசனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ) ################################# யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில்…

இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட…

வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த மாணவர்களுக்கு வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் இன்று முதல் ஏற்பாடு…

விமான படையின் சாகசம்

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமான கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில்…

கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரிப்பு

கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அநேகமான மளிகைப் பொருள் பெரு நிறுவனங்கள் விலைக் கழிவுகளை வழங்கும் வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. பொருளாதார நெருக்கடி…

நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ: மோடி தொடக்கிவைத்தார்!

கொல்கத்தாவின் ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையே நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடக்கிவைத்தார். மேற்கு வங்கத்தில் ரூ. 15,000 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி…

யூதர்கள் மீதான கொலை வெறித்தாக்குதல்! அச்சத்தில் சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் நடந்த கத்திக்குத்து சம்பவமானது அந்நாட்டில் யூத எதிர்ப்பினை விதைத்துவிடுமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் அதிபர் வயோலா அம்ஹெர்ட் தெரிவித்துள்ளார். குறித்த கத்திக்குத்துச் சம்பவமானது கடந்த…