;
Athirady Tamil News

உயர்நீதிமன்ற நீதியரசர் நியமனத்துக்கு தடை : நீதிமன்றின் முக்கிய தீர்மானம்

இலங்கையின் உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசர்களை நியமனம் செய்வதிலிருந்து ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த வழக்கின் விசாரணையை விரைவுப்படுத்த உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது இதன்படி எதிர்வரும் ஜூலை 25…

அரச பாடசாலைகள் வழமை போன்று இன்று இயக்குமா? கல்வி அமைச்சு அறிவிப்பு

இலங்கையில் இன்று (28-06-2024) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு நேற்றையதினம் (27-06-2024) கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் - அதிபர்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யாழ். நெடுந்தீவில் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்ரர் அலன்ரின் (உதயன்) மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மாரடைப்பு காரணமாக நெடுந்தீவு பகுதியில் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு! பதற்றத்தில் கென்யா

கென்யாவில் நாடாளுமன்றத்திற்கு நெருப்பு வைக்கப்பட்டதற்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கென்யாவின் தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தில், பாதுகாப்பு அரணை உடைத்து நுழைந்த கூட்டம் நெருப்பு…

உருகிய ஆபிரகாம் லிங்கனின் நினைவு சிலை

வாஷிங்டனில் (Washington) உள்ள அமெரிக்க தலைவர் ஆபிரகாம் லிங்கனின் (Abraham Lincoln) ஆறு அடி உயர மெழுகு சிலை உருகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சனிக்கிழமையன்று (22) வடமேற்கு வாஷிங்டனில் வெப்பநிலை 37.7 டிகிரி…

திடீரென தும்பியதால் வயிற்றிலிருந்து வெளியேறிய குடல்! அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்கா - ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த நபருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டபோது அவரது குடல் வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபுளோரிடாவில் 63 வயதான அந்த நபரொருவருக்கு 15 நாட்களுக்கு முன்னதாக சிஸ்டெக்டமி என்கிற சிறுநீர் பை…

போதைப்பொருள் பாவனையால் இலட்சக்கணக்கில் உயிரிழக்கும் மக்கள் : உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு வருடமும் 32 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், மது அருந்துவதால் மட்டும் உலக முழுவதும் ஒவ்வொரு வருடமும் 26 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக…

இமயமலை மீது மின்னலாக பாய்ந்த ராட்சத ஒளித்திரள்கள்! வைரல் வீடியோ

இமயமலைப் பகுதியின்மீது சிவப்பு மற்றும் ரோஸ் வண்ணக் களஞ்சியங்களாக இரவு நேரத்தில் விண்ணில் இருந்து மின்னலாக பாய்ந்த ராட்சத ஒளித்திரள்களை படம்பிடித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. அரிதினும் அரிதாக ஒரு சில…

மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது: வருவதை யாராலும் தடுக்கமுடியாது

மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது, வருவதை யாராலும் தடுக்கமுடியாது என்று கூறியுள்ளார் புடின் ஆதரவாளர் ஒருவர். உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆதரவாளரான Anatoly Wasserman…

சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

அரபிக்கடலின் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் சரக்கு கப்பலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை…

பொதுத்தேர்தலுக்கு 100 நாட்கள் : திரிசங்கு நிலையில் எம்.பிக்கள்

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்துவோம் என அனைத்து முக்கிய வேட்பாளர்களும் தற்போது கூறியுள்ளனர். அதன்படி இன்னும் 100 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில்…

மீன் வாங்க சென்றபொது மயக்கம்; கிளிநொச்சி நபர் யாழில் மரணம்

கிளிநொச்சியில் மீன் வாங்க சென்றபோது மயங்கி விழுந்தவர் யாழ் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கிளிநொச்சி செல்வாநகரை சேர்ந்த சீனிவாசகம் கோவிந்தராஜ் (வயது 66) என்பவரே…

தேசிய ரீதியில் சாதனை படைத்த யாழ். பல்கலைக்கழக மாணவி

ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் (Pole vault) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) கல்வி கற்கும் மாணவி ஒருவர் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியான 102 ஆவது தேசிய…

அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படவுள்ள ஆசிரியர் சேவை!

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என இன்று (27) கண்டி - அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை…

மீண்டும் பறக்கவிடப்பட்ட பலூன்களால் மூடப்பட்ட சியோல் விமான நிலையம்

டகொரியாவில் இருந்து மீண்டும் பறக்கவிடப்பட்ட கழிவுகளுடனான பலூன்களால் தென் கொரியாவின் சியோல் விமான நிலையம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியாவின் இந்த செயற்பாட்டின் காரணமாக தென்…

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் வைத்தியர் விபரீத முடிவு

விடுமுறைக்காக இலங்கை வந்த மாலைத்தீவு பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பொரளை எல்விட்டிகல மாவத்தையில் உள்ள வீடொன்றில், வைத்து அதிகமான மாத்திரை உட்கொண்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

பிரித்தானியாவில் பள்ளி சிறுமிகள் மரணம்: குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர்:…

விம்பிள்டன் பள்ளி விபத்தில் குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர் மீது உயிரிழந்த பள்ளி சிறுமிகளின் குடும்பத்தினர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். பள்ளி சிறுமிகள் உயிரிழப்பு பிரித்தானியாவின் விம்பிள்டனில் ஸ்டடி ப்ரெப் பள்ளி…

முட்டையைத் தேடி வந்த பாம்பு: பறவைக்கு இரையான பகீர் காட்சி

பறவைக் கூட்டில் முட்டையைத் தேடி வந்த பாம்பு ஒன்று, அங்கிருந்த பறவைக் குஞ்சுக்கு இரையாகிய அதிர்ச்சி சம்பவம் தொடர்பிலான காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாம்பு என்றாலே அனைவருக்கும் ஒரு இனம்பரியாத பயம் இருக்கும். அதற்கு காரணம்…

பவித்ரா வன்னியாராச்சியின் வர்த்தமானிக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவு

சிறிலங்கா வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi) வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு…

பழைய தோட்டக்கருவியால் நிகழ்ந்த விபரீதம்? பிரித்தானியாவில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

பிரித்தானியாவில் நான்கு வயது சிறுவன் மால்ட்வின் "கவெர்ன்" எவான்ஸ் இதயம் உடைக்கும் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 வயது சிறுவனின் மறைவு பிரித்தானியாவின் செரிடிஜியனில்(Ceredigion) உள்ள…

யாழ்.போதான நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான காரை மீட்டு சென்ற…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்திற்கு செல்லும் நுழைவாயிலான…

பிரித்தானியாவுக்கு மீண்டும் திரும்பும் Kissing Disease: வெளியுறவு அலுவலகம் விடுத்துள்ள…

சவுதி அரேபியாவிலிருந்து திரும்பிய சிலர், பயங்கர ஆட்கொல்லி தொற்று ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதையடுத்து, பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மீண்டும் பரவும் Kissing Disease சவுதி…

நாதஸ்வர வித்துவான் கலாநிதி பஞ்சாபிகேசனுக்கு திங்கள் சாவகச்சேரியில் நூற்றாண்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் 2010 ஆம் ஆண்டில் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட நாதஸ்வர வித்துவான் எம். பஞசாபிகேசனின் நூற்றாண்டு விழா 01.07.2024 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரி பிரதான…

வவுனியா வைத்தியசாலையில் தவறான முடிவெடுத்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா(Vavuniya) மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று(27.06.2024) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நுழைவாயில்…

யாழில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை முற்றாக எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உடுவில் தெற்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று…

ஜோசப் ஐயாவின் நினைவேந்தல்

ஊடகவியலாளரும் மொழி பெயர்ப்பாளருமான ஜோசப் ஐயா என அழைக்கப்படும் வின்சன் புளோரின்ஸ் ஜோசப் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை அமையத்தின் தலைவர்…

கணவர் தனது உடல் எடையைக் குறைக்க உதவவில்லை…விவாகரத்து கோரிய மனைவி!

திருமணத்திற்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை கடைபிடிக்காததால் மனைவி விவாகரத்து கேட்டுள்ளார். உடல் எடை உத்தரபிரதேசத்தின் நியூ ஆக்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு ஜிம் பயிற்சியாளருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

கள்ளக்குறிச்சி விவகாரம் – ஈபிஎஸ் தலைமையில் உண்ணாவிரதத்தை துவங்கிய அதிமுக!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி கடந்தவாரம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள்…

தேசிய விளையாட்டு விழா உதைபந்தாட்ட தொடர் யாழ்ப்பாணத்தில்

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடத்தும் 48ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான உதைபந்தாட்ட போட்டிகள் இன்று வியாழக்கிழமை (27) முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் யாழ்ப்பாணம் துரையப்பா…

சந்தைக்கு மீன் வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சந்தையில் மீன் வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி செல்வாநகரை சேர்ந்த சீனிவாசகம் கோவிந்தராஜ் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 15ஆம் திகதி மீன் வாங்க சென்ற சமயம்…

நாய்க்கடிக்கு இலக்கான கிளிநொச்சி சிறுமி யாழில் உயிரிழப்பு

விசர்நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியை சேர்ந்த நான்கு வயதாக சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த…

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்குவது தொடர்பில்…

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) மற்றும் உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணையம்(CTUR) இலங்கையில் வடக்கு கிழக்கில் நிலவிய மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அநீதிகளை…

காஸா போருக்காக இஸ்ரேலுக்கு ரகசியமாக ஆயுத ஏற்றுமதி செய்த ஆசிய நாடு: வெளியான தரவுகள்

ஹமாஸ் படைகளுக்கு எதிராக காஸா மீது போர் தொடுத்த இஸ்ரேலுக்கு ரகசியமாக இந்தியா ஆயுத ஏற்றுமதி செய்துள்ளதாக ஆவணங்கள் வெளியாகியுள்ளது. ஸ்பெயின் துறைமுகத்தில் தொடர்புடைய ஆவணங்களை முதன்மையான செய்தி ஊடகம் ஒன்று பார்வையிட்டு உறுதி செய்துள்ளது.…

14 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலியன் அசாஞ்சே விடுதலை., அமெரிக்கா விதித்த தடை

14 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட ஜூலியன் அசாஞ்சே (Julian Assange) சொந்த நாட்டுக்கு திரும்புகிறார். ராணுவ ரகசியங்களை வெளியிட்ட விவகாரத்தில் விக்கிலீக்ஸ் (Wikileaks) நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்காவுடன்…