;
Athirady Tamil News

பிரான்சில் 60,000 புலம்பெயர்ந்தோர் குடியிருப்பு அனுமதி இழக்கும் அபாயம்: என்ன காரணம்?

பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ள புதிய புலம்பெயர்தல் விதி ஒன்றினால், பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோர் பலர் குடியிருப்பு அனுமதி இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. 60,000 பேருக்கு பாதிப்பு பிரான்ஸ் கொண்டுவர இருக்கும் அந்த விதியால், 60,000…

யாழில். மாணவர்களுக்கு தலைக்கவசம் அணியாது ஏற்றி செல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க…

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி செல்வோருக்கு எதிராக எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்தார்.…

இந்தியாவில் பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பூசி தயார் – யாரெல்லாம் தகுதியானவர்கள்?

இந்தியாவில் பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பூசி 6 மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். புற்றுநோய் உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர்.…

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – 02 மணி நேரம் காக்க வைத்து வாக்குமூலம் பெற்ற…

தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் இன்றைய தினம் வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளனர். தையட்டி விகாரையில் கடந்த 12 ஆம் தேதி மேற்கொண்ட…

ஒன்றரை கோடி ஒப்பந்தம் ;கனேமுல்ல சஞ்சீவ கொலையில் வெளிவரும் பகீர் தகவல்

கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலகத் தலைவரை…

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உரிமைகோரிய நபர் இவர்தான்

கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கெஹெல்பத்தர பத்மே உரிமைகோரியுள்ளது. இதோ, நாங்கள் அவனை கொன்றுவிட்டோம் என சஞ்சீவ கொல்லப்பட்டவுடன்…

தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

தில்லி முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ரேகா குப்தாவுக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத்…

பனாமா ஹோட்டலில் இந்தியர்களை அடைத்து வைத்துள்ள அமெரிக்கா! ஏன்?

சட்டவிரோதமாக குடியேறிய 300-க்கும் மேற்பட்டோரை பனாமா நாட்டிலுள்ள ஹோட்டலில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது. அந்த ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் கண்ணாடி ஜன்னல் வழியாக உதவி கோரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.…

கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தைப் பெற்றுக்கொள்ள இதுவரை யாரும் முன்வரவில்லை

நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக தலைவர் கனேமுல்ல சஞ்சீவ இறந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் அவரது சடலத்தைப் பெற்றுக்கொள்ள இதுவரை யாரும் முன்வரவில்லை என்று வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

கனேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேகநபரின் வாக்குமூலம் வெளியானது

புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டு கொல்லப்பட்டமையை அடுத்து கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக்காவலில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதில் கனேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்கு துப்பாக்கியை கொண்டு வந்து…

வடக்கு பேருந்துகளுக்கு ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு சேவையில் ஈடுபடும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக கொள்கை ஆவணத்தை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும்…

யாழில். போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியில் இளைஞன் ஒருவர் நீண்டகாலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

பாரிய நிலநடுக்கம் ஏற்படப்போகிறதா? எச்சரிக்கும் ‘உலகத்தின் அழிவு நாள்’ மீன்

மெக்சிகோ கடற்கரை ஒன்றில், ‘உலகத்தின் அழிவு நாள்’ மீன் என அழைக்கப்படும் மீன் ஒன்று கரைக்கு வந்த விடயம், பாரிய நிலநடுக்கம் ஏற்படப்போகிறதோ என்னும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ‘உலகத்தின் அழிவு நாள்’ மீன் Oarfish என்னும் மீன் வகையைச் சேர்ந்த,…

யாழில். வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னாள் அதிபரான விசுவாசம் என்பவரே உயிரிழந்துள்ளார். பூநகரி மத்திய கல்லூரி அதிபரும் , உயிரிழந்த முன்னாள்…

கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல் – அதிபர்கள் மீதான தாக்குதலுக்கு…

கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், கல்விச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு எதிராக விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் தொழிற்சங்க…

உக்ரைனை காப்பாற்ற களமிறங்கும் பிரித்தானியாவும் பிரான்சும்: தயாராகும் புதிய திட்டம்

உக்ரைனை பாதுகாக்கும் வகையில் ஐரோப்பா சார்பாக ஒரு உறுதியளிக்கும் படை ஒன்றை உருவாக்க பிரித்தானியாவும் பிரான்சும் களமிறங்கியுள்ளது. இந்தப் படையின் நோக்கம் உக்ரேனிய நகரங்கள், துறைமுகங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதியின் உள்ளூராட்சி வேட்பாளர்களை தெரிவு…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதியின் உள்ளூராட்சி வேட்பாளர்களை தெரிவு செய்யும் ஆலோசனைக் கூட்டம் மந்திகை மடத்தடியில் அமைந்துள்ள வடமராட்சி தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று(19) மாலை இடம்பெற்றது. இலங்கை தமிழ்…

வெளிநாட்டில் உள்ளவரின் நிலையான வைப்பில் மோசடி – யாழ். வங்கி முகாமையாளர்…

வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி முகாமையாளர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவர் நீண்ட காலத்திற்கு…

திரிவேணி சங்கம கங்கை நீா் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை- மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய…

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றுவரும் திரிவேணி சங்கமத்தில் தற்போது கங்கை நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்ளன. நீரின் தரத்தை தீா்மானிக்கும்…

2 குழந்தைகள் உள்பட 4 உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது ஹமாஸ்!

போரின்போது சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்களையும் ஒப்படைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. காஸா போர் நிறுத்தத்தின் ஒருபகுதியாக இஸ்ரேலைச் சேர்ந்த 6 பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்…

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலைய மாணவிகளின் ஆக்கத்திறன் கண்காட்சி

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக்கலை, மனைப்பொருளியல் கண்காட்சி நேற்று(19.02.2025) புதன்கிழமை நடைபெற்றது. பச்சிலைப்பள்ளி…

வெளிநாட்டில் இருந்து வந்தவர் ,யாழில். தனது தந்தை , சகோதரன் மற்றும் பெறாமகன் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் வசிக்கும் , தந்தை , மகன்…

6 அமெரிக்க மாநிலங்களில் வெள்ளம்., மைனஸ் 60 டிகிரியில் போராடும் 90 மில்லியன் மக்கள்

அமெரிக்காவின் 6 மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டதில் 15 இறப்புகள் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் கென்டக்கி, ஜார்ஜியா, விர்ஜினியா, மேற்கு வர்ஜீனியா, டென்னசி மற்றும் இண்டியானா ஆகிய 6 மாநிலங்கள் வெள்ளத்தை எதிர்த்துப் போராடி வருகின்றன. கடந்த…

வெளிநாட்டில் இருந்து வந்தவர் ,யாழில். தனது தந்தை , சகோதரன் மற்றும் பெறாமகன் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் வசிக்கும் , தந்தை , மகன்…

வடக்கு கடலில் 10 தமிழக மீனவர்கள் கைது

வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பினுள் 03 படகுகளில் அத்துமீறி நுழைந்து…

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட…

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே இன்று இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட…

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான விவசாய குழுக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான விவசாய குழுக் கூட்டம் நேற்று(19) நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில்…

FAIRMED நிறுவனத்தின் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்

FAIRMED நிறுவனத்தின் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (19.02.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. சமூகத்தில் பொருளாதார மட்டத்தில் நலிவடைந்த…

சிங்கப்பூா்: மலேசிய தமிழருக்கு இன்று தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு வியாழக்கிழமை (பிப். 20) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன்…

யாழ் . வரும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபடும் பெண் – அவதானமாக…

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்த பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் , அவர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி ,…

சஞ்சீவ கொலை சம்பவம்; சட்டத்தரணி வேடமணிந்த பெண்ணின் புகைப்படங்கள் வெளியாகின

கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருக்கு உதவியாக சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த பெண்ணின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதன்படி, குறித்த பெண் தேவகே இஷாரா செவ்வந்தி என்பவர் என்பது தெரியவந்துள்ளது. குறித்த பெண் தொடர்பில் தகவல்…

கணேமுல்ல சஞ்சீவ கொலை – கொலையாளிடம் மீட்கப்பட்ட போலி அடையாள அட்டைகள்

கணேமுல்லே சஞ்சீவ கொலை தொடர்பாக புத்தளம், பாலாவிய பகுதியில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல பெயர்களில், பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார் போலி அடையாள அட்டைகள்…

நீதிமன்ற துப்பாக்கிசூடு ; வழக்கறிஞர்களும் இனி சோதனைக்கு

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு அனைத்து வழக்கறிஞர்களும் இனி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய இன்று தெரிவித்தார். கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு வழக்கு…