;
Athirady Tamil News

உலகில் மழையே பெய்யாத கிராமம் எங்குள்ளது தெரியுமா!

மழை வெயில் இரண்டுமே இயற்கை அள்ளித்தந்த கொடைகள், எனவே இவை இரண்டுமே மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றது. மழை பெய்யாவிட்டாலும் பிரச்சினை தான்... வெயில் இல்லாவிட்டாலும் பிரச்சினை தான்.இவை இரண்டுமே வாழ்வில் இன்றியமையாதவையாகும். இந்த…

பேரழிவு நெருங்கி வருகிறது… ஆவிகளுடன் பேசும் ரஷ்யப் பெண் கூறும் பரபரப்பு தகவல்கள்

முடிவு நெருங்கிவிட்டது, ஆனால், ரஷ்யாவை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்கிறார் ஆவிகளுடன் பேசும் பெண்ணொருவர். பரபரப்பு தகவல்கள் ஆவிகளுடன் பேசும் ரஷ்யப் பெண்ணான Kazhetta Akhmetzhanova என்பவர், ரஷ்யா உக்ரைன் போர் முதல், பல்வேறு பரபரப்பை…

சுவிஸ் குடியுரிமை பெற விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ள ஒரு தகவல்

சுவிட்சர்லாந்தின் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்குக் கூட, சுவிஸ் குடியுரிமை பெறுவது குறித்த நடைமுறைகள் முழுமையாக தெரியுமா என்பது கேள்விக்குறிதான். ஆகவே, சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு மிகவும் பயனுள்ளது என கருதப்படும் சில தகவல்கள் உங்களுக்காக…

இளவரசி கேட்டிற்கு ஆச்சரியமான செய்தியை அனுப்பிய ஹாலிவுட் பிரபலம்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு ஆதரவாக பிரபல ஹாலிவுட் நடிகை ஆச்சரியமான செய்தியை அனுப்பியுள்ளார். அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு இளவரசி கேட் முதன்முறையாக அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.…

நினைத்த வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு.., ஒட்டு மொத்த கிராமமே திருப்பதிக்கு பாதயாத்திரை!

நினைத்த வேட்பாளர் வெற்றி பெற்றதால் ஊரையே காலி செய்து கிராம மக்கள் அனைவரும் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். கிராமமே பாத யாத்திரை நடந்து முடிந்த ஆந்திர பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி…

விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனம்..இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த நபர்!

விவாகரத்துக்கு காரணமான ஆப்பிள் நிறுவனம் மீது நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்தவர் ரிச்சர்ட். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தொழிலதிபரான இவர், தான் பயன்படுத்தும் ஐஃபோன்…

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் எயிட்ஸ் தொற்று : வெளியான தகவல்

நாட்டில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடையே எயிட்ஸ் தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் மற்றும் பால்வினை நோய் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க…

வடகொரியாவுக்கு முதல்முறையாக பயணப்படும் உலகத் தலைவர்: ஆயுத உதவி கோரவும் முடிவு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல்முறையாக வடகொரியாவுக்கு பயணப்பட திட்டமிட்டுள்ளதுடன், ஆயுத உதவி கோரவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி புடின் வடகொரியாவுக்கு கடந்த 2000 ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி…

நிராகரிக்கப்பட்ட ரணிலின் தீர்மானம்: முடிவடையும் சட்டமா அதிபரின் பதவிக்காலம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் (Sanjay Rajaratnam) பதவிக்காலத்தை நீடிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனை அரசியலமைப்பு பேரவையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இன்று…

தவித்த மாற்றுத்திறனாளி குழந்தை – உடனடியாக வீடு கட்டி கொடுத்த த.வெ.கழகத்தினர்!!

தமிழக வெற்றிக் கழகத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறார்கள். பிப்ரவரி 2-ஆம் தேதி அதிகாரபூர்வமாக கட்சியினை துவங்கினார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அக்கட்சியின் பெயர் துவங்கி சில நாட்களிலேயே இந்தியா முழுவதும்…

சாரதி அனுமதிப்பத்திரம் பெறவிருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கு 17 வயது பூர்த்தியான எவரும் சாரதி விண்ணப்பத்தைப் பெறுவதற்கு பயிற்சி பெறலாம், ஆனால் உரிமம் வழங்க 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான…

குறைக்கப்படும் மின் கட்டணம்: அறிவிக்கும் திகதி தொடர்பில் வெளியான தகவல்

இந்த ஆண்டின் (2024) இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த தகவலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ (Manjula Fernando) இன்று (18) தெரிவித்துள்ளார்.…

ஜேர்மனியில் வெளிநாட்டு சிறுமிகளை சூழ்ந்துகொண்ட 20 இளைஞர்கள்: தாக்குதலுக்கு அமைச்சர்கள்…

ஜேர்மனியில், பதின்ம வயதினர், இளைஞர்கள் என சுமார் 20 பேர் சேர்ந்து சிறுமிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தன் மகள்கள் மீதான தாக்குதலைத் தடுக்கமுயன்ற தந்தையும் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்துக்கு ஜேர்மன் அமைச்சர்கள் முதல் பலரும்…

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை : நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் (Sri lanka), கண்டி (Kandy)- போகம்பறை சிறைச்சாலையில் வைத்து 42 பேருக்கு தூக்குத்தண்டளை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு, மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி…

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பில் ஏற்பட்டுள்ள இடையூறு

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை நுகர்வோருக்கு நன்மை ஏற்படும் வகையில் குறைக்க முடியுமான போதிலும் அதற்கு சட்டவிரோத வர்த்தக குழுக்கள் (Mafia) இடையூறாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த குற்றசாட்டை அகில இலங்கை…

துணை ஜனாதிபதி இறுதி ஊர்வலத்தில் புகுந்த வாகனம்..கர்ப்பிணி உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்

மலாவி துணை ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் வாகனம் புகுந்ததில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமான விபத்தில் பலி மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா விமான விபத்தில் பலியானார். இதனையடுத்து அவரின் சொந்த ஊரான Nsipe…

கனடாவில் வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் (Canada) தென்மேற்கு ஒன்றாரியோ (Ontario) பகுதியில் வெப்பநிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கனடாவின் (Canada) தென்மேற்கு ஒன்றாரியோ (Ontario) பகுதியில் ஆபத்தான வெப்பநிலை நேற்றைய  தினம் (17) முதல்…

ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். வரி விதிக்கப்படாது.. நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது…

நடுவானில் விமானத்தில் பற்றிய தீயால் பதற்றம்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென தீ பற்றியதால் விமானத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்த நிலையில் பயணித்த பயணிகளிடையே பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன்…

இலங்கையில் கடன் அட்டை பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் கடன் அட்டை பாவனையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தில்…

நாடாளுமன்றம் முன்பாக பதற்றம்: போராட்டகாரர்கள் மீது நீர்தாரை பிரயோகம்

கொழும்பு (Colombo)- பத்தரமுல்ல நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்ற ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மீது காவல்துறையினர் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டமானது, இன்று (17)…

கோவிட் பெருந்தொற்றில் பலவந்தமாக எரிக்கப்பட்ட உடல்கள் : சபையில் மன்னிப்பு கோரிய ரணில்

கோவிட் (Covid) பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremsinghe) மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த சம்பவங்களிற்கு நாடாளுமன்றம் மன்னிப்பு கோர விரும்புகின்றது என…

கட்டாய ஓய்வு பெறும் அரச ஊழியர்கள்: வெளியானது அறிவிப்பு

அரச உர நிறுவனங்களான லங்கா உரக் கம்பனி மற்றும் வர்த்தக உரக் கம்பனி ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஊழியர்களில் 278 பேர் இன்று (18) முதல் கட்டாய ஓய்வு பெற்றுள்ளனர். குறித்த தகவலை விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ளது.…

அரசு கல்லூரி மெஸ் உணவில் இறந்த பாம்பு; மாணவர்கள் போராட்டம் – பரபரப்பு!

மெஸ் உணவில் இறந்த பாம்பு கிடந்ததால் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார் மாநிலம் பாங்காவில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தங்கும் விடுதியில் சமைக்கப்பட்ட உணவில் இறந்த பாம்பின்…

UPSC முதன்மை தேர்வில் 200க்கு 170 மதிப்பெண்கள் எடுத்த AI செயலி!

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செயலியான PadhAI, UPSC முதன்மை தேர்வு 2024 -ல் 200க்கு 170 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள்…

மன்னாரில் குடும்பத் தகராறு காரணமாக தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் பலி

மன்னார் (Mannar) மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (17.06.2024) பகல் 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்புக்கு வழங்கும் பெட்டிகளா தீர்மானிக்கிறது ?

தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டமைப்பினருக்கு வழங்கப்பட்ட பெட்டிகள் தான் தீர்மானித்ததா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக…

யாழ். இந்திய துணைத் தூதுவரும் யாழ்ப்பாண விமானப்படையின் கட்டளை தளபதியும் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியுடன் இந்திய இழுவை மடி படகுகள் அத்துமீறல் தொடர்பாக கடற்றொழிலாளர்கள் சந்தித்து கலந்துரையாடினர். இது தொடர்பில் யாழ். இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், இன்று யாழ்…

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு கோரி, யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை போராட்டத்தை…

சிங்கப்பூரில் எண்ணெய்க் கசிவு : காரணத்தை வெளியிட்ட கூட்டறிக்கை

சிங்கப்பூர் (Singapore) - பாசிர் பாஞ்சாங் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவிற்கான காரணம் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எண்ணெய்க் கசிவைத் துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ள…

அணு ஆயுதத்திற்கு கோடிக்கணக்கில் செலவிட்டுள்ள உலக நாடுகள்

உலக நாடுகள் சில கடந்த 2023ஆம் ஆண்டில் அணு ஆயுதத்திற்காக இந்திய ரூபாய் மதிப்பில் 7.6 இலட்சம் கோடி வரை செலவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா (India), சீனா (China), பிரான்ஸ் (France), இஸ்ரேல் (Israel), வடகொரியா…

ரயில்கள் மோதி பயங்கர விபத்து; உயரும் பலி எண்ணிக்கை – விபத்து யாருடைய தவறு?

மேற்கு வங்க ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரயில் விபத்து மேற்கு வங்கம், நியூ ஜல்பைகுரியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு…

கனடாவில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

கனடாவில் (Canada) கார் திருட்டை தடுப்பதற்கு தேசிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடு தழுவிய ரீதியில் வாகனத் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ள நிலையில் கார்…

இலங்கையில் உற்பத்தியான அபூர்வ மரவள்ளிக்கிழங்கு ; 44 கிலோ எடை கண்டு வியந்த மக்கள்

பிலிமதலாவ - மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 63 வயதான சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாகியுள்ளது. 44 கிலோ கிராம் அவர் தனது அன்றாட…