;
Athirady Tamil News

ரயிலில் Upper Berth Seat கீழே விழுந்ததால் பயணிக்கு நேர்ந்த சோக நிகழ்வு

விரைவு ரயில் ஸ்லீப்பர் பெட்டியில் மேல் படுக்கை கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பயணி உயிரிழந்துள்ளார். பயணி உயிரிழப்பு எர்ணாகுளம் - நிஸாமுதீன் விரைவு ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் கேரளாவைச் சேர்ந்த அலிகான் (62) என்பவர் மீது மேல் படுக்கை…

பாகிஸ்தானை தாக்கும் வெப்ப அலை: 450க்கும் மேற்பட்டோர் பலி

வெப்ப அலை தாக்கியதில் பாகிஸ்தானின்(Pakistan) மிகப்பெரிய நகரமான கராச்சியில்(Karachi) நான்கு நாட்களில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி, கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பமான…

பால் புரைக்கேறியதில் 40 நாள் குழந்தை மரணம்

பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இணுவில் கிழக்கில் நேற்று(26) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பிரவீன் அக்ஷரா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்று அதிகாலை குழந்தை…

பிறப்பு பதிவு செய்யும் விசேட நடமாடும் சேவை நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவுசெய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனைய நபர்களிற்கு பிறப்பு பதிவு செய்யும் விசேட நடமாடும் சேவை நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில்…

ழில் நடைபெறவுள்ள வடக்குப் பொறியியலாளர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் வடக்கின் அத்தியாயம் வருடந்தோறும் வடக்குப் பொறியியலாளர்களுக்கு இடையில் நடாத்தும் கிரிக்கெட் திருவிழாவான Northern Engineers Premier League யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தை சேர்ந்த சுமார் 150…

சூடுப்பிடிக்கும் அமெரிக்க தேர்தல்: விவாதத்தில் களமிறங்கும் பைடன் மற்றும் ட்ரம்ப்

அமெரிக்க (United States) அதிபர் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களான தற்போதைய அதிபர் ஜோ பைடன் (Joe Biden) மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆகியோர் விவாதத்தில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த…

யாழில் பனைமரம் முறிந்து விழுந்து ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்தது

யாழில் சில தினங்களுக்கு முன்னர் அதிக காற்று காரணமாக பனை மரமொன்று முறிந்து விழுந்ததில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்தது. ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 60 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடே இவ்வாறு சேதமடைந்தது. இதன்…

சாராயம் கடத்தியவா்களுக்கு சானிடரி நாப்கின் இயந்திரங்கள் வாங்கித்தர நீதிபதி நூதன உத்தரவு

மயிலாடுதுறை, ஜூன் 26: மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில சாராய கடத்தலில் ஈடுபட்டவா்களை நல்வழிபடுத்தும் வகையில் மாவட்ட அமா்வு நீதிபதி ஆா். விஜயகுமாரி நூதன உத்தரவுடன் அவா்களுக்கு செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கினாா். மயிலாடுதுறை மாவட்டம்,…

இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

நாட்டிற்கு தெங்கு உற்பத்தியின் ஏற்றுமதி மூலம் 203 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது. ஏற்றுமதி விவசாய திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. வருமானம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 6.9 வீத பங்களிப்பு தெங்கு உற்பத்திகளின் ஊடாக…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஒவ்வொரு துறையிலும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தனித்தனியாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, முழுமைக்கும் தீர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வெளியான தகவல்

நெற் பயிச்செய்கைக்குத் தேவையான MOP உரத்தை அடுத்த இரண்டு பெரும் போகங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதிபர் ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர்…

இரண்டு வங்கிகளுக்கு அபராதம் : மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கையிலுள்ள இரண்டு தனியார் வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது. சம்பத் வங்கி பிஎல்சீ (Sampath Bank PLC) மற்றும் டிஎப்சிசி வங்கி பிஎல்சி (DFCC Bank PLC) ஆகிய இரண்டு வங்கிகளுக்கே, மத்திய வங்கி, அபராதம் விதித்துள்ளது.…

உடன் வெளியேறுங்கள்: கனடா விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

லெபனானில்(lebanon) வாழும் கனேடியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டுமென கனடா அரசாங்கம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது. கனேடிய(canada) வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி(Mélanie Joly) இந்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளார். லெபனானில்…

இந்தியாவில் தரமற்ற மருந்துகள் விற்பனை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியாவில் (India) தயாரிக்கப்படும் 52 மருந்து வகைகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது. இந்த தரமற்ற…

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும், ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு

இலங்கை கடற்படையின் வடக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அத்மிரல் ரோஹித்த அபேசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, ஆளுநர் செயலகத்தில் நேற்று  (26/06/2024) சிநேகபூர்வ ரீதியாக சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். யாழ்…

இலங்கையின் முதல் பெண் மாலுமி என்ற பெருமையை பெற்ற இளம் யுவதி!

நயோமி அமரசிங்க என்ற இளம் பெண் இலங்கையின் முதல் பெண் மாலுமி என்ற அங்கிகாரத்தை பெற்றுள்ளார். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பயிற்சி நெறியை முடித்ததன் பின்னர் அவர் இந்த அங்கிகாரத்தை பெற்றுள்ளார். ஊடகவிலாளராக வர ஆசைப்பட்ட நயோமி அமரசிங்க,…

கொழும்பு தேசிய வைத்தியசாலை வாகனத் தரிப்பிடத்தில் திருட்டு

கொழும்பு தேசிய வைத்தியசாலை (Colombo National Hospital) வளாகத்திலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளதாக சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இரண்டு முச்சக்கர வண்டிகளும்…

பாடாசாலைகள் இன்று இயக்குமா? கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கையில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் இன்றைய தினம் (27-06-2024) வழமைப்போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு நேற்றையதினம் (26) விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு லோட்டஸ் வீதியில்…

நேட்டோ அமைப்பின் புதிய செயலாளராக நெதர்லாந்து பிரதமர் நியமனம்!

நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து(Netherlands) பிரதமர் மார்க் ரூட்டே(Mark Rutte) நியமிக்கப்பட்டுள்ளார். நேட்டோ அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கிய அமைப்பாகும். இது மிகப்பெரிய பாதுகாப்பான அமைப்பாக இது கருதப்படுவதுடன் இந்த…

பூமிக்கடியிலிருந்து வெளிவந்த 4000 ஆண்டு ரகசியம் – அதிர்ச்சியில் நாட்டு மக்கள்

கிரீஸ் நாட்டில் விமான நிலைய பணிக்காக நிலத்தை தோண்டிய போது வித்தியாசமான அமைப்பு ஒன்று கிடைத்துள்ளது. கிரீஸ் கிரீஸ் நாட்டில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதற்காக நிலத்தை தோண்டும் பொது நிலத்திற்கு…

ஆசிய நாடொன்றில் கோடீஸ்வர பிச்சைக்காரர் – ஒருநாள் வருமானம் இவ்வளவா?

பாகிஸ்தான் (pakistan) பிச்சைக்காரர் ஒருவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. பணக்கார பிச்சைக்காரரான ஷவுகத் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரை சேர்ந்தவர் என…

12வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்! ரகசியத்திற்கு அளித்த விளக்கம்

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது 12வது குழந்தையை வெளிப்படுத்தாததன் காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். 12வது குழந்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், தனது துணைகள் மூலமாக 11 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார். ஆனால்,…

இயற்கையின் அதிசய காட்சி…திருமால் உருவம் தெரியும் மலை – எங்குள்ளது தெரியுமா?

பெருமாள் படுத்திருப்பதைபோல் பிரதிபலிக்கும் மலை குறித்து இந்த பதிவில் காணலாம். திருமால் உருவம் விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பத்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது செண்பக தோப்பு வனப்பகுதி.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி…

ஐரோப்பிய நாடொன்றில் தீவிரமாக பரவும் இரண்டு கொடிய நோய்கள்: பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல்

ஸ்பெயின் நாட்டில் தீவிரமாக பரவி வரும் இரண்டு கொடிய நோய்கள் தொடர்பில் அங்குள்ள சுகாதாரத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. கண்டறிவது மிகவும் கடினம் ஸ்பெயினில் தற்போது லைம் நோய் மற்றும் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என…

Factum கண்ணோட்டம் : பிரிக்ஸ், உலகளாவிய சமபங்கு மற்றும் டொலர் மதிப்பினை நீக்குதல்

நடாசா குணரத்ன அபிவிருத்தி அடைந்துவரும் நாடொன்று, மிகவும் சிக்கலான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. வேலையின்மை நிலை அதிகரித்து வருகின்றது, ஆனால் பணவீக்கம் அதனைவிட மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றது. தேசிய வங்கிகளில் வெளிநாட்டு நாணய…

வரிகளை உயர்த்தும் கென்ய அரசாங்கம்: நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

வரிகளை உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கோரி, கென்யாவில் (Kenya) நடந்து வரும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள், அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு, அதன் ஒரு பகுதிக்கு தீ வைத்துள்ளனர். கென்யா நாட்டில் வரி…

அரசின் ஊழலை புட்டுக்காட்டும் ஆசிரியர் சங்கம்

கடந்த அரசாங்கத்தை போன்று தற்போதுள்ள அரசாங்கமும் ஊழல் செய்வதில் சளைத்தவர்கள் அல்ல என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் தமிழ்பேசும்…

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை சிறப்பிக்கும் முகமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும்…

நாட்டில் விற்கப்படும் தரம் குறைந்த மின்கம்பிகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த மின் கம்பிகள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, எஸ்.எல்.எஸ் அல்லது இலங்கை தர நிர்ணய சபையின்…

நொறுக்குத்தீனிக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள்: அதிகாரிகளின் கோரிக்கையை…

பிரித்தானியாவுக்குள் சுமார் 28.9 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள், 18.7 மில்லியன் சிகரெட்களை கடத்திய இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு அளிக்கப்பட்டிருந்த தண்டனையை அதிகரிக்கவேண்டும் என குற்றப்பிரிவு பொலிசாரும், அரசு சட்டத்தரணிகளும்…

ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ள தக்காளியின் விலை

கடந்த காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தைகள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை 900 முதல் 1,000…

இலங்கையில் சத்திர சிகிச்சை மருந்துப் பொருளுக்கு தட்டுப்பாடு

நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் பலவற்றில் சத்திர சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் லிடொகெய்ன் என்ற மருந்துப் பொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயத்தை சுகாதார அமைச்சின் உள்ளக தகவல்கள்…

நிலவில் உள்ள தூசிகளுடன் பூமியை வந்தடைந்த சீனாவின் Chang’e 6 – ஆய்வு பணிகள் ஆரம்பம்!

நிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக சீனாவால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த Chang’e 6 என்ற விண்ணோடம் வெற்றிகரமாக பூமியை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பூமியை வந்தடைந்த Chang’e 6 விண்வெளியில் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கழித்து, Chang'e 6…

30 வயது கடந்து விட்டதா? தினமும் வெண்டைக்காய் ஊற வைத்து தண்ணீர் குடிங்க- பலன் நிச்சயம்

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வயது அதிகரிப்பு என்பதனை யாராலும் தடுக்க முடியாது. அதிலும் 30 வயது கடந்து விட்டது என்றால் மிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக 30 வயதை எட்டிய ஆண்கள் உடல் ஆரோக்கியம் இந்த காலப்பகுதியில் மோசமடைய…