;
Athirady Tamil News

உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் மீட்பு!

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசவக்குளம் வாவியில் மூழ்கி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார். தொலுகந்த, பூஸா பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு…

யாழ் போதனா வைத்தியசாலையில் நகைகள் பணத்தை அபகரித்தவர் சிசிடிவி மூலம் அடையாளம் –…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவரிடம் சகஜமாக கதைத்து அவருடைய மோதிரம் சிறுதொகைப்பணம் மற்றும் கைப்பை போன்றவற்றை களவாடிச் சென்ற நபர் கண்காணிப்பு கமராவின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர், குறித்த…

வெப்ப அலையால் பல நாடுகள் தகிக்க… தீவு ஒன்றில் புரட்டியெடுத்த Rissaga சுனாமி

பிரித்தானியர்கள் அதிகம் விரும்பும் Majorca தீவில் திடீரென்று சுனாமி தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Rissaga எனப்படும் சுனாமி கடல் மட்டம் திடீரென்று உயரவும் Majorca தீவின் வடகிழக்கு கடற்கரை பகுதியான Puerto Alcudia-வை…

மேக்ரானுக்கு வாக்களிக்க மாட்டோம்: பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சொந்த ஊரிலேயே எதிர்ப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு, அவர் பிறந்த ஊரிலேயே ஆதரவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேக்ரானுக்கு வாக்களிக்க மாட்டோம் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிறந்த ஊர், வட பிரான்சிலுள்ள Amiens என்னும் ஊராகும். அவரது மனைவி…

வெளிநாடொன்றில் மர்ம கும்பல் நடாத்திய துப்பாக்கி சூடு: 7 பேர் பலி

பிரேசிலில் (Brazil) மர்ம கும்பலொன்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவமானது சீரா மாகாணம் விகோசா டு சீரா நகரில் உள்ள கேளிக்கை விடுதி அருகே நேற்று…

கொழும்பில் பிரபல ஊடகவியலாளரை குறி வைக்கும் மர்ம நபர்கள்

கொழும்பில் பிரபல ஊடகவியலாளர் வீடொன்றுக்குள் மர்ம நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பிலியந்தல வெவல கேம்பிரிட்ஜ் கோர்ட் வீட்டுத் தொகுதிக்குள்…

இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை

சீனா (China) மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு, இலங்கை தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)…

யாழில் பொசனில் 14 கைதிகள் விடுதலை

பொசன் போயா தினமான நேற்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 14 கைதிகள் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றம் புரிந்து தண்டப்பணம் செலுத்தமுடியாது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதிகளே விடுவிக்கப்பட்டனர்.

தமிழர் பகுதியில் திடீரென உயிரிழக்கும் நாய்கள் மற்றும் காகங்கள்; மக்கள் குழப்பம்!

மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் காகங்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கபப்டுகின்றது. இச்சம்பவமானது கடந்த சில தினங்களாக நடைபெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.இது…

வடகொரியா தொடர்பில் புடின் வெளியிட்ட கருத்து: அமெரிக்கா அதிருப்தி

வடகொரியாவிற்கு (North Korea) ரஷ்யா (Russia) ஆயுதங்களை வழங்கலாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) வெளியிட்ட கருத்து தொடர்பில் அமெரிக்கா (US) கவலை வெளியிட்டுள்ளது. வடகொரிய விஜயத்தின் போது விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள…

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்.., கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட விஜய்

பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரம் தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாரிய பிரச்சனை… ஆயிரக்கணக்கான நோயாளர்கள் பாதிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியர்களின் பற்றாக்குறையால், நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவரும், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான…

கடற்கரைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெல்லிமீன் உடலில் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மீன் இனம்…

இலங்கையர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா போன்ற அயல் நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை…

ஹமாஸை அழிக்க முடியாது: இஸ்ரேல் தரப்பில் இருந்து வந்த செய்தி

ஹமாஸ் இயக்கத்தினை முற்றாக அழிக்க முடியாது என இஸ்ரேலின் (Israel) இராணுவ பேச்சாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரி (Admiral Daniel Hagari) தெரிவித்துள்ளார். அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: உயரும் பலி எண்ணிக்கை

கள்ளக்குறிச்சி(Kallakurichi )கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு…

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு ; ஆயிரத்திற்கு மேற்பட்டோரின்…

2024 ம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு நேற்றைய தினம் ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் காலை 7:30 முதல் 8:30 மணி வரை யோகா…

பொசன் தினத்தினை முன்னிட்டு சடயந்தலாவை ஸ்ரீ சம்போதி றுக்காராமய விகாரைக்கு நிறப்பூச்சு…

பொசன் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல விஹாரைகள் நிறப்பூச்சு பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.இந்த வேலைத்திட்டங்களை பல்வேறு அமைப்புகள் பொறுப்பேற்று செய்து வருகின்றன.அவ்வாறே அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை ஸ்ரீ…

நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி போராட்டம்

நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்  தினம் அதிகாலை நெடுந்தீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்து கொலை…

மன்னாரில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி வயோதிப பெண் பலி: 14 பேர் படுகாயம்

மன்னாரில் (Mannar) ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது மன்னார்- முருங்கன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட…

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன் கைது

யாழில் பதிவேற்ற மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாளினையும் யாழ்ப்பாணம் பொலிசார், இளைஞன் ஒருவரிடமிருந்து நேற்று(21) கைப்பற்றினர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் பொலிசார் சந்தேகத்திற்கிடமான…

ரஷ்யா மென்பொருள் நிறுவனத்திற்கு அமெரிக்கா அதிரடி தடை

ரஷ்யா சைபர் செக்யூரிட்டி (Cyber security) நிறுவனமான கேஸ்பர்ஸ்கை (kaspersky) மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் (America) விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை…

மலேசியாவில் பேய் திருமணம்! இறந்த காதலர்களுக்காக பெற்றோர்களின் உருக்கமான செயல்!

மலேசியாவில் திருமண பந்தத்தில் இணைய தயாராக இருந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த காதல் ஜோடிக்கு அவர்களது பெற்றோர் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஜிங்ஷன் என்ற இளைஞன், லீ என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஜூன் 2 ஆம் திகதி…

மூன்றாம் உலகப்போர்: நான் தவறாக கணிக்கவில்லை என்கிறார் இந்திய ஜோதிடர்

இந்திய ஜோதிடர் ஒருவர், ஜூன் மாதம் 18ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கணித்திருந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். ஆனால், அவர் கூறியதுபோல எதுவும் நடக்கவில்லை. ஆனால், நான் தவறாக கணிக்கவில்லை என்கிறார் அவர். இந்திய…

புடினுக்கு கிம் வழங்கிய அரியவகை உயிருள்ள பரிசு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு வாடா கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அரியவகை கொரிய நாய்களை பரிசாக வழங்கியுள்ளார் பியோங்யாங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ​​இரு தலைவர்களும் பல்வேறு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். ரஷ்ய ஜனாதிபதி…

கனடா எடுத்துள்ள ஒற்றை முடிவு: சிக்கலில் 6,000 வேலைவாய்ப்புகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குறைந்து வரும் பசிபிக் சால்மன் மீன்களின் எண்ணிக்கையைப் பாதுகாக்க உதவும் பொருட்டு முக்கிய முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சால்மன் பண்ணைகள் தடை இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் பிரிட்டிஷ்…

உக்ரைனுக்கு நன்கொடை… தேசத்துரோக விசாரணையை எதிர்கொள்ளும் பெண்

ரஷ்யாவில் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் பொருட்டு பயணப்பட்ட ரஷ்ய அமெரிக்க பெண் ஒருவர் கைதாகி தற்போது தேசத்துரோக விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார். உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக பணம் திரட்டி உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக அனுப்பி…

பிரான்ஸ் தேர்தலுக்கு முன்பே பின்வாங்கும் வருங்கால பிரதமர்: குழப்பம் துவங்கியது

பிரான்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான். ஆனால், தேர்தல் பல குழப்பங்களை உருவாக்கும் என விலாவாரியாக விளக்குகிறார்கள் அரசியல் வல்லுநர்கள். பின்வாங்கும் வருங்கால பிரதமர்…

சிறைக் கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய அதிகாரி – விசாரணையில் வெளியான ரகசியம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பெருந்தொகை தங்கத்தை கடத்தும் முயற்சில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சுமார் 48 மில்லியன் ரூபா…

21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்; சோகத்தில் மூழ்கிய கிராமம்

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்ட சம்பவம் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. கள்ளக்குறிச்சி - கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.…

வாகன சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

போயா தினங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார். இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களை…