;
Athirady Tamil News

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் வீரர்களை தாக்கிய சீனா.,வெளியான காணொளிகள்

ஜூன் 17ஆம் திகதி தென் சீனக் கடலில் நடந்த மோதலின் போது கோடாரி மற்றும் கூரிய ஆயுதங்களால் சீனா தாக்குதல் நடத்தியதாக பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. பிலிப்பைன்ஸ் ராணுவம் இது குறித்த காணொளிகளை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. அவற்றில், சீன…

6,300 பேரை நாடுகடத்திய ஜேர்மனி: அச்சத்தில் வேறொரு நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர்

ஜேர்மனி, புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கியுள்ளதால், அந்நாட்டில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோர் வேறொரு நாட்டுக்குள் நுழையும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். அந்த நாடு பிரித்தானியா! 6,300 பேரை நாடுகடத்திய ஜேர்மனி ஒரு காலத்தில்…

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 341 கோடி நஷ்டம்

8 ஆண்டுகளாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பித்து அதிக கமிஷன் வழங்குவதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 341 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,…

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

சோம்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் பல சுகாதார நன்மைகள் கிடைக்கும். அவற்றில் சில: ஊட்டச்சத்து நிறைந்தது: சோம்பை புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரமாகும். இது இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ்,…

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாவலர் கைது

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாவலர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம்? ரிஷியின் பாதுகாவலர்களில் ஒருவரான Craig Williams என்பவர், தவறான நடத்தைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம், தேர்தல் எந்த நாளில்…

ஹமாஸ் படைகளை மொத்தமாக ஒழிக்க முடியாது: இறுதியில் ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

பாலஸ்தீனத்தில் இருந்து ஹமாஸ் படைகளை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்று இஸ்ரேல் ராணுவம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது. ஹமாஸ் படைகளின் அழிவு இஸ்ரேல் ராணுவத்தின் முதன்மை செய்தித்தொடர்பாளர் ஒருவரே ஹமாஸ் தொடர்பில் புதன்கிழமை தங்களது கருத்தை…

கொழும்பை வந்தடைந்த ஜப்பான் போர்க்கப்பல்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் நாசகாரி கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) சமிதாரே (DD – 106) என்ற இந்த கப்பல், நாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு…

இந்த வருடமே அதிபர் தேர்தல்: ஆணையாளர் நாயகம் வலியுறுத்து

அதிபர் தேர்தலை இந்த வருடமே நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர்…

உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குரிய (GCE A/L Exam) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது. இதன்படி உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் (ஜீன் 20) முதல்…

யாழில் காவல்துறையினரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பலர்!

யாழ்ப்பாணம் (Jaffna) - குருநகரில் காவல்துறையினர் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (20) யாழ் பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை…

புதுடில்லியில் உச்சத்தை எட்டிய வெப்ப அலை! இரண்டு நாட்களில் 52 பேர் பலி

புதுடில்லியில் (New Delhi) நிலவும் கடும் வெப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் சுமார் 52 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லியின் வைத்தியசாலை வட்டாரங்கள் குறித்த தகவலை உறுதி செய்துள்ளதாக இந்திய (India) ஊடகங்கள் செய்தி…

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து – 4 பேர் பலி!

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து விபத்து இமாச்சல பிரதேசம், ஜுப்பால் என்ற பகுதியில் சாலையில் மலைப்பாதையில் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை…

கல்லுண்டாய் பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில், இன்றைய தினம்…

கல்லுண்டாய் பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட பகுதியில்…

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , நாகபூசணி அம்மன் , பிள்ளையார் மற்றும்…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனுக்கு 72 மணித்தியால…

video link-https://wetransfer.com/downloads/5ff7f313ff1422a821f216eb558209fa20240621071902/fd8df6?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக விற்பனை…

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் -இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின்…

3 சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள் திறப்பு(video)

video link- https://wetransfer.com/downloads/8032bf96c8c1914e5025eb4efffa865b20240619075331/92ca1c?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட…

வெளிநாடொன்றில் மடிக்கணினி வெடித்து சிதறியதால் உயிரிழந்த சிறுவர்கள்: பலர் படுகாயம்

பாகிஸ்தானில் (Pakistan) வீடு ஒன்றில் மடிக்கணினி வெடித்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்னேற்றம் செய்வதற்காக பொருத்தப்பட்டிருந்த மடிக்கணினி வெடித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

வடகொரிய விஜயத்தை தொடர்ந்து புடினின் அடுத்த நகர்வு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin), இன்று வியட்நாமுக்கு (Vietnam) உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். வடகொரியாவுக்கான பயணத்தை தொடர்ந்து, அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனான…

500 ரூபாய் நோட்டுகளை வீசி நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ரூ.500 நோட்டுகளை வீசி மாணவர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் போராட்டம் இந்தியா முழுவதும் கடந்த மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடுகள்…

இரண்டு சதவீத பணவீக்க இலக்கை எட்டியுள்ள பிரித்தானியா

பிரித்தானியாவின் (United Kingdom) பணவீக்கம் 02 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய வங்கி (Bank of England’s) தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஜூலை மாதம், இறுதியாக 2 சதவீத பணவீக்க இலக்கை எட்டியிருந்த Bank of England’s வங்கி, அதன் பின்னர்,…

மின் கம்பம் வீழ்ந்து ஊழியர் உயிரிழப்பு

நுவரெலியா ஹங்குரன்கெத்த பிரதேசத்திஒல் மின் கம்பம் வீழ்ந்து மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்குரன்கெத்த பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அம்பகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மின்சார…

பொருட்களின் விலைகள் தொடர்பில் துறைசார் குழு விடுத்துள்ள பணிப்புரை

பொருட்களின் விலைகள் குறைவதனால் கிடைக்கும் நன்மையை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றி, துறைசார் மேற்பார்வைக் குழு, பாவனையாளர் அலுவல்கள்…

சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர்கள் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக கூறப்படும் இலங்கையர்கள் இருவர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கை புத்தளம் மாவட்டத்தை…

யாழில் தீக்காயங்களுடன் ஒருவர் மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தீக்காயங்களுடன், பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பவானி என்ற 43 வயதானவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

பிரித்தானியாவில் வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னம் மீது வர்ணத்தாக்குதல்

பிரமிட் யுகத்தின் கணினி என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge) நினைவுச்சின்னத்தை பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் எதிர்ப்பாளர்கள் செம்மஞ்சள் வர்ணத்தால் தாக்கியுள்ளனர். இந்த வர்ண தாக்குதலை ஜஸ்ட் ஸ்ரொப் ஒயில் (Just…

குவைத் தீ விபத்து: 3 இந்தியர்கள் உட்பட 8 பேர் கைது

குவைத் தீ விபத்து தொடர்பில் 3 இந்தியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குவைத்தில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து தொடர்பாக 3 இந்தியர்கள், 4 எகிப்தியர்கள் மற்றும் 1 குவைத் நாட்டவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜூன்…

தேரர் ஒருவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட சட்டமூலம்

பாலின சமத்துவ சட்டமூலத்தை தேரர் ஒருவர் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பலாங்கொட கஸ்ஸப தேரர், பாலின சமத்துவ சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார். பாலின சமத்துவ சட்டமூலம்…

கம்பஹாவில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு தேரர்கள்

கம்பஹா தொடருந்து நிலையத்தில் பொது மலசலக் கூடத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் இரண்டு தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கணேமுல்ல பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 20 மற்றும் 25 வயதுடைய இரண்டு…

பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளவுள்ள இலங்கை: வெளியான மகிழ்ச்சியான தகவல்

இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக வங்குரோத்து நிலையிலிருக்கும் இலங்கையின்(Sri Lanka) இந்த நிலை முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.…

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்மப்பொருட்கள் தொடர்பில் விசாரணை

முல்லைத்தீவு வான் பரப்பில் தென்பட்ட இரண்டு மர்மப் பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு வான் பரப்பில் இரண்டு மர்மப் பொருட்கள் கடந்த 19 ஆம் திகதி தென்பட்டதாக முல்லைத்தீவு மீனவர்கள் 20 ஆம் திகதி (நேற்று)…

ஈரானிய இராணுவ படையொன்றை பயங்கரவாத குழுவாக அறிவித்த கனடா: வெளியான பின்னணி

ஈரானின் (Iran) மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்க கனடா தீர்மானித்துள்ளது. கனேடிய (Canada) எதிர்க்கட்சியின் மற்றும் ஈரானிய புலம்பெயர்ந்தோர் அழுத்தம் காரணமாக இந்த முடிவு…

கள்ளச்சாராயம் குடித்து ஜிப்மரில் சிகிச்சைபெறும் 16 பேர் கவலைக்கிடம்!

புதுச்சேரி: கள்ளச்சாராயம் குடித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு!

இந்த ஆண்டு கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற பயிற்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து…