;
Athirady Tamil News

வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள்! செல்லுபடியற்றதாக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் வாக்குகள்

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் நிராரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இம்முறை தேர்தலில் வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிட்டதன் காரணமாக…

தேர்தல் இறுதி முடிவுகள் எப்போது? விருப்பு வாக்கு எண்ண தயார் நிலையில் அதிகாரிகள் !

நடந்து முடிந்த 2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளையும் மேலும் ஒரு வாக்குகளையும் அதிகமாக…

திடீரென லண்டன் தெருக்களில் வலம் வந்த கவச வாகனம்: திகைப்பில் ஆழ்ந்த மக்கள்

லண்டன் தெருக்களில் நேற்று திடீரென கவச வாகனம் ஒன்று வலம் வருவதைக் கண்ட மக்கள் திகைப்படைந்தனர். லண்டன் தெருக்களில் வலம் வந்த கவச வாகனம் விசாரித்ததில், அது ஒரு மார்க்கெட்டிங் ஸ்டண்டுக்காக கொண்டு வரப்பட்ட கவச வாகனம் என்றும், கடைசி…

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று (22ஆம் திகதி) மாலைக்குள் வழங்கப்பட்டு இறுதி செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் ஒரு வேட்பாளர் அந்த சதவீத…

இலங்கையின் புதிய அதிபர் -யார் இந்த அனுர குமார திசநாயக்க?

இலங்கை பொதுஜென பெருமுனாவின் மீதான அதிருப்தியை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றபோது அனுர குமார திசநாயக்கக்கு பெரியளவிலான ஆதரவு அளிக்கப்பட்டது. இலங்கை இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளதால்,…

அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 73 .83 வீதம் வாக்குப்பதிவு

video link- https://wetransfer.com/downloads/033c4e61b6ace13c6e68543e6dbbce2e20240921134652/79dd7a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 2024 ஆம்…

போரை முடிவுக்கு கொண்டுவர ஜெலென்ஸ்கியின் அபாரத் திட்டம்: ஒப்புக்கொள்ளுமா அமெரிக்கா?

அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் பயணப்படவிருக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் தமது திட்டத்தை ஜோ பைடனிடம் வெளிப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயுதங்களுடன் ரஷ்யாவுக்குள் அமெரிக்கா அளிக்கும்…

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் !

நடந்துமுடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வட மாகாணம், யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. சஜித்…

அடித்து முன்னேறும் அநுர குமார… காலி மாவட்ட தேர்தல் முடிவுகள்

பெந்தர தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்தின் பெந்தர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 35,612 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஐக்கிய…

அனுரகுமாரதிசநாயக்கவிற்கு சுமந்திரன் வாழ்த்து!

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் . சமூக ஊடகபதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இன, மத வெறிகளைத் தூண்டாமல்…

பெரும் வெற்றியை நோக்கி அநுர! – இன்று மாலை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம்!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anurakumara Dissanayake) வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார். தபால் மூல வாக்களிப்பில்…

கண்டி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியானது!

கலகெதர தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கலகெதர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 18,232 வாக்குகளைப் பெற்றுள்ளார்.…

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: அவசர அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறும் முக்கியஸ்தர்கள்

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அதன்படி 09/21 அன்று மாலை 02.25 மணியளவில்…

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நீடிப்பு.

நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 06.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நண்பகல் 12.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

அநுரகுமார ஜனாதிபதியாக பதவி ஏற்பார் – தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்பது…

குறைந்த வேலை நாடுகள் பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா!

உலகின் சில நாடுகளில் சிறு நிறுவனங்கள் வேலை வார நாட்களை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை…

புத்தளம் மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வெளியானது!

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் புத்தளம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 8,614 வாக்குகளைப் பெற்றுக்…

ஏனைய வேட்பாளர்கள் எட்ட முடியாத வித்தியாசத்தில் அநுர: கம்பஹா மாவட்ட தபால் மூல வாக்குகள்

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கம்பஹா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 33,226 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.…

மாத்தறை மாவட்ட தேர்தல் முடிவுகள்!

மாத்தறை தேர்தல் தொகுதி நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 43,827 வாக்குகளைப் பெற்றுக்…

நுவரெலியாவில் ரணில், சஜித்தை பின்னுக்கு தள்ளிய அநுர…வெளியான தபால் மூல வாக்கு தேர்தல்…

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 8,946வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.…

தொடர் முன்னிலையில் அநுர…வெளியானது மாத்தளை தபால் வாக்கு முடிவுகள்

நடைப்பெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் மாத்தளை மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 12,186 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்படி, சுயாதீன வேட்பாளராக…

கொழும்பிலும் முன்னிலை வகிப்பது இவர் தான்! வெளியானது தபால் மூல வாக்கு முடிவு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 20,864 வாக்குகளைப் பெற்றுக்…

வன்னியில் சஜித் முன்னிலையில்…வெளியான தபால் மூல வாக்கு முடிவு!

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4899 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். சுயாதீன வேட்பாளராக…

மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார்.…

திகாமடுல்ல மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்!

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 11,120 வாக்குகளைப் பெற்றுக்…

யாழ்.மாவட்டம் நல்லூர் தொகுதியில் அரியநேத்திரனுக்கு கிடைத்த வாக்குகள்!

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 10097 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். சுயாதீன வேட்பாளராக…

அநுராதபுர மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள்..

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் அநுராதபுரம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 32,750 வாக்குகளைப் பெற்றுக்…

சுவிற்சர்லாந்தின் மக்கள் தொகை தொடர்பில் வெளியான தகவல்!

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை 8 மில்லியனில் இருந்து 9 மில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மில்லியன் வரை உயர்வதற்கு 12 ஆண்டுகள் ஆனது (2012 முதல் 2024 வரை), எனவும், அதேவேளை 5-யில் இருந்து 6 மில்லியனாக அதிகரிக்க 12…

பங்களாவில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு: பிரித்தானியாவில் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

பிரித்தானியாவில் உள்ள பங்களாவில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவில் வெடிப்பு விபத்து பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள பங்களாவில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

ஜூனியர் என்.டி.ஆரின் திரைப்படத்தை காண்பித்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்!

ஆந்திராவில் நோயாளி ஒருவருக்கு, ஜூனியர் என்.டி.ஆரின் திரைப்படத்தை காண்பித்து, அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. ஆந்திரா பொதுவாக,குழந்தைகளுக்கு செல்போன்களில் படங்களை காண்பித்து, உணவளித்து வருவது வழக்கமான ஒன்று…

நடுவானில் கண்ணில் தென்பட்ட எலி! அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட விமானம்!

எலியின் காரணமாக ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர நிலை தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானத்தில் எலி ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ்(Scandinavian Airlines) (SAS) விமானத்தில் எலி ஒன்று தோன்றியதால் புதன்கிழமை கோபன்ஹேகனில்(Copenhagen)…

முதலாவது தபால் மூல வாக்குப் பதிவுகளின் முடிவு வெளியானது! முன்னிலையில் யார்…?

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 19,185 வாக்குகளைப் பெற்றுக்…

அமெரிக்க அதிபர் தேர்தல் :கருத்து கணிப்பில் முன்னிலை பெற்றவர் யார்..!

அமெரிக்காவில்(us) எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்(kamala harris), குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்(donald trump_…

வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகள்: அநுர தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது, தேசிய மக்கள் சக்தி இதனை குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்…