யாழில். தம்பதியினர் மீது வாள் வெட்டு
யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த இனம் தெரியாத நபர் ஒருவர் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
நவாலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் தூக்கத்தில் இருந்த தம்பதியினர்…