;
Athirady Tamil News

இந்தியாவிற்கு புறப்படும் முன் விமானத்திலேயே உயிரிழந்த இளம்பெண்

அவுஸ்திரேலியாவில், நீண்ட நாட்கள் கழித்து பெற்றோரை பார்க்க நினைத்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர் விமானம் புறப்படும்முன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து டெல்லி புறப்பட்ட குவாண்டாஸ்…

யாழில். உணவகத்திற்கு சீல் – 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிப்பு

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்க உத்தரவிட்ட நீதிமன்று , உணவகத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது. யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பொது சுகாதார…

யாழில். முரல் மீன் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞன் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த மைக்கல் டினோஜன் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். பண்ணை கடலில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீன் பிடியில்…

இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி 01.07.2024

நினைவுப் பகிர்வும் அஞ்சலியும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட…

யாழில். மருந்தகத்தினுள் அரச உத்தியோகஸ்தர்களை பூட்டி வைத்தவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை மருந்தகத்திற்குள் பூட்டி வைத்த கடை உரிமையாளரை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

முகப்பு விளக்குகளை அணைத்தவண்ணம் சென்ற கார்: பொலிசார் சோதனையில் தெரியவந்த உண்மை

கனேடிய நகரமொன்றில், பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கார் ஒன்று முகப்பு விளக்குகள் எரியாத நிலையில் பயணிப்பதைக் கண்டு அந்தக் காரை நிறுத்தியுள்ளனர். பொலிசார் சோதனையில் தெரியவந்த உண்மை கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள Greater Sudbury…

வேலையே செய்யாமல் சுவிட்சர்லாந்தில் வாழலாம்… சுவிட்சர்லாந்தின் Golden Visa: சில…

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேராதவர்கள் சுவிட்சர்லாந்தில் அதிக கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது உலகறிந்த விடயம். என்றாலும், பணம் வருகிறது என்றால், விதிகளை நெகிழ்த்த அந்நாடும் தயாராகவே உள்ளது என்பதை சுவிட்சர்லாந்து வழங்கும்…

புதிய குற்றவியல் சட்டம்: கா்நாடகத்தில் முதல் வழக்குப் பதிவு

புதிய குற்றவியல் சட்டத்தின்படி கா்நாடகத்தில் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் போன்ற குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக…

சோதனையின் போது விபத்துக்குள்ளான சீன ராக்கெட்

சீன (China) தனியார் நிறுவனமொன்றின் டியான்லாங் - 3 எனப்படும் ராக்கெட்டானது (ஏவூர்தி) முதல் கட்டமைப்பு சோதனையின் போது தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது, நேற்று முன் தினம் (30.06.2024) இடம்பெற்றுள்ளது. சீனாவின் தனியார்…

இலங்கையில் நாளாந்தம் இறப்பவர்கள் : சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

இலங்கையில் (Sri Lanka) ஒவ்வொரு நாளும் குறைந்தது 32 பேர் ஏதோ ஒரு காரணத்தினால் காயங்களுக்கு உள்ளாகின்றனர் என சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தரவுகளின் படி, காயங்களுக்கு உள்ளாகுவதன் காரணமாக,…

கொழும்பில் வாகனங்கள் மீது கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு

கொழும்பின் புறநகர் தலங்கம பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தொடர்ச்சியாக கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோசமாக நடந்துக் கொண்ட குறித்த…

இன்று எரிவாயு விலையில் திருத்தம்!

இன்று (2) எரிவாயு விலை திருத்தம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் உள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதேவேளை மாதாந்திர…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நட்டஈடு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தவேண்டிய நட்டஈட்டு தொகையில் இதுவரை 84மில்லியனுக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது வரையில், 03 தடவைகளில் 43…

பிரான்சில் ஆட்சியை கைப்பற்றவிருக்கும் தீவிர வலதுசாரிகள்: அச்சத்தில் மூன்று பிரிவினர்

பிரான்சில் தீவிர வலதுசாரிகளான National Rally கட்சி முதல் சுற்று வாக்கெடுப்பில் ஆதிக்கம் செலுத்தியுள்ள நிலையில், முக்கியமாக மூன்று பிரிவினர் அச்சம் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிரான்சில் முதற்கட்ட…

18 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணன்-தங்கையை சேர்த்த ரீல்ஸ் – உதவிய உடைந்த பல்!

தொலைந்த அண்ணனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் தங்கை கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொலைந்த அண்ணன் உத்தர பிரதேசத்தின் பதேபூர் மாவட்டம், இனியாத்பூரை சேர்ந்த தம்பதியினர் சன்யாலி - ராம்காளி. இவர்களுக்கு 3 மகன்களும், 3…

கொழும்பு மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தனின் பூதவுடல்

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் (R. Sampanthan) பூதவுடல் கொழும்பிலுள்ள ஏ.எப்.ரேமன்ட் மலர்சாலையில் இன்று காலை 9 மணியிலிருந்து மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நாளை புதன்கிழமை அன்னாரின் பூதவுடல் நாடாளுமன்றத்திற்கு…

அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணிலின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச விமான பயணச்சீட்டு வழங்கத் தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார். அத்தோடு, நாட்டை மீட்டு எடுப்பதற்கு தற்பொழுது செல்லும் பாதையை…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரம் இன்றி ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமான முறையில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கொட்டாவ, மகும்புர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் பிணை மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற வழக்கில்…

தேர்தலுக்குப் பின்பும் பிரதமராக நீடிக்க வாய்ப்புள்ளதா? ஊடகவியலாளர்கள் கேள்விக்கு ரிஷி…

தேர்தலுக்குப் பின்பும் நீங்கள் பிரதமராக நீடிக்க வாய்ப்புள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆம் என பதிலளித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக். தேர்தலுக்குப் பின்பும் பிரதமராக நீடிக்க வாய்ப்புள்ளதா? பிரித்தானியாவில்,…

விண்வெளிக்கு செல்லும் பிரதமர் மோடி? இஸ்ரோ சேர்மன் வெளியிட்ட முக்கிய அப்டேட்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் பேசியுள்ளார். ககன்யான் சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆண்டு நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய…

சஜித்தின் இந்திய பயணம் : வெளியான தகவல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவுக்கு (India) விஜயம் செய்ய தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார…

வவுனியா வைத்தியசாலையில் ஊசிக்கு பயந்து தப்பியோடிய நபர் சடலமாக மீட்பு! அதிர்ச்சி சம்பவம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பியோடிய நபர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்புதுக்குளம், ராணிமில் வீதி சந்திப் பகுதியில் 29 ஆம் திகதி…

பிணை இன்றி கடன் வழங்கும் வங்கியொன்று நிறுவப்படும் : அனுர உறுதி

தமது அரசாங்க ஆட்சியின் கீழ் பிணை இன்றி கடன் வழங்கும் அபிவிருத்தி வங்கியொன்று நிறுவப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். இளைஞர்கள் மத்தியில் முயற்சியான்மையை ஊக்குவிக்க…

சம்பந்தனுக்கு வட்டுக்கோட்டையில் அஞ்சலி

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் யாழ்பாணம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலகத்தில் நேற்றைய  தினம்…

சர்வதேச மாணவர் விசா தொடர்பில் அவுஸ்திரேலியா முக்கிய அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் (Australia) நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் இடப்பெயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை…

கனடாவில் இடம்பெறும் நூதன மோசடி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில்(Canada) இடம்பெற்று வரும்நூதன மோசடி சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடா தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதால் பலரும் சுற்றுலா விடுதிகளில் விடுமுறையை கழிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். வாடகை விடுதிகள்…

சவுதி அரேபியாவிலிருந்து பணம் அனுப்புவதில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்!

சவுதி அரேபியாவில் இருந்து சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பின் வெளிநாட்டவர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். இது உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில், சவூதியில் வேலை பார்க்கும்…

நைஜீரியாவில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடந்த பயங்கரம்., 18 பேர் பலி

நைஜீரியாவில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு நைஜீரியாவில் சனிக்கிழமையன்று மூன்று இடங்களில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 40க்கும்…

மதுரைக்கு வரிச்சூர் செல்வம் போல பீகாரில் ஒரு நடமாடும் நகைக்கடை… யார் இவர்?

மதுரைக்கு ஒரு வரிச்சூர் செல்வம் போல, பீகாரில் ஒரு நடமாடும் நகைக்கடையாக பிரேம் சிங் என்பவர் திகழ்ந்து வருகிறார். பிகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த பிரேம் சிங், தனது உடலில் 5 கிலோவிற்கு மேல் நகைகளை அணிந்துள்ளார். மேலும், தனது பைக்கை 150…

மீண்டும் சீண்டுகிறது வடகொரியா: கடும் எச்சரிக்கை விடுத்த தென்கொரியா

வட கொரியா (North Korea) நேற்று (1) இரண்டு பொலிஸ்டிக் ஏவுகணைகளை (ballistic missiles) ஏவியுள்ளது. குறித்த ஏவுகணைகளில் ஒரு ஏவுகணை வெடித்து சிதறியிருக்கலாம் என்று தென்கொரியா (South Korea) தெரிவித்துள்ளது. முன்னதாக ஐந்து நாட்களுக்கு…

எலான் மஸ்க்கிடம் சர்வதேச விண்வெளி நிலையத்தை ஒப்படைக்க முடிவு!

பசுபிக் பெருங்கடலில் சர்வதேச விண்வெளி நிலையத்தை விழவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் இணைந்துசர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கின. சர்வதேச விண்வெளி நிலையத்தின்…

இரா.சம்பந்தனின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் இரங்கல்

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தன் நேற்றிரவு தனது 91 அவது வயதில் காலமானார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இரா.சம்பந்தனின்…

பிரித்தானிய பொதுத்தேர்தலுக்கு முன் கோவிலில் வழிபட்ட ரிஷி சுனக்-அக்ஷதா மூர்த்தி

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் லண்டனில் உள்ள நீஸ்டன் கோயிலுக்குச் (Neasden Temple) சென்று வழிபட்டனர். பிரித்தானிய பொதுத்தேர்தல் ஜூலை 4-ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக…