;
Athirady Tamil News

ஆந்திராவில் தோப்புக்கரணம் போட்ட மாணவிகள் மயங்கிச் சரிந்தனர்

ஒழுங்காக படிக்காத மற்றும் உத்தரவுக்கு கீழ்படியாத மாணவிகளுக்கு தோப்புக்கரணம் போடுமாறு அதிபர் தண்டனை வழங்கியதால் அவர்கள் அதனை நிறைவேற்ற தோப்புக்கரணம் போட்டவேளை 50 மாணவிகள் மயங்கி சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம்…

பால் புரைக்கேறியதில் 12 நாட்களான சிசு மரணம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 நாட்களேயான ஆண் சிசு ஒன்று மரணமடைந்துள்ளது. கோப்பாய் வடக்கைச் சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த எட்டாம் மாதம் 31ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை நிறைகுறை…

பிறந்து இரு நாட்களேயான சிசு மரணம்

பிறந்து இரண்டு நாட்களேயான பெண் சிசு ஒன்று யாழ். போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளது. நாவாந்துறையைச் சேர்ந்த தம்பதியருக்கு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை பெண் குழந்தை ஒன்று யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது.…

யாழில். சகோதரன் உயிர்மாய்ப்பு – சகோதரியும் உயிர்மாய்க்க முயற்சி

யாழ்ப்பாணத்தில் சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்க்க முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம்…

யாழில். வழிப்பறியில் ஈடுபட்ட தம்பதியினர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை மருத்துவமனை வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் அறுத்துக்கொண்டு தப்பி…

மனித கடத்தல் தொடர்பில் மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களுக்கு மக்கள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக அந்நாட்டு தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரித்துள்ளது. இந்த ஆள் கடத்தல்கள் தகவல் தொழில்நுட்ப அறிவு கொண்ட நிபுணர்களை குறிவைத்து நடத்தப்படுவதாக…

யாழில். தேர்தல் வன்முறைகள் பதிவாகவில்லை

யாழ்ப்பாணத்தில் தேர்தல் வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை என யாழ்ப்பாண மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக…

அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்…

video link- https://wetransfer.com/downloads/bc09425e88ed18b108438e68edf190c220240919225650/29c543?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி…

டிரம்பின் தகவல்களை ஹக்செய்த ஈரான்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தகவல்களை ஹக்செய்த ஈரான் அதனை ஜோபைடனின் பிரச்சார குழுவிற்கு அனுப்பியதாக எவ்பிஐ தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோபைடன் போட்டியிட்டவேளை ஈரானை சேர்ந்த ஹக்கர்கள் டொனால்ட்…

ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச்…

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்…

ராஜஸ்தானில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு

இந்தியா (India) - ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையொன்று 18 மணி நேரத்திற்கு பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நீரு குர்ஜர் என்ற இரண்டரை வயது பெண் குழந்தையொன்று…

கொழும்பில் பிரபல ஹோட்டல்களில் குவிந்துள்ள வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள்

ஜனாதிபதி தேர்தலி்ல் அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளர் 53 இலட்சம் வாக்குகளையும் இரண்டாவது இடத்தை பெறும் வேட்பாளர் 45 இலட்சம் வாக்குகளையும் பெறுவார் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இதன்படி, இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலில்…

உடனடியாக கைது செய்யபடுவீர்கள்! தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

தேர்தல் முடிவுகளை பெரிய திரைகளை பயன்படுத்தி, வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்க்கும் தரப்பினரை கலைக்கவோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

மீன் மற்றும் மரக்கறி வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பேலியகொட மெனிங் சந்தைக்குள் நுழையும் வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மீன் மற்றும் மரக்கறி வாங்குவதற்காக மக்கள் குவிந்துள்ள நிலையில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வாகனங்கள் பல…

யாழில் 45 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்…

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

கனடாவில் (Canada) வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கனடாவில் பல வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி படித்து வருவதுடன் வெளிநாட்டை சேர்ந்த பலர் பணியாற்றி வருகிறார்கள்.…

அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு வைத்த நபர் – சிறையில் நடந்த கொடூர சம்பவம்!

அத்வானி யாத்திரை சென்ற வழியில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைதான நபர் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்வானி யாத்திரை மதுரையில் பாஜக சார்பில் கடந்த 2011 -ம் ஆண்டு ரத யாத்திரை நடத்தப்பட்டது .…

யாழில் மனைவியின் கையை துண்டித்த கணவன்: விசாரணையில் வெளியான பின்னணி

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தனது மனையின் கையை இரண்டாக வெட்டி எடுத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் யாழ்ப்பாணம், அளவெட்டி பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்! வெளியான காரணம்

தற்காலிகமாக கடமையாற்றிய கடித விநியோக உத்தியோகத்தரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…

லெபனானில் தொடர் சைபர் தாக்குதல் – அடுத்தடுத்து வெடித்து சிதறும் தகவல் தொடர்பு…

லெபனானில் (Lebanon) மீண்டும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 450 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெய்ரூட்டின்…

பறகஹதெனியா அஸ்ஸலபிய்யா கலாபீடத்தில் வாசிகசாலைக்கான புத்தக அன்பளிப்பு மற்றும் மரநடுகை…

ஸலபிய்யா கலாபீடத்தின் 2014ம் ஆண்டு பட்டம்பெற்று வெளியாகிய பழைய மாணவர்களால் கல்லூரி வாசிகசாலைக்கு ஒரு தொகுதி புத்தக அன்பளிப்பும் மற்றும் மரநடுகை செயற்பாடும் இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் ஏ.எல்.கலீலுர்…

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி –…

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 492,280…

கனடாவில் வீடு கொள்வனவு செய்வோருக்கான சலுகை

கனடாவில் அடகு கடன் தொடர்பான சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் மத்திய அரசாங்கம் இது தொடர்பான சட்ட திருத்தத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீடு கொள்வனவு செய்வதனை இலகுவாக்கும்…

உலகின் பணக்கார பெண்கள் பட்டியல்: இரண்டாவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறிய பெண்

உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் இதுவரை இரண்டாவது இடத்திலிருந்த ஒரு பெண், முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். யார் அவர்? அவரது சொத்து மதிப்பு எவ்வளவு? அவரது பெயர், ஆலிஸ் வாட்சன் (Alice Walton, 74). வால்மார்ட் நிறுவனரான சாம்…

உலகை மீண்டும் உலுக்கும் கொரோனா: புதிய XEC வைரஸ் அச்சுறுத்தல்!

2019-ல் உலகை உலுக்கிய கொரோனா வைரஸ், தற்போது புதிய வடிவில் தலை தூக்கி உள்ளது. புதிய கொரோனா வகை XEC XEC எனப்படும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ், ஏற்கனவே 27 நாடுகளில் பரவியுள்ளது. இது உலக அளவில் புதிய தொற்றுநோய்க்கான அச்சுறுத்தலை…

திருமணத்தில் கிடைத்த மொய் பணம் ரூ.1.91 லட்சத்தை அறக்கட்டளைக்கு கொடுத்த மணமக்கள்!

மொய்ப் பணம் ரூ.1.91 லட்சத்தை புற்றுநோய் பிரிவு கட்டடத்துக்கு நன்கொடையாக மணமக்கள் அளித்துள்ளனர். மணமக்கள் நன்கொடை தமிழக மாவட்டமான தேனி, சொக்கம்பட்டி வேல்மணி கல்யாண மண்டபத்தில் ஹரிகரன் மற்றும் தேன்மொழி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது.…

முடிவுக்கு வரும் 75 ஆண்டுகால பயணம் ; திவாலான அமெரிக்க நிறுவனம்!

அமெரிக்காவில் 1946ம் ஆண்டு துவங்கப்பட்ட டப்பர்வேர் நிறுவனம், திவாலானதன் காரணமாக தனது 75 ஆண்டுகால பயணத்தை முடிக்க உள்ளது. அமெரிக்க நிறுவனமான டப்பர்வேர், காற்று புகாத சமையல் பாத்திரங்கள், டிஃபன் பாக்ஸ்கள் தயாரிப்பதன் மூலம் பெரும்…

எங்களை காப்பாற்றுங்கள்… ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் கதறல்

உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் பலர் தங்களை காப்பாற்ற வேண்டும் என கதறும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர். விடுவிக்கும் நடவடிக்கைகள் கடந்த வாரம் 91 இந்தியர்களை ரஷ்ய ராணுவம் பணியில் இருந்து விடுவித்துள்ளதாக…

சில நாட்களில் பிரித்தானியா திரும்புகிறார் இளவரசர் ஹரி: ஆனால்

சமீபத்தில் தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரித்தானிய இளவரசர் ஹரி, இந்த மாத இறுதியில் பிரித்தானியாவுக்கு வருகை தர இருக்கிறார். பிரித்தானியா திரும்பும் இளவரசர் ஹரி இளவரசர் ஹரி, இம்மாதம், அதாவது, செப்டம்பர் 30ஆம் திகதி, லண்டனில்…

ஊரடங்கு சட்டம் தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் விடுத்த தகவல்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நேர்ந்தால், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் . ஊரடங்கு…

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு (Ramith Rambukwella) சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடையுத்தரவை இன்று (19) இடம்பெற்ற…

பிகாரில் 80 வீடுகளுக்கு தீ வைப்பு! தலித்துகள் மீதான அட்டூழியம் என எதிர்க்கட்சிகள்…

பிகாரில் அடையாளம் தெரியாத நபர்களால் 80 வீடுகளுக்கு புதன்கிழமை இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், தலித்துகளுக்கு எதிரான அட்டூழியம் என்று எதிர்க்கட்சிகள்…

வாக்களித்த பின்னர் வெளியில் செல்லவேண்டாம் ; மக்களுக்கு அறிவிறுத்து

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் சனிக்கிழமை (21) இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளைப் பதிவு செய்த பின்னர் அனைத்து வாக்காளர்களையும் வீட்டிலேயே இருக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.…

சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பு ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அமைதியான காலப்பகுதியில் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் பியூமி அடிகல தெரிவித்துள்ளார். ஐந்து பேர் கொண்ட குழு…