;
Athirady Tamil News

மூதூரில் பாடசாலை மாணவர்கள் மீது குளவி கொட்டு : 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மூதூர் காவல் பிரிவிற்குட்பட்ட மூதூர் 5 பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கு…

அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் (27) தொடர்கிறது

அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் நாளையும் (27) தொடர்கிறது என இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார். அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்காது, தமக்கு கிடைக்கவேண்டியதை கேட்கும் அதிபர்,…

சண்டைக்கு காரணமான லெக் பீஸ்: திருமணத்தில் களேபரம்!

திருமணத்தில் பரிமாறிய சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஏற்பட்ட சண்டை கலவரமாக மாறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டம் நவாப்கஞ்ச் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் விருந்தினர்கள் அனைவருக்கும்…

சிக்கன் கபாப், மீன் வறுவல் உணவுகளில் ரசாயன பொடி..பயன்படுத்த தடை -அரசு அதிரடி உத்தரவு!

சிக்கன் கபாப், மீன் வறுவலுக்கு ரசாயன பொடிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசாயன பொடி தடை கர்நாடகத்தில் சமீபத்தில் பஞ்சு மிட்டாய், கோபிமஞ்சூரியன் ஆகியவற்றில் பயன்படுத்தும் வண்ண பொடி புற்று நோய் உண்டாகும் என கண்டறியப்பட்டது.இதனால்…

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன

சம்பள முரண்பாடுகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று(26) முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக குறைந்தது 10,026 அரச பாடசாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப்…

தேர்தல் இல்லாமல் ஆட்சியை தொடரவுள்ள ரணில் : ஜி.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தேர்தலுக்கு முகம் கொடுக்காமல் அரசியல் அதிகாரத்தை பலப்படுத்துவதற்கான இறுதி முயற்சியை மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ்(G. L. Peiris) குற்றம்…

வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக வீதியினை புனரமைத்து தருமாறு கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியினை புனரமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்றைய தினம் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடனர். வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த…

குப்பையோடு குப்பையாக மைப்பு போடப்பட்ட 42 பவுண் நகைகள்

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானைப்பகுதியில் 42 பவுண் தங்க நகைகள் தவறுதலாக குப்பையோடு குப்பையாக போடப்பட்ட சம்பவம் தொடர்பான கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,…

குப்பைகளுடன் பறக்கவிடப்பட்ட வடகொரிய பலூன்களில் என்ன இருந்தது? தென் கொரியா விளக்கம்

வடகொரியாவில் இருந்து பறக்கவிடப்பட்ட பலூன்களில் என்ன இருந்தது என்பது தொடர்பில் தென் கொரியா தரப்பு தற்போது உத்தியோகப்பூர்வ விளக்கமளித்துள்ளது. நூற்றுக்கணக்கான பலூன்கள் திங்களன்று வெளியான தகவல்களில், அச்சிடப்பட்ட ஹலோ கிட்டி உருவ பொம்மைகள்,…

அகதிகளை திருப்பி அனுப்பக் கோரும் ஜேர்மன் எதிர்க்கட்சிகள்: மாறிவரும் மன நிலை

பல நாடுகளில், புலம்பெயர்ந்தோர், அகதிகள் குறித்த மன நிலை பெருமளவில் மாறிவருகிறது. அது பிரித்தானியாவானாலும் சரி, கனடாவானாலும் சரி, பிரான்ஸ் ஆனாலும் சரி. சமீபத்திய ஐரோப்பிய தேர்தல்களில் முன்னேறிவரும் கட்சிகள் பல, வலதுசாரி அல்லது…

சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே..பிரித்தானிய சிறையில் இருந்து விடுதலை

உளவு குற்றச்சாட்டை எதிர்கொண்ட ஜூலியன் அசாஞ்சே பிரித்தானிய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். விக்கிலீக்ஸ் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய…

யாழில். ஆலயத்தில் இருந்த நகைகள், பணம் திருட்டு

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து 64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08 இலட்ச ரூபாய் ரொக்க பணம் என்பவை திருடப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில்லையே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றது. ஆலயத்தினுள்…

யாழில். புடவைக்கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் , புடவைக்கடைக்கு பின்…

யாழில். சிறுமி துஸ்பிரயோகம் – சிறுவன் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17…

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத யாத்திரை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத யாத்திரை நேற்று(25.06.2024) சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம் பெற்று யாத்திரிகை செல்கின்ற 4 இளைஞர்களுக்கும்…

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதிய லொறி ; மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ், ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் நேற்றிரவு இயந்திரக் கோளாறுக்குள்ளாகியுள்ளது. இதன்போது நிறுத்தப்பட்ட பஸ்ஸின் பின்புறமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் சாரதியும் சில பயணிகளும்…

இந்திய மீனவர்கள் மீது படகினை ஆபத்தான முறையில் செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய உள்ளிட்ட…

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீது , ஆபத்தான முறையில் படகினை செலுத்தி , கடற்படை மாலுமிக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு , மன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும்…

அவர்கள் இருவரின் வெற்றி உள்நாட்டுப் போரைத் தூண்டும்… எச்சரிக்கும் இமானுவல் மேக்ரான்

பிரான்சில் தீவிர வலதுசாரிகள் அல்லது தீவிர இடதுசாரிகளின் தேர்தல் வெற்றி என்பது உள்நாட்டுப் போரைத் தூண்டக் கூடும் என்று ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டுக்கு ஆபத்து பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது இந்த…

கடந்த மூன்று மாதங்களில் யாழில் 31 பேர் விபத்தில் பலி

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த மூன்று மாதங்களில் ஏற்பட்ட விபத்துகளால் 31 பேர் உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கும் வரும் தனி பேருந்து – சட்டமன்றத்தில் முதல்வரிடம் கோரிக்கை வைத்த…

ஆண்களுக்கென தனி பேருந்து விட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் கோரிக்கை வைத்துள்ளார். பெண்கள் இலவச பேருந்து தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைய பெற்றதும், அக்கட்சி நிறைவேற்றியதில் மிக முக்கிய…

சம்பந்தனின் ஆதரவு ரணிவுக்கே! ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி திட்டவட்டம்

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கும் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்(R.Sampanthan) எடுப்பார் என்று நம்புகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும்…

இலங்கை அதிபர் தேர்தல்: பொன்சேகா யாருக்கு ஆதரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன்(Sajith Premadasa) முரண்பட்டுக் கொண்டிருக்கும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தற்போது அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.…

ரணிலின் உரை தேர்தல் நாடகமே! எதிரணிகள் சாடல்

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இன்று (26) ஆற்றவுள்ள உரையில் இந்த அறிவிப்பை விடுப்பார் என்று ஆளுங்கட்சி தகவல் வெளியிட்டுள்ள நிலையிலே திரணிகள் இவ்வாறு சாடியுள்ளன. ஜனாதிபதியின் அறிவிப்பு களனி ஆற்றிலிருந்து நாகம் வருகின்றதெனக்கூறி கோட்டாபய…

காசா போரில் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் – வெளியான அதிர்ச்சித் தகவல்

காசா போரின் போது 21,000 பலஸ்தீன (Palestine) குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக Save the Children அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. அத்துடன் 4,000 குழந்தைகள் இறந்ததாகவும் அவர்களின் உடல்கள் இடிந்து விழுந்த கட்டிடங்களின்…

ஒன்றரை வயது குழந்தை மேல் விழுந்த டிவி! கேரளாவில் சோக சம்பவம்

இந்திய மாநிலம் கேரளாவில் டிவி மேலே விழுந்ததில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஒன்றரை வயது குழந்தை கொச்சின் துறைமுக நகருக்கு அருகில் உள்ள மூவாட்டுப்புழாவில் வசித்து வருபவர் அனாஸ். இவரது ஒன்றரை வயது குழந்தை…

தென்னிலங்கையில் திடீரென ஏற்பட்ட பரபரப்பு… அவசரமாக கூடவுள்ள நாடாளுமன்றம்!

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 2ஆம் திகதி அவசரமாக கூட்ட சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார். நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் அடிப்படையில் பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு அமைவாக…

கொட்டித்தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (26) வெளியிட்டுள்ள…

மின்சாரம் தாக்கி 17வயது மாணவன் பரிதாப மரணம்

அனுராதபுரம் (Anuradhapura) - கல்கிரியாகம திக்வண்ணகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் நேற்றைய (25) தினம் தனது வீட்டுத் தோட்டத்திற்கு வரும் குரங்குகளை விரட்டுவதற்காக…

நள்ளிரவில் யாழ் நோக்கி சென்ற பேருந்து விபத்து : மூவர் பலி

முல்லைத்தீவு மாங்குளத்தில் பயணித்த பேருந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறம் லொரி…

வரலாற்றில் முதன்முறையாக குவைத்தில் மின்வெட்டு

வரலாற்றில் முதன்முறையாக, அதிக வெப்பநிலை காரணமாக மின்வெட்டை நடைமுறைபடுத்த குவைத் (Kuwait) அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்…

100 ஆண்டுகளுக்கு பயமில்லை… நாசா கூறும் நல்ல செய்தி: ஆனால்

சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் பூமியை நோக்கி வருவதைக் குறித்த செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துபவை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கால்பந்து மைதானம் அளவுள்ள ஒரு சிறுகோள் பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கிறது என்றொரு செய்தி வெளியானால்…

உலகின் தனிமையான செடி., துணையைத் தேடும் AI

உலகின் தனிமையான தாவரத்தை இனப்பெருக்கம் செய்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பெண் செடி இந்த ஆண் செடிக்கு துணையாக தேடப்படுகிறது. இந்த வேலைக்கு செயற்கை நுண்ணறிவும் (AI) பயன்படுத்தப்படுகிறது.…

105 வயதில் முதுகலை பட்டம் பெற்ற மூதாட்டி

அமேரிக்காவில் தனது 105 வது அகவையில் உள்ள மூதாட்டி ஒருவர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் வாங்கியுள்ளமை பலரையும் வியக்கச் செய்துள்ளது. அமேரிக்காவில் ஸ்டேன்போர்ட் பலக்லைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 105 வயதாகும் கின்னி…

அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இளவரசி: சமீபத்தில் வெளியாகியுள்ள செய்தி

மன்னரின் சகோதரியான இளவரசி ஆன், நேற்று அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நடந்தது என்ன? நேற்று மாலை, Gloucestershireஇலுள்ள…