;
Athirady Tamil News

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் வெளியாகவுள்ள விசேட சுற்றறிக்கை

அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவுள்ளதாக கல்வி அமைச்ச்சு தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கான கல்வியில் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் நாளை ஜூன் 24ஆம் திகதி…

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! விரைவில் வெளியாகவுள்ள ரணிலின் அறிவிப்பு

இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னரே ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe)…

இணைய சேவை, மின்சாரம் முடக்கம்… மொத்தமாக ஸ்தம்பித்த நான்கு ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் மின் ரயில் சேவை மற்றும் இணைய சேவை மொத்தமாக முடங்கியுள்ளது. சாலைகளில் வாகனங்கள் ஐரோப்பிய நாடுகளான அல்பேனியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, குரோஷியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய…

துஸ்பிரயோக வழக்கில் தீர்ப்பு: சுவிஸில் சிக்கிய பிரித்தானியாவின் பெரும் கோடீஸ்வர குடும்பம்

சுவிட்சர்லாந்தில் ஊழியர்களை முறையாக நடத்தப்படாதது மற்றும் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய பிரித்தானியாவின் பெரும் கோடீஸ்வர குடும்பத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஊழியர்கள் ஜெனீவாவில் அமைந்துள்ள தங்களது…

சிவசி இல்லம். யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களுக்கான சேவை மையம்…

தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள். இவ்வாறானவர்கள் நோயாளிகளை யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகளில் வைத்திருக்கும் நாட்களில் ஓய்வெடுக்க…

இந்த பழத்தை இப்படி மட்டும் சாப்பிட்டு பாருங்க – சுகர் சர்ருன்னு குறையும்!

நாவல் பழம் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. நாவல் பழம் நாவல் பழத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது. நாவல் பழம் தவிர, நாவல் மரத்தின் பட்டை, இலைகளிலும் மருத்துவ குணம் உள்ளதால் இதையும் கூட…

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல்: பலர் உயிரிழப்பு

இஸ்ரேல் (Israel) - ஹமாஸ் (Hamas) போர் நீடித்து வரும் நிலையில் காசாவின் (Gaza) தெற்கு நகரமான ரபாவிற்கு வெளியே இடம் பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த…

ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள நாடு: மீறினால் இலட்சக்கணக்கில் அபராதம்

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் (Tajikistan) நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை மற்றும் முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை…

யாழ்.பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள கொழும்பு சிறுவன்

தனது தாயும் , சித்தப்பாவும் , தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி கொழும்பை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளான் கொழும்பில் தனது தாய் மற்றும் சித்தப்பா (தாயின் இரண்டாவது கணவர்) ஆகியோர் அடித்து…

யாழ்.இளைஞனிடம் 80 இலட்சம் மோசடி – லண்டன் பிரஜை கைது

லண்டனில் வேலை பெற்று தருவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 80 இலட்ச ரூபாயை மோசடி செய்த லண்டன் பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த வேளை , லண்டனில்…

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணின் சொகுசு காரை மோசடியாக உரிம மாற்றம் செய்ய முற்பட்டவர் கைது

வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவரின் சொகுசு காரினை மோசடியான முறையில் உரிம மாற்றம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது பெயரில் சொகுசு கார் ஒன்றினை கொள்வனவு செய்து ,…

நெடுந்தீவு இளைஞன் படுகொலை – சந்தேகநபர்களை பொலிஸாருடன் இணைந்து தேடும் ஊரவர்கள்

நெடுந்தீவு இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை கைது செய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து ஊர் இளைஞர்களுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நெடுந்தீவு 7ஆம் வட்டார பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் கடந்த புதன்கிழமை…

அறிமுகமாகிறது பிங்க் ஆட்டோ..200 பெண் ஓட்டுநர்கள் – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிங்க் ஆட்டோ வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். பிங்க் ஆட்டோ.. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்துடன் தொடங்கின பேரவை, துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான…

57 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! உயிருக்கு போராடும் 20 பேர்..தமிழகத்தில் பரபரப்பு

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. விஷச்சாராயத்தை அருந்திய பலர் தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் கடந்த 18ஆம் திகதி விஷச்சாராயத்தை அருந்திய…

யாழில் சிறுவன் திடீரென உயிரிழப்பு

திடீர் உடல்நல பாதிப்பினால் விசேட தேவையுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணம், அச்சுவேலி மேற்கை சேர்ந்த 16 வயதுடைய கபிலன் கபிஷன் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். விசேட தேவையுடைய குறித்த சிறுவன் கடந்த 21ஆம் திகதி திடீரென…

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்! எம்.ஏ.சுமந்திரன்

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதனை செய்வித்தவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கடந்த 13 ஆம் திகதி அச்சுவேலியைச் சேர்ந்த ஊடகவியலாளர்…

யாழில். கையடக்க தொலைபேசி திருட்டு – பெண் உள்ளிட்ட இருவர் கைது

பெறுமதியான திறன் பேசியை (Smart phone) ஒன்றினை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவரையும் , அதனை வாங்கிய குற்றத்தில் இளைஞன் ஒருவரையும் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது கையடக்க தொலைபேசி…

உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது

உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. நயினாதீவு ரஜமகா விகாரையில் நேற்று (22) மதியம் 2 மணியளவில் ஆரம்பித்த இந் நிகழ்விற்கு 27 நாடுகளில்…

யாழில் பணத்தை காலால் மிதித்த வர்த்தகர்: பொலிஸ் தலைமையகத்தில் வழங்கிய உத்தரவு

இலங்கையில் புழக்கத்தில் உள்ள நாணயத்தாள்களை காலில் போட்டு மிதித்து காணொளியில் கருத்து கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நபர் மீது யாழ்ப்பாணம் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஊடகம்…

யாழில் மோட்டார் சைக்கிள் ஏரிப்பு

யாழ்ப்பாணம் - கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு மற்றும் கோடரி…

பாகிஸ்தானில் குர்ரானை அவமதித்த சுற்றுலாப்பயணி : எரித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்

பாகிஸ்தானில் (Pakistan) குர்ரானை அவமதித்ததாக தெரிவித்து சுற்றுலாப்பயணி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், முகமது ஸ்மையில் எனும் 36 வயதுடைய நபரே இவ்வாறு எரித்து கொலை…

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: இராணுவ பயிற்சியில் ஈடுபடும் அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்கப் (US) போர்க்கப்பல் ஒன்று இராணுவ பயிற்சி நடவடிக்கைகளுக்காக தென்கொரிய (South Korea) துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கொரிய துறைமுக நகரான பூசானில் (Busan) இந்த இராணுவ பயிற்சி…

ரூ.32 லட்சத்துக்கு நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை.., மாணவர் சொன்ன அதிர்ச்சி தகவல்

நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்று மாணவர் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் வினாத்தாள் விற்பனை இந்தியா முழுவதும் கடந்த மாதம் 5 -ம் திகதி மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது.…

இலங்கையில் பயங்கர விபத்து சம்பவங்கள்: 7 பேர் உயிரிழப்பு! 15 பேர் படுகாயம்

இலங்கையில் பல இடங்களில் பொசன் தினம் மற்றும் மறுநாள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் மாத்தளை கொங்கஹமுல…

அதிகரிக்கும் டீல் அரசியல் சதிகள்: கடுமையாக சாடிய சஜித்

தற்போதைய ஆட்சியாளர்கள் போலி வேலைகளுக்கு முடிவில்லாது பணம் ஒதுக்கீடு செய்வதோடு இந்தப் பணத்தில் டீல் அரசியலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். குருநாகல், மாவத்தகம,…

வெளிநாடொன்றில் இடம்பெற்ற தொடருந்து விபத்து: இருவர் பலி! பலர் படுகாயம்

தென் அமெரிக்க (Soth America) நாடான சிலியின் (Chile) தலைநகருக்கு வெளியே சோதனை ஓட்டத்தின் போது சரக்கு எற்றும் தொடருந்து மற்றொரு தொடருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள்…

இலங்கையில் தங்கியுள்ள அகதிகள் மத்தியில் பதற்றம்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் (UN) உயர்ஸ்தானிகரகம், இலங்கையில் (Sri Lanka) அதன் நடவடிக்கைகளை படிப்படியாகக் குறைக்க முடிவு செய்துள்ளமை தொடர்பில், சுமார் 500 அகதிகள் பதற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக அகதிகள் தினம் ஜூன் 20…

இலங்கை கடற்பரப்பில் 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கடற்றொழிலாளர்கள் இன்று (23) அதிகாலை யாழ்ப்பாணம் (Jaffna) நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது…

பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் முதல் ஏஐ வேட்பாளர்

பிரித்தானியாவில் (United Kingdom) எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட AI அல்லது செயற்கை நுண்ணறிவு வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி , 59 வயதான ஸ்டீவ் எண்டகோர்ட் (Steve Endacourt) என்ற…

மொத்தமாக 250 லிட்டர்.., விஷம் கலந்திருப்பது தெரிந்தும் பண ஆசையில் சாராயத்தை விற்ற வியாபாரி

கள்ளச்சாராயத்தை விற்ற வியாபாரி கன்னுகுட்டி என்பவர் பொலிஸார் விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார். தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார்…

யாழ். நகரில் உள்ள ஆலயமொன்றில் கைகலப்பு: குருக்கள் மூவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குருக்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலய மகோற்சவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்…

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் கோர விபத்து: பெண் பலி பலர் காயம்

பேருந்து ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த கை உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (22) சிலாபம் - புத்தளம் (Puttalam) பிரதான வீதி ஜயபிம பகுதியில்…

பெறுமதி சேர் வரி வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு

இலங்கையில் (Sri Lanka) பெறுமதி சேர் வரி (VAT) வருமானம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு (Ministry of Finance) தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023ஆம் ஆண்டில் வரி வருமானம் 50 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக…

சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் நோய்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போது நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா (Channa de Silva) தெரிவித்துள்ளார். பல்வேறு வைரஸ் தொற்றுகள் காரணமாக சுவாச…