;
Athirady Tamil News

கம்பஹாவில் ரயில் தடம்புரள்வு

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (23) மாலை ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. பிற்பகல் 4.25 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த ரயிலேயே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக பிரதான மார்க்கத்தின் அனைத்து…

முஸ்லிம்களுக்கான அரசியல் மீண்டெழுமா?

முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை தெட்டத்தெளிவாக உணரப்படுகின்ற ஒரு காலத்தில் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். முஸ்லிம் மக்கள் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் செய்வது என்பது வேறு விடயம்.…

கல்லூரி சென்று வர தினமும் ரூ.18,000 செலவழித்து 2,000 கிமீ பயணிக்கும் பாடகி

பெரும்பாலானோர் தினமும் கல்லூரிக்கு சென்று வர, பேருந்து மூலம் சில மணி நேரங்கள் பயணம் செய்வார்கள். கல்லூரி வீட்டில் இருந்து வெகு தூரத்தில் இருந்தால், கல்லூரி விடுதியில் தங்கி படிப்பார்கள். பாப் பாடகி ஆனால் ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர்…

வவுனியாவில் 30 போத்தல் கசிப்புடன் கைதான நபர்

வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய…

இங்கு நடந்ததை உங்கள் மோடியிடம் போய் சொல்.., காஷ்மீரில் பெண்ணை மிரட்டிய தீவிரவாதி

ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலின்போது, கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணை தீவிரவாதிகள் மிரட்டியுள்ளார். பெண்ணுக்கு மிரட்டல் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர்…

சீன நிறுவனம் உருவாக்கிய புதிய சாதனை ; தங்கத்தை உருக்கி பணமாக தரும் ATM

உலகின் முதல் தங்க ATM இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த ATM நிறுவனமானது ஷாங்காய் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், நஷ்டமின்றி…

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு – இருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் வைத்து பணிநீக்கம் செய்யப்பட்ட பேரூந்து நடத்துநர் ஒருவரிடம் இருந்து இலஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான கிழக்கு மாகாண ஒழுக்காற்று…

போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்தவர் கைது

போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்…

புதிய காஸா போா் நிறுத்த திட்டம் முன்வைப்பு: ஹமாஸ்

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான புதிய செயல்திட்டத்தை கத்தாா் மற்றும் எகிப்து மத்தியஸ்தா்கள் முன்வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், புதிய செயல்திட்டத்தின் கீழ், காஸா போா்…

சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் சடலமாக மீட்பு -சம்மாந்துறை பொலிஸார் விசாரணை…

வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா…

ஆஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல்

ஆஸ்திரோலியாவில் பொதுத் தோ்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போப் பிரான்சிஸ் மறைவைத் தொடா்ந்து பல்வேறு தோ்தல் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் வழக்கமான பரபரப்பு இல்லாமல் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஏற்கெனவே,…

உலர் உணவு வழங்கும் நிகழ்வு

கிறிசலிஸ் (Chrysalis) அரச சார்பற்ற நிறுவனத்தினால் மருதங்கேணியில் இயங்கிவரும் பாதுகாப்பு இல்லத்திற்கான ஏறத்தாழ ரூபா 750,000.00 பெறுமதியான உலர் உணவானது கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதற்கு அமைவாக, முதலாம் கட்டத்தினை நிறுவனத்தின் பிராந்திய…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன் ஒன்றுகூடல்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் புதன் ஒன்றுகூடல் 23.04.2025 காலை 08.30 மணிக்கு கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்றது. இதில் அதிதி பேச்சாளராக யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரியில் இருந்து அண்மையில் இளைப்பாறுகை பெற்ற…

கலாசாலை இறுதிப் பரீட்சை 

2022/2023 கல்வியாண்டு ஆசிரிய மாணவர்களுக்காக பரீட்சைத் திணைக்களம் நடத்தும் இறுதி பரீட்சை எதிர்வரும் 19 . 05 . 2025 திங்கட்கிழமை தொடக்கம் 24.05.2025 சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது என்று இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த…

போப் பிரான்சிஸுக்கு ஏப். 26-ல் இறுதிச் சடங்கு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது. 266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா். கடுமையான…

டேன் பிரியசாத் கொலையில் மூவர் கைது

நேற்றையதினம் (22) சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத், சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து விசாரணை செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள்…

ஒவ்வொரு முறை பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்களை நடும் இந்திய கிராமம் எது தெரியுமா?

இந்திய கிராமம் ஒன்றில் ஒவ்வொரு முறை பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்களை நடுகின்றனர். எந்த கிராமம்? மரங்களை நடுவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் பசுமையான எதிர்காலத்தை நோக்கிச் செயல்படுவது பற்றி நாம் அனைவரும் பேசுகிறோம்.…

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: 3 சந்தேக நபர்களின் வரைபடங்கள் வெளியீடு!

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடங்கள் வெளியாகியுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காஷ்மீரின் அமைதி தவழும் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாத…

யாழில் பிறந்து 5 மாதங்களேயான குழந்தை பலி; துயரத்தில் பெற்றோர்

யாழில் பிறந்து 5 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக நேற்று (22) உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் உரும்பிராய் மேற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த தரின் பவிசா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

டேன் பிரியசாத் உயிரிழப்பு; பொலிஸார் அறிவிப்பு

கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத் இன்று(23)காலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று(22) இரவு 9:10 மணியளவில் வெல்லம்பிட்டியவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி…

தாயார் வெளிநாட்டில் ; உயர்தர மாணவன் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு படுகொலை

உயர் வகுப்பு மாணவர்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையான காயங்களுடன் குருணாகலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 07 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த மாணவன் ஒருவன் இன்று (23) உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், குருணாகலை…

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; துயரத்தில் அம்பாறை பிரதேசம்

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளதுடன்,…

12 வயதில் காதல் – போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆனதன் பின்னணி இதுதான்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்(pope francis), நேற்று வத்திக்கானில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவிற்கு, உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். போப்பின் காதல் கதை ஏப்ரல் 26 ஆம் திகதி நடைபெற உள்ள…

புடினுக்கு ஆதரவு, உக்ரைனுக்கு உதவுவதற்கு எதிர்ப்பு: ஜேர்மனியில் வெடித்த போராட்டம்

ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், நேட்டோ அமைப்புக்கு எதிராகவும், மக்கள் திரண்டு பேரணி நடத்திய சம்பவங்கள் ஜேர்மனியில் நிகழ்ந்துள்ளன. புடின் எங்கள் நண்பர்... ஞாயிற்றுக்கிழமையன்று, ஜேர்மன் நகரமான மியூனிக்கில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு ரஷ்யாவுக்கு…

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்; 27 பேர் பலி – தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன?

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹால்காம் பகுதி அங்குள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. கோடை விடுமுறையில், ஆயிரக்கணக்கானோர் அங்கு வருகை தருவது உண்டு. பஹால்காம் தாக்குதல் அதே போல், இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.…

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக…

தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் வீழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக…

‘உக்ரைனுடன் நேரடி பேச்சுவாா்த்தைக்கு புதின் தயாா்’

உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து அந்த நாட்டுடன் நேரடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட ரஷிய அதிபா் தயாராக இருப்பதாக அவரின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை…

வட்டு. இந்து மாணவன் விபத்தில் காயம் – விபத்தினை ஏற்படுத்தியவர் தப்பி சென்றுள்ளார்

பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவனை பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு , சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். விபத்தில் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் தரம் 07 இல் கல்வி கற்கும் மாணவன்…

யாழில் வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் – நடவடிக்கை எடுக்க தயங்கும் பொலிஸ் ; அரசியல்…

தெல்லிப்பழை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன் , வைத்தியர்களை அச்சுறுத்திய பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மீது பொலிசார் நடவடிக்கை எடுப்பதில் அசமந்தமாக செயற்படுவதாக வைத்தியர்கள் குற்றம்…

வடக்கில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த இராணுவத்திடம் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது

வடமாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த இராணுவத்தினரிடம், ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் ஆராயும்…

யாழில் அதிகரிக்கும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துங்கள்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானிப்பாய் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினரும் , ஜனநாயக தமிழ்தேசிய கூட்டனியின் மானிப்பாய் கிளை செயலாளருமான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ…

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் 17 பேர் பலி!

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளை…

யாழில். அறநெறி பாடசாலை மாணவர்களை ஆன்மீக சுற்றுலாவிற்கு அழைத்து செல்லுங்கள்

அறநெறிப் பாடசாலைகளை ஊக்குவிப்பதற்கு விஷேட கருத்தரங்குகள், ஆன்மீகச் சுற்றுலா ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறும் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார். ஆலயங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண…

சைவநாதம் மலருக்கான ஆக்கங்கள் கோரல்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினரால் 2025 யூன் மாதம் 1 ஆம் திகதி நடத்தப்படவுள்ள சைவப்புலவர் பட்டமளிப்பு மற்றும் சைவ மாநாட்டில் வெளியிடப்படவுள்ள சைவநாதம் - 12 மலருக்கான ஆக்கங்கள் சைவப்புலவர்களிடம் இருந்து கோரப்படுகின்றது என அகில இலங்கை…