;
Athirady Tamil News

புடினால் அச்சுறுத்தல்: பிரித்தானியாவின் புதிய பிரதமர் வெளியிட்டுள்ள திட்டம்

புடின் போன்றவர்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் நிலவும் நிலையில், பிரித்தானிய ராணுவத்தில் மீளாய்வு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார், பிரித்தானியாவின் புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர். புடின் போன்றவர்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் உக்ரைன்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் நகர பிதா உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் நகரபிதா விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னாள் நகர பிதாவான வேலுப்பிள்ளை நவரத்தினராசா என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 29ஆம் திகதி முல்லைத்தீவு நோக்கி மோட்டார்…

தெல்லிப்பளை மகளிர் இல்லத்திற்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கிய மகளிர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லம் தொடர்பில் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…

கௌதாரி முனை வீதியில் குவிந்துள்ள மணல் – போக்குவரத்தில் சிரமம்

பூநகரி கௌதாரிமுனைப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதியை மூடி பெருமளவு மணல் குவிந்தமையால் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சியின் பூநகரியின் கௌதாரிமுனைப் பகுதிக்கான போக்குவரத்து…

யாழில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மூன்று…

யாழ்.காக்கைதீவு மீன் சந்தையில் மீட்கப்பட்ட பழுதடைந்த மீன்களை அழிக்க உத்தரவு

யாழ்ப்பாணம் காக்கை தீவு மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுந்தடைந்த இறால்களை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காக்கைதீவு சந்தையில் பழுதடைந்த மீன் மற்றும் இறால்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆனைக்கோட்டை பொது சுகாதார…

அயர்லாந்து நாடாளுமன்றத்தில் விவாதமான துபாய் விமான ஊழியரின் தற்கொலை விவகாரம்

அயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக குறிப்பிட்டு துபாய் நீதிமன்றத்தால் வழக்குப் பதியப்பட்டுள்ளது. விடுதலை செய்ய கோரிக்கை தொடர்புடைய விவகாரம் தற்போது அயர்லாந்து அரசியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால்…

பேய் பயத்தால் பள்ளிக்கு வர மறுத்த மாணவர்கள் – இரவில் ஆசிரியர் செய்த சம்பவம்

மாணவர்களின் பேய் பயத்தை போக்கை ஆசிரியர் செய்த செயலுக்கு அவரை பாராட்டி வருகின்றனர். தெலங்கானா தெலங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் ஆனந்த்பூர் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக 5 ம் வகுப்பு அறையில் இருந்து வினோத சத்தம்…

கிளப் வசந்த் கொலை சம்பவம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

‘கிளப் வசந்த்’ என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணையில் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. பச்சை குத்தும் நிலையத்தை ஆரம்பிப்பதற்காக, அதன் உரிமையாளர், டுபாயின் ஒரு வங்கி கணக்கிலிருந்து 1…

இலங்கை வாழ் புதுமணத்தம்பதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தாய்ப்பாலூட்டுதல், குழந்தைகளை வளர்த்தல், பிள்ளைகளைப் பெற்ற பின் பராமரிப்பது போன்ற விடயங்களில் போதிய அறிவு இல்லாத காரணத்தினால், புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை வளர்ப்பு குறித்து கற்பிக்கும் வகுப்புகளை நடத்த சுகாதார அமைச்சு தயாராகி வருகின்றது.…

பிரான்சின் முன்னாள் முதல் பெண்மணி மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகள்: சிறை செல்லக்கூடும்

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதையடுத்து, அவர் சிறை செல்லும் நிலை உருவாகியுள்ளது. பிரான்சின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம்…

பதஞ்சலியின் 14 பொருட்கள் தயாரிப்பு பணி திடீர் நிறுத்தம் – என்ன காரணம்?

பதஞ்சலியின் 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பதஞ்சலி பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து…

பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு: வெளியான தகவல்

பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாகச் சுங்கத் திணைக்களத்தின் (Sri Lanka Customs) விடுவிப்பு அலுவலர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், அண்மையில் சுங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த…

இலங்கை அதிபர் தேர்தல்: நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ள விவாதம்

இலங்கை அதிபர் தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் அவை ஒத்தி வைப்பு விவாதம் நடத்தப்பட உள்ளது நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விவாதத்திற்கு கட்சித் தலைவர்கள் அனைவரும் இணக்கம்…

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர் தொடர்பில் அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை

மியன்மாரிலும் (Myanmar) ரஷ்யாவிலும் (Russia) சிக்கியுள்ளவர்களை நாட்டுக்குக் கொண்டுவர அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10) விசேட…

பாடசாலை மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்: காசா நகரை விட்டு வெளியேற உத்தரவு

பாலஸ்தீன குடிமக்கள் உடனடியாக காசா நகரை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் இடையிலான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி தொடங்கி இன்றும்…

உணவு பட்டியலில் 16 வகை புழு, பூச்சியினங்களை சேர்ந்த சிங்கப்பூர்!

சிங்கப்பூர் நாட்டில் மக்கள் சாப்பிடுவதற்கான உணவு பொருட்களில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு…

கனடாவில் ஒரே நாளில் பாரியளவு உணவு பொருள் சேகரித்த உணவு வங்கி

கனடாவில் ஒரே நாளில் பெருந்தொகை உணவுப் பொருட்கள் நன்கொடையாக சேகரிக்கப்பட்டுள்ளது. சர்ரே பகுதியில் அமைந்துள்ள குரு நானாக் உணவு வங்கி இவ்வாறு பாரியளவு உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது. நான்காம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு இவ்வாறு உணவுப்…

ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் வெடிவிபத்து: கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்

ஜேர்மனியில், புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற பொலிசார், அங்கு திடீரென நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கினர். புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் தீவிபத்து ஜேர்மனியின் Lower Saxony…

ராணி கமீலாவைக் குறித்து 30 ஆண்டுகளுக்கு முன் மிகச்சரியாக கணித்த இளவரசி டயானா

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு பொறுப்புகளை தன் தோளில் ஏற்றுகொண்டு பரபரப்பாக இயங்கிவருகிறார் ராணி கமீலா. மிகச்சரியாக கணித்த இளவரசி டயானா கமீலாவுக்கு விரைவில் 77 வயது ஆகவிருக்கிறது. என்றாலும், தன் காதல்…

பணக்கார நாடுகளிலும் இந்த பிரச்சினைதான்… சுவிஸ் ஏரியில் மனிதக்கழிவுகள்

ஏழை நாடுகள், முன்னேறாத நாடுகள், வளரும் நாடுகளில் மக்கள் நீர்நிலைகளுக்கருகே அசுத்தம் செய்கிறார்கள், நாகரீகம் இல்லை, கழிப்பறை இல்லை என வளர்ந்த நாடுகள் கேலி பேசிய காலகட்டம் இருந்தது. ஆனால், இன்று பணக்கார நாடுகள், வளர்ந்த நாடுகள்,…

பாடசாலை அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்: கல்வி அமைச்சு எடுக்கவுள்ள தீர்மானம்

பாடசாலை அதிபர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தாம் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (10) எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

20 பேர் இறப்பு? அனுமதியின்றி புதைக்கப்பட்ட உடல்கள்…மனநல காப்பகத்தில் நேர்ந்த அவலம்!

உரிமம் இல்லாத மனநல காப்பாகத்தில் 20 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது. மனநல காப்பகம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெக்கி என்ற கிராமத்தில் அகத்தியன் என்பவர் மனநல காப்பகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த…

சஜித் பிரேமதாச அணியுடன் இணைந்த டலஸ் அழகப்பெரும

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணி அமைக்க, சுதந்திர மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பில் சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற…

வவுனியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கூலர் ரக வாகனம்: இருவர் கைது

வவுனியாவில் (Vavuniya) 28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (10) நள்ளிரவு 1.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,…

பிரான்சில் பழிவாங்கும் அரசியல் துவங்கியது? வலதுசாரிக் கட்சித் தலைவர் மீது பொலிஸ் விசாரணை

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், முந்தைய கட்சியினரை தூக்கி சிறைக்குள் வைக்கும் அரசியல் பிரான்சிலும் உள்ளதோ என தோன்றுகிறது. ஆம், ஆட்சியைக் கைப்பற்றும் என நினைத்த வலதுசாரிக் கட்சியைத் தடுக்க பல கட்சிகள் எதிரணியில் நின்று பாடுபட்டு, அக்கட்சியை…

அதிபரின் பதவிக்காலம் தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம்

அதிபர் மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் காணப்படும் குறைகளை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அரசியல் யாப்பில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக்…

போலந்து எல்லையில் கூடிய சீன-பெலாரஸ் படைகள்! நேட்டோவுக்கு மறைமுக எச்சரிக்கையா?

சீனா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளும் போலந்து எல்லைக்கு அருகில் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. சீனா-பெலாரஸ் கூட்டு ராணுவ பயிற்சி நேட்டோ உறுப்பினரான போலந்து நாட்டின் எல்லைக்கு மிக அருகில், சீனாவும், பெலாரஸ் நாடும் இணைந்து "ஈகிள்…

நாட்டின் கல்வித்துறையில் பாரிய பாதிப்பு : கடுமையாக எச்சரித்துள்ள சஜித்

பாடசாலை அதிபர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வினை முன்வைக்கத் தவறும் பட்சத்தில் நாட்டின் கல்வித்துறையில் பாரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்த இன்று…

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

பயறு வகைகள், நம் உணவில் சேர்க்க சிறந்த ஆரோக்கியமான உணவுகள். அவைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். நார்ச்சத்து: பயறு வகைகள் நார்ச்சத்து நிறைந்தவை. நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த…

இங்கிலாந்தில் பள்ளியில் உணவு சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மரணம்: நீடிக்கும் மர்மம்

இங்கிலாந்திலுள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகள் மரணம் இங்கிலாந்தின் லிவர்பூலிலுள்ள Millstead Primary School என்னும் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட,…

பிரித்தானியாவில் நடுரோட்டில் நடந்த துப்பாக்கி சூடு: 20 வயது இளைஞருக்கு நேர்ந்த கொடுமை

பிரித்தானியாவின் வால்சாலில் திங்கட்கிழமை மாலை நடந்த துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். Walsall-லில் துப்பாக்கி சூடு பிரித்தானியாவின் வால்சாலில்(Walsall) நேற்று மாலை(ஜூலை 8ம் திகதி) அதிர்ச்சியளிக்கும் துப்பாக்கி சூடு…

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்! 41 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய திடீர் வான் தாக்குதலில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் ரஷ்யா திங்கட்கிழமை அன்று உக்ரைன் மீதான பயங்கர ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது. இந்த தாக்குதலில் தலைநகர்…

உ.பி.யில் டபுள் டக்கர் பேருந்து விபத்து: 18 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் பால் லாரி மீது டபுள் டக்கர் பேருந்து மோதியதில் 18 பேர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தனர். ஆக்ரா - லக்னெள அதிவிரைவுச் சாலையில் உன்னாவ் மாவட்டம் பெஹ்தா முஜாவர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 5…