;
Athirady Tamil News

எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார்: சரத் பொன்சேகா அதிரடி

இலங்கையின் சார்பாக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்திலேயே பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில்…

ரஷ்யாவில் பயங்கரம்: ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி

ரஷ்யாவின் காக்கசஸ் மாகாணம் மக்கஞ்கலா, டர்பெண்ட் ஆகிய நகரங்களில் உள்ள மதவழிபாட்டு தலங்கள் மீது ஆயுததாரிகள் நேற்று ()23)இரவு நடத்திய தாக்குதலில் பாதிரியார் மற்றும் காவல்துறையினர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தி.நகருக்கு வரும் விடிவுக்காலம் – சென்னையில் அமையும் மிக நீண்டமான பாலம்!

சென்னையின் மிக நீளமான பலத்திற்கான கட்டுமான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தி நகர் சென்னையின் முக்கிய பகுதி தியாகராய நகர். வட மற்றும் தென் சென்னையில் மத்தியில் அமைந்துள்ள மிக முக்கிய வணிக இடமான தி நகரில் பெரும்பாலும்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் -92 ஆவது நாளில் பிரதேச செயலக நுழைவாயில் கதவை பூட்டி…

video link- https://wetransfer.com/downloads/97e3715bf7ee0f2454649b12dec9b26520240624034721/d51228?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி…

யாழில் இளைஞன் கொலை சம்பவம்… சந்தேக நபர்கள் வழங்கிய அதிர்ச்சி தகவல்கள்!

யாழ்.நெடுந்தீவில் மது விருந்தில் நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலையில் முடிவடைந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் நெடுந்தீவு 7ஆம் வட்டார பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் அமல்ராஜ் என்பவரே கடந்த…

கல்முனை பகுதியில் பதற்ற நிலை-போக்குவரத்து பாதிப்பு-7 மணித்தியாலங்களாக போராட்ட காரர் வசமான…

video link- https://wetransfer.com/downloads/cb56a160aba6cbbb1ab6821ac81e35ff20240624094033/b41d2f?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கல்முனை வடக்கு பிரதேச செயலக…

ரணிலுக்கு மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது: மறைமுகமாகத் தெரிவித்த நாமல் ராஜபக்ச

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கையைப் பாதுகாக்கும் ஒருவரே தமது கட்சியின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து…

கனேடிய தேவாலயமொன்றில் காணப்படும் அபாயம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

கனடாவின் (Canada) ஹாலிபெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள பழமையான கத்தோலிக்க தேவாலயம் ஒன்றை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணிகளுக்காக இவ்வாறு தேவாலயத்தை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஹாலிபெக்ஸின் பிரவுன்…

ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த அதிசய நீல நிற வைர நெக்லஸ்! சுவாரஸ்யமான பின்னணி

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், வைர வியாபாரி ரத்தன் தாஸ் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு முன்னதாக, பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒரு பிரமாண்டமான…

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிச்சைக்காரர் – சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பிச்சைக்காரர் ஒருவர் கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார். பணக்கார பிச்சைக்காரர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஷவுகத். பணக்கார பிச்சைக்காரரான இவர், தெருத்தெருவாக உணவிற்காகவும் பணத்திற்காகவும் ஒவ்வொரு நபரிடமும் கையேந்தி பிச்சை எடுத்து…

ஈபிள் கோபுரத்தின் புதிய பற்றுச்சீட்டு விலை: சுற்றுலா பயணிகளுக்கான தகவல்

பிரான்ஸ் (France) தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் (Eiffel Tower) பற்றுச்சீட்டு விலை 20 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி இவ்வாறு ஈபிள் கோபுரத்தின் பற்றுச்சீட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக…

காயமடைந்த பாலஸ்தீனியரை ஜீப் முன் கட்டி வலம் வந்த இஸ்ரேலிய இராணுவம்

பாலஸ்தீனத்தில், சனிக்கிழமையன்று மேற்குக் கரையில் உள்ள ஜெனினில் நடந்த சோதனையின் போது காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை, இஸ்ரேலிய வீரர்கள் தங்கள் ஜீப்பின் முன்பக்கத்தில் கட்டி கொண்டு வந்துள்ளனர். அதன் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Frexit நோக்கி பிரான்சை நகர்த்தும் இமானுவல் மேக்ரான்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாட்டை Frexit நோக்கி நகர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பில் செயல்பட்ட முன்னாள் பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். Frexit தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை Brexit…

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

மின்சார கட்டணங்களை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தில் திருத்ங்கள் செய்வது தொடர்பில் பொது மக்களிடம் எழுத்து மூலமாக…

ஜேர்மன் நகரமொன்று வாக்களித்து உறுதி செய்த விடயம்: சண்டையிட்ட விலங்கு நல ஆர்வலர்கள்

ஜேர்மன் நகரமொன்று தங்களுக்கு அச்சுறுத்தலாக கருதும் புறாக்களை மொத்தமாக ஒழிக்க திட்டமிட்டு, வாக்களித்து உறுதி செய்துள்ள நிலையில் விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எண்ணற்ற புகார்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளியான…

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (G.C.E.O/L) பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amid Jayasunadara) தெரிவித்துள்ளார்.…

கிழக்கு இளைஞர்களுக்கு அதிக தொழில்வாய்ப்பு : ஜனாதிபதி உறுதி

எதிர்காலத்தில் கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு அதிகளவிலான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற க.பொ.த சாதாரண தரம்…

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதோடு, நாடு முழுவதும் பல்வேறு விமான…

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2024 ஆம் ஆண்டில் இதுவரை 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. குறித்த அதிகார சபைத் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், ஜனவரியில் 208,253 சுற்றுலாப்…

மைத்திரிக்கு எதிரான தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடர்பான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று…

4 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் முழுவதும் வரி விலக்கு., ஐரோப்பிய நாடொன்றில் அறிவிப்பு

உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், சில நாடுகளில் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்து வருகிறது. அத்தகைய நாடுகளில் ஒன்று தான் ஐரோப்பிய நாடான ஹங்கேரி (Hungary). திருமணங்களை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்க…

சீனாவில் குடியிருப்பு பகுதியில் விழுந்த ராக்கெட் பாகம்.., அலறியடுத்து ஓடிய மக்கள்

சீனா மற்றும் பிரான்ஸ் இணைந்து முதல் வானியல் செயற்கை கோளை விண்ணில் ஏவின. சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் உள்ள ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 2சி ராக்கெட்டில் அந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் விண்ணில்…

கல்முனை பகுதியில் பதற்ற நிலை!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை (24)…

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை சேர்த்து எடுத்து கொண்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கு,. வெற்றிலையுடன் பாக்கு, சோம்பு, மிளகு, உல்கந்தக பொருட்கள் சேர்த்து மென்று சாப்பிடலாம். இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வாய்…

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கானோர்: ஸ்தம்பித்த டெல் அவிவ் நகரம்

இஸ்ரேல் கொடிகளை ஏந்தியபடி டெல் அவிவ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக முழக்கமிட்டு, பதவி விலக கோரியுள்ளனர். பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டம் ஹமாஸ் படைகளிடம் சிக்கியுள்ள பணயக்கைதிகளை மீட்கவும்,…

பிரித்தானிய தேர்தலில் AI அவதார் போட்டி!

பிரித்தானியாவில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் AI திறன் கொண்ட AI Steve அவதார் எம்.பி பொறுப்புக்கு போட்டியிடுகிறது. சுயேட்சையாக போட்டி அடுத்த மாதம் பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. பிரைட்டன் பெவிலியன் தொகுதியில் AI அவதார்…

ட்ரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய கஞ்சா பயிர்ச்செய்கை

யால தேசிய பூங்காவில் (Yala National Park) மிக நுட்பமாக பயிரிடப்பட்ட இரண்டு கஞ்சா பயிர்ச்செய்கைகளை காவல்துறையினர் ட்ரோன் கமரா (Drone Camera) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறை விசேட…

பெரும் தொகை டொலர்களை அரித்த கரையான்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் வேட்பாளர் ஒருவர் இரகசியமாகப் பாதுகாப்பாக பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த சுமார் 25 கோடி ரூபாய் பெறுமதியான டொலர்களை கரையான் அரித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு…

கடல் கொந்தளிப்பு தொடர்பில் அவசர எச்சரிக்கை

இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கொந்தளிப்புடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர்

அடுத்த வருடத்தில் இருந்து 02 பருவங்களுக்கும் விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர(mahinda amaraweera) தெரிவித்தார். அதன்படி, அடுத்த மாதம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரங்கள் பெற்றுக் கொள்ளப்படும்…

நிறுவுநர் நினைவு நாளில்புதிய அதிபர் பதவியேற்பு

யா/மகாஜனக் கல்லூரியின் புதிய அதிபராக பழைய மாணவன் இராஜரட்ணம் புஸ்பரட்ணம் அவர்கள் , மகாஜனக் கல்லூரி நிறுவுநர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களின் நினைவுதினமான இன்றைய நன்னாளில் (24.06.2024) பதவியேற்றுக்கொண்டு, நிறுவுநர் நினைவுதினமும்…

பரபரப்பாகும் நீட் விவகாரம்: 110 மாணவர்கள் தகுதிநீக்கம் – சிபிஐ விசாரணைக்கு அதிரடி…

நீட் விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள சிபிஐ, கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக நாடு முழுவதும் 110 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டுக்கான இளநிலை நீட் தேர்வை கடந்த மே 5ஆம் தேதி…

‘தில் இருந்தா வண்டிய விடுங்கடா’ – சாலையில் சாக்குப்பை விரித்து தூங்கிய…

கட்டிட தொழிலாளி ஒருவர் மதுபோதையில் சாலையில் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை நபர் சேலம் மாவட்டம் எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் கட்டிட தொழிலாளி ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடி நடந்து சென்றார். பின்னர் திடீரென…

பண்டத்தரிப்பு அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி ஆலய கொடியேற்றம்

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு காலையடி அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (24.06.2024) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 04ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 05ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.…