;
Athirady Tamil News

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்ததாகக் கூறி மேலும் ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா். இது குறித்து சமூக ஊடகத்தில் அமெரிக்க தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

இந்தியா – ஓமன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்

வளைகுடா நாடான ஓமன் தலைநகா் மஸ்கட்டில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரிக் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின் இருதரப்பு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த விரிவான பொருளாதார…

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால்…

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 கொல்லப்பட்டது “பெருமைக்குரிய விஷயம்” என ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில்…

மூவருக்கு இடையில் தகராறு; காதலனின் கத்திக்குத்தில் காதலி படுகாயம்

காதலனின் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி படுகாயமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (18) இரவு வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

வவுனியாவில் வெள்ள நிவாரண கொடுப்பனவு; பெண் கிராம அலுவலர் மீது தாக்குதல் முயற்சி

வவுனியாவில் பெண் கிராம அலுவலர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்ட பிரபல ரவுடி கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டதாக தெரியவருகின்றது. கடந்த கிழமை வவுனியாவில் கிராம அலுவலர் ஒருவரை வெள்ள நிவாரண கொடுப்பனவு தொடர்பில் தாக்குதல்…

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை (19) காலை பக்திபூர்வமாக நடைபெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

ஈக்வடாரில் இருக்கும் பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் டிஃபென்டர் மரியோ ஆல்பர்டோ பினிடா மார்டினெஸ் (33 வயது) கடை வீதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதே இடத்தில் உயிரிழந்திருக்கும் அடையாளம் காணாத மற்றுமொரு உடலைக் குறித்து…

உ.பி.: அடுத்தடுத்து வாகனங்கள் மோதி தீப்பிடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

மதுரா, உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் கடந்த 16-ந்தேதி யமுனை விரைவுச்சாலையில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்டன. 8 பஸ்கள் மற்றும் 2 சிறிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்தன. இந்த பயங்கர விபத்தில் 15…

யாழில்.போதைப்பொருள் வழக்கில் இருந்து பிணையில் வந்தவர் உயிரிழப்பு

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இளைஞன் மூன்றாவது நாளே போதைப்பொருள் உட்கொண்டு உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில…

கொழும்பில் புத்த சாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு…

"தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது" என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர் பலகை நாட்டுவது என்றும் , விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் நடத்துவது என்றும் , வலி…

கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் அதிரடியாக நீக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன பணி இடைநீக்கம் செய்ய்யப்பட்டுள்ளார். அவரது இடைநீக்கம் தொடர்பில் , சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடதத்தலைப்பின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ…

எடப்பாடி பழனிச்சாமியாரையும் சந்தித்த கஜேந்திரன் குழு!

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு அவரது இல்லத்தில் இடம்பெற்றது. நேற்று வியாழக்கிழமை (18) இச்சந்திப்பு இரவு 10.15 மணியளவில் ஆரம்பமாகி…

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில், ’வீரர்களுக்கான ஈவுத்தொகை’ வழங்கப்படுவதாக அவர்…

அண்ணாமலை கைது – தடையை மீறியதால் நடவடிக்கை

அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலை கைது திருப்பூர், இடுவாய் ஊராட்சி சின்னகாளி பாளையம் பகுதியில் மாநகராட்சியின் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். குப்பை லாரிகளை…

தடைக்குள்ளான கப்பல்கள் வெனிசுலா செல்ல விடாமல் முற்றுகை: டிரம்ப் உத்தரவு

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட அனைத்து எண்ணெய்க் கப்பல்களும் வெனிசுலாவுக்குச் சென்று வர விடாமல் முற்றுகையிட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாவது:…

கொலை குற்றச்சாட்டில் கைதான இலங்கை அரசியல்வாதி ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் சர்வஜன அதிகாரம் கட்சியின் உறுப்பினர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் உறுப்பினர் ஆஜர்படுத்தப்பட்ட…

பேராதனை, களுகமுவ பாலங்களில் சிக்கியிருந்த கழிவுகளை வெற்றிகரமாக அகற்றிய கடற்படை

வெள்ளம் காரணமாக பேராதனை கருப்பு பாலம் மற்றும் களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை கடற்படையினர் வெற்றிகரமாக முடித்துள்ளனர். "டித்வா" சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலையினால், மகாவலி ஆற்றின் நீர்மட்டம்…

யாழில் தனக்கு தானே தீ வைத்த கொண்ட மாணவிக்கு இறுதியில் நடந்த துயர் ; மனதை ரணமாக்கும் காரணம்

தாயார் படிக்குமாறு கூறியதால் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். மன விரக்தி இது குறித்து மேலும்…

இந்தியாவில் அதிரடியாக கைதான இலங்கை தமிழ் யுவதி ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

போலி கடவுசீட்டு மூலம் இந்தியாவிலிருந்து வர முயன்ற இலங்கை பெண் இந்திய மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ம் திகதி 26 வயதுடைய குறித்த இளம் பெண் இந்திய கடவுசீட்டு மூலம்…

பாகிஸ்தான் அரசு விமான நிறுவனத்தை முழுமையாக விற்க முடிவு

நஷ்டத்தில் இயங்கி வரும் பாகிஸ்தான் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான பாகிஸ்தான் இன்டா்நேஷனல் ஏா்லைன்ஸின் (பிஐஏ) 100 சதவீத பங்குகளையும் விற்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தனியாா்மயமாக்கல் ஆணைய அதிகாரிகள்…

அமெரிக்க பயணங்களை தவிர்க்கும் கனடியர்கள்

வணிகப் பதற்றம், சுங்கவரி (Tariffs) மற்றும் பொருளாதார காரணங்களால் அமெரிக்காவுக்கு செல்லும் பயணங்களை பல கனடியர்கள் தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர். இருப்பினும், மொத்த வெளிநாட்டு பயணங்களில் கனடியர்களின் ஆர்வம் குறையவில்லை; மாறாக,…

10 வயது மாணவனை கொன்று செல்பி எடுத்த 15 வயது மாணவன்; அச்சத்தில் உறைந்த ஆசிரியர்கள்

ரஷ்யாவில் 15 வயதான மாணவன் தாக்கியதில் 10 வயது மாணவன் பலியான நிலையில், அதனை சந்தேக நபரான மாணவன் செல்பி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ரஷியாவின் மாஸ்கோ நகரில் ஒடின்ட்சோவோ…

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை (19) முதல் மீண்டும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மாகாண கல்விச் செயலாளர் மதுபானி பியசேன தெரிவித்துள்ளார். மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண…

தடைக்குள்ளான கப்பல்கள் வெனிசுலா செல்ல விடாமல் முற்றுகை: டிரம்ப் உத்தரவு

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட அனைத்து எண்ணெய்க் கப்பல்களும் வெனிசுலாவுக்குச் சென்று வர விடாமல் முற்றுகையிட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாவது:…

இந்தியா அழைத்து வரப்பட்ட கோவா விடுதி உரிமையாளர்கள்

புதுடில்லி: கோவாவில் உள்ள பிர்ச் இரவு விடுதியில் கடந்த 6-ம் தேதி நடந்த தீ விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின்சார வெடிகள் மரத்தாலான கூரையில் பட்டதே இந்த தீ விபத்துக்கு காரணம்…

கடந்த காலங்களில் திருடர்கள் ; ஜனாதிபதி அனுரவை பாராட்டிய சுசந்திகா ஜயசிங்க

இந்த அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் நட்சத்திர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, ஜனாதிபதி அனுர திசாநாயக்கவை நினைத்து தாம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். அதோடு கடந்த காலங்களில் விளையாட்டு துறை அமைச்சில்…

ஆஸ்திரேலியா: நவீத் அக்ரம் மீது கொலை வழக்கு பதிவு

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரை பகுதியில் டிசம்பா் 13-ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட நவீத் அக்ரம் மீது 15 கொலைகள் உள்ளிட்ட 59 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து…

வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை; நீதிமன்றம் விடுத்த உத்தவு

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றை எரித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்…

இந்திய விமானங்களுக்குத் தடை: மேலும் ஒரு மாதம் நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதம் நீட்டித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இந்திய விமானங்கள் தங்கள் வான்பரப்பை…

கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் பாதீட்டினை தேசிய மக்கள் சக்தியினர் மாத்திரம் எதிர்த்த நிலையில் பெரும்பான்மையுடன் பாதீடு சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் , உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். வலி. கிழக்கு (கோப்பாய்)…

பல்கலையில் திடீரென அதிவேகத்தில் இயங்கிய எஸ்கலேட்டர்; அச்சத்தில் உறைந்த மாணவர்கள்

பல்கலைக்கழகமொன்றில் இயங்கும் எக்ஸ்கலேட்டர் திடீரென அதிவேகத்தில் இயங்கியதால் அதில் பயணித்த மாணவர்கள் பெரும் அச்சத்தில் ஓட ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் டாக்காவில் உள்ள BRAC பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் இயங்கிக்…

காத்தான்குடி சிகை அலங்கார நிலையத்தில் பட்டப்பகலில் அரங்கேறிய சம்பவம்

காத்தான்குடி சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காத்தான்குடி சின்னலெவ்வை மாவத்தையிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் இன்று(18) காலை இளைஞர்…

பெரு படகு விபத்து: 44-ஆக அதிகரித்த உயிரிழப்பு

பெருவின் அமேஸான் பகுதியில் உள்ள இபாரியா துறைமுகத்தில் டிச. 1-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் இரு படகுகள் நீரில் மூழ்கிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44-ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே விபத்துப் பகுதியில் இருந்து 14 உடல்கள்…

மெஸ்ஸிக்கு அரிய பரிசை வழங்கிய ஆனந்த் அம்பானி! உலகிலேயே 12 தான்..விலை எவ்வளவு தெரியுமா?

லியோனல் மெஸ்ஸியின் வந்தாரா வருகையின்போது ஆனந்த் அம்பானி அரிய பரிசை வழங்கினார். இந்தியாவில் லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), இந்தியாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த்…