;
Athirady Tamil News

இலங்கைக்கான நேரடி விமான சேவையை மீள ஆரம்பிக்க கவனம் செலுத்தியுள்ள பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ்(Philippines) தலைநகர் மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இலங்கைக்கான பிலிப்பைன்ஸ்…

நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரில் ஒருவர் கைது!

நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவ இடத்தில் தடயவியல் பொலிஸார் நேற்று  விசாரணைகளை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில்…

இரு தேர்தல்களையும் ரணில் நடத்தியே ஆக வேண்டும்: மகிந்த வலியுறுத்து

அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி இந்த வருடம் அதிபர் தேர்தலையும், அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தியே ஆக வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச…

தைவானுக்கு கோடிக்கணக்கில் பெறுமதியான ஆயுதங்கள் : அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

தைவானுக்கு (Taiwan) ரூபாய் 3,000 கோடி மதிப்பிலான வெடிபொருள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தளபாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா (America) முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தைவானை தங்கள் நாட்டின் ஓர்…

கனடாவிலுள்ள வறியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் (Canada) வறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனேடிய உணவு வங்கிகள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இதன்படி, 25 வீதமான கனேடியர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக…

105 வயதில் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மூதாட்டி

கல்லூரிப் படிப்பை முடித்து பணியில் சேர்ந்த பிறகு, சிலர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற மறந்து விடுகிறார்கள். அல்லது பிஸியான நாட்களில் இந்த வேலையை அப்படியே விட்டுவிடுகிறார்கள். படிப்பை முடித்து பல ஆண்டுகளுக்குப்…

உலகம் முழுவதும் திடீரென தோன்றி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மர்மத்தூண்கள்

அமெரிக்காவின்(USA) லாஸ் வேகாஸில்(Las Vegas) மர்மமான முறையில் ஒற்றைக்கல் தூண் ஒன்று காணப்பட்டமையானது அங்குள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னார்வ தேடல் மற்றும் மீட்புப் பிரிவின் உறுப்பினர்கள் பாலைவனத்தில்…

உயிரிழந்த பெண்ணின் உடலை பதப்படுத்த முயன்ற பணியாளர்: அடுத்து நடந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய…

அமெரிக்க நகரமொன்றில், உயிரிழந்த பெண்ணொருவரின் உடலை இறுதிச்சடங்குக்காக தயார் செய்யத் தயாரானார் ஒரு பெண் பணியாளர். அப்போது, அவர் கண்ட ஒரு விடயம் அவரை அதிர்ச்சியடைய வைக்க, பயத்தில் துள்ளிக் குதித்துவிட்டார் அவர். இறுதிச்சடங்குக்காக தயார்…

Amazon -ல் Xbox ஓர்டர் செய்தவருக்கு பாம்பு டெலிவரி.., ஸ்டிக்கர் இருந்ததால் அசம்பாவிதம்…

Amazon தளத்தில் Xbox ஓர்டர் செய்தவருக்கு பாம்பை டெலிவரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Amazon -ல் ஓர்டர் அமேசான் தளத்தில் பெங்களூரூவைச் சேர்ந்த தம்பதியினர் எக்ஸ் பாக்ஸ் எனப்படும் விளையாட்டு சாதனம் ஒன்றை ஓர்டர் செய்தனர்.…

ஈரானின் IRGC படைக்கு தடை! கனடா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஈரானின் IRGC-யை தீவிரவாத அமைப்பாக கனடா அரசு அறிவித்து இருப்பது உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது. கனடாவின் முடிவு ஈரானின் IRGC இராணுவ படையை தீவிரவாத அமைப்பாக கனடா அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்…

கிம்முடன் கைகோர்த்த விளாடிமிர் புடின்! 24 ஆண்டுகளில் முதல்முறை..முக்கிய ஒப்பந்தம்…

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) வடகொரியாவிற்கு பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 24 ஆண்டுகளில் முதல் முறையாக புடின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக முதல் முறையாக பதவியேற்றதில் இருந்து, 24…

மத்திய வங்கியின் அனைத்து அதிகாரிகளும் பதவி விலக வேண்டும்

இலங்கை மத்திய வங்கியின் அனைத்து அதிகாரிகளும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட…

வட்டியில்லாக் கல்விக் கடன்! நடைமுறைப்படுத்துவதில் தாமதம்

கல்வி அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ள வேளையிலும், வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) கேள்வி எழுப்பியுள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற…

விஷச்சாராயம்..35 பேர் பலி; குடும்பத்தினருக்கு நிவாரண நிதி – முதல்வர் ஸ்டாலின்…

கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. விஷச்சாராயம் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற…

பாலின சமத்துவம் இலங்கை நாட்டின் கலாச்சாரத்திற்கு ஆபத்து!

இலங்கையில் எல்ஜிபிடிகியு (LGBTIQ)சமூகத்தினரையும், பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் சட்ட மூலத்தினால் உள்ளுர் கலாச்சாரத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என அகில இலங்கை பௌத்தகாங்கிரஸ் எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில்…

லொத்தர் சீட்டு அச்சிடுதல் தனியார் வசம் : அமைச்சரவை அனுமதி

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு கணனி அடிப்படையிலான லொத்தர்(lottery) சீட்டுக்களை அச்சடித்து வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. லக்ன வாசனாவ, அத கோடிபதி, சனிதா, சுப்பர் பவுல், ஜயோதா, கப்ருக சசிரி ஆகிய லொத்தர் சீட்டுகளை கணினி…

இந்திய வீடமைப்புத் திட்டத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி (Kandy), நுவரெலியா (Nuwara Eliya) மற்றும் மாத்தளை (Mattala) ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்…

இயற்கை உபாதைகளை கழிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நதியில் பிரம்மாண்ட ஒத்திகை

ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரெஞ்சு நதி ஒன்றை சுத்தம் செய்ய பிரான்ஸ் அரசு கோடிக்கணக்கில் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நதியில் இயற்கை உபாதைகளைக் கழிக்க எதிர்ப்பாளர்கள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள…

பிரித்தானியாவில் கோடை விழாவில் நடந்த பயங்கரம்: 17 வயது சிறுவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

கோடை விழாவில் 17 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மற்றொரு 17 வயது இளைஞருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 17 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம் பிரித்தானியாவில் மகிழ்ச்சியான கோடை விழா ஒன்று கொடூரமான வன்முறையால்…

கோழி இறைச்சி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாரஹேன்பிட்டி (Narahenpita) பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (20) கோழி இறைச்சியின் விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 940 ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் செவ்வாழை… எந்த நேரத்தில் சாப்பிடணும்னு தெரியுமா?

சாதாரண வாழைப்பழத்தைப் போல செவ்வாழையிலும் அதிக சத்துக்களும் நன்மைகளும் அடங்கியிருக்கியிருக்கிறது. அந்தவகையில், இந்த செவ்வாழையை எந்தெந்த நேரத்தில் சாப்பிடுவது அதிக பலன்களை பெற்றுக்கொடுக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக…

சர்வதேச புலனாய்வு அமைப்பின் பார்வையில் சீனா: வெளிநாட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 'ஃபைவ் ஐஸ்' எனப்படும் சர்வதேச புலனாய்வு அமைப்பு சீனாவுக்கு செல்லும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

வெளிநாடொன்றில் பாரிய வெடி விபத்து! 9 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டில் (Chad) இராணுவ வெடிபொருள் கிடங்கில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தானது நேற்று முன் தினம்  (18) இரவு சாட் நாட்டின் ஜமீனாவில் உள்ள இராணுவ வெடிபொருள்…

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம்…

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நேற்று (19.06.2024) நிறைவடைந்தது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இந்த முகாம்…

இலங்கையில் அதிகரிக்கும் எலிக் காய்ச்சல் : மரணமடைவோர் தொகையும் அதிகரிப்பு

இவ் வருடத்தின் கடந்த 6 மாதங்களில் இலங்கையில் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எலிக்காய்ச்சல் மருத்துவரீதியில் லெப்டோஸ்பிரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயை உண்டாக்கும்…

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் புதிய மதிப்பீட்டு செயல்முறையின் கீழ், மாணவர்கள் 2029 ஆம் ஆண்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம் கொடுப்பார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கு…

கைக்குண்டுடன் மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவன் : காவல்துறையினர் நடவடிக்கை

கண்டி (Kandy) ஹசலக்க பிரதேசத்தில் மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவன் கைக்குண்டு ஒன்றை கொண்டு சென்றுள்ளதாக ஹசலக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், 15 வயதுடைய இந்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும்…

இலங்கையர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் : விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

வெளிநாட்டு வேலைகள் தொடர்பாக இலங்கை (Sri Lanka) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால் விசேட விசாரணை பணியகம் தனது விசாரணை நடவடிக்கைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை…

மழைக்காக வேண்டுதல் – புதைத்த சடலங்களை தோண்டி எடுத்து எரிக்கும் வினோத கிராமம்!

மழை வர வேண்டி புதைத்த சடலங்களை தோண்டி எடுத்து கிராம மக்கள் வேண்டுதல் செய்துள்ளனர். கர்நாடகம் கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பருவ மழை பொய்த்து போனதால் வறட்சியை எதிர்நோக்கி உள்ளது. இந்த மாவட்டத்தில்…

செங்கடலில் முற்றாக மூழ்கியது சரக்கு கப்பல்: ஹவுதி தாக்குதலால் ஏற்பட்ட விளைவு

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட கிரீஸ் (Greece) நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் முழுமையாக கடலில் முழ்கியது. இஸ்ரேலுக்கு (Israel) எதிரான போரில் ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் வகையில் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து…

மனைவியை தீ மூட்டி எரித்து படுகொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணத்தில் மனைவியை தீ மூட்டி எரித்து படுகொலை செய்த கணவனுக்கு யாழ். மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி மானிப்பாய் காக்கை தீவு பகுதியில் குடும்ப பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான…

இன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பாரவூர்தி கோர விபத்து

அநுராதபுரம்(anuradhapura) மிஹிந்தலவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மிஹிந்தல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (20) ஏ9 வீதியில்…

யாழில் சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உழவு இயந்திரத்துடன், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், சிறுவன் உயிரிழந்துள்ளான். நீர்வேலி பகுதியை சேர்ந்த வேதரன் கலைப்பிரியன் (வயது 16) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சிறுவன்…

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நயினாதீவு நாகபூசணி அம்மனின் இரதோற்சவ…

https://we.tl/t-eSXsi1lhD3 யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவ பெருவிழா இன்றையதினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி…