;
Athirady Tamil News

கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை : வெளியான முக்கிய அறிவிப்பு

கல்விசாரா ஊழியர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மேற்படி கலந்துரையாடலானது இன்று (18) முன்னெடுக்கப்படவுள்ளதாக…

வடக்கில் பொலிஸாரிடையே வருடாந்த தடகள விளையாட்டு போட்டி!

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் பொலிஸாரிடையே வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டி நேற்று திங்கட்கிழமை (17) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டீ.சூசைதாசன், யாழ்ப்பாண…

ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழப்பு

ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழந்துள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவமானது நேற்று முன் தினம் (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில்,…

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த…

மேற்கு வங்க ரயில் விபத்து; 15 பேர் உயிரிழப்பு- பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். ரயில் விபத்து மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சரக்கு ரயில், சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கஞ்சன்ஜங்கா விரைவு…

தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு… சூடுபிடிக்கவுள்ள கட்சி தாவல்கள்!

இலங்கையின் தெற்கு அரசியலில் மிக விரைவில் ஏட்டிக்குப் போட்டியாகக் கட்சி தாவல்கள் சூடுபிடிக்கும் என்று சிங்கள வார இதழ்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருவதாகவும், கட்சி தாவும் காலப் பகுதி பற்றி ஆராயப்பட்டு…

1,524 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிய ரணில்

உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் 1,524 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வானது நேற்று (17) அம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இம்பெற்றது. அதிபர்…

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல்: பெற்றோருக்கு எச்சரிக்கை

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள வீடுகளில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக…

புதிய வரி அறிமுகம்! நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

அடுத்த ஆண்டில்(2025) வருமான இலக்கினை அடைவதற்கு உதவ கூடிய பிரதான வருமான வழிமுறையாக சொத்துக்கள் மீதான வரி அறவீடு செய்வதற்கு நிதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. உருவகப்படுத்தப்பட்ட வாடகை வரி தொடர்பில் நிதி அமைச்சர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு…

ஹஜ் யாத்திரை சென்ற 19 இஸ்லாமியர்கள் சவுதியில் மரணம் – வெளியான அதிர்ச்சி காரணம்!

சவூதி அரேபியாவில் ஹஜ் பயணம் மேற்கொண்ட பல யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்கள் இஸ்லாமியர்களின் முக்கிய 5 கடமைகளில் ஒன்று சவுதி அரேபியாவில் உள்ள புனிதாக…

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று  (17) அதிகாலை மின்னஞ்சலில், சென்னை விமான…

கோவிட் பெருந்தொற்றை விட மோசமான நிலைக்கு தள்ளப்படலாம்: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை

கோவிட் பெருந்தொற்றை விட மோசமான நிலைக்கு மனிதகுலம் தள்ளப்படுவதற்கு முன் பறவைக் காய்ச்சலுக்கு அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில்…

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள அமைச்சர்கள்: நெருக்கடியில் மக்கள்

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் அமைச்சர்கள் கடன் பெற்றுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு…

தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அடுத்த வாரம் உள்ளுராட்சி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளை சந்தித்து தேர்தலுக்கான மேலதிக ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை வாக்குச் சாவடி…

உக்ரைன் போரை நிறுத்த புடின் முன்வைத்துள்ள நிபந்தனை

உக்ரைன் ரஷ்யாவிடம் சரணடைந்து, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் நான்கு கிழக்கு மாகாணங்களின் அதிகாரத்தை ரஷ்யாவிடம் ஒப்படைத்து, நேட்டோ உறுப்பினராகும் யோசனையை முற்றிலுமாக நிராகரித்தால் மட்டுமே உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை…

கனடாவின் லொத்தர் சீட்டில் 55 மில்லியன் டொலர் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி!

கனடாவின் டொரன்டோ பெரும் பாகப்பகுதியில் நபர் ஒருவர் 55 மில்லியன் டொலர் பண பரிசினை வென்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு அவர் பணப்பரிசு வென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லோட்டோ மேக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில்…

உடலில் பச்சை குத்திக்கொள்பவரா நீங்கள்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோயை உருவாகும் வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை சுவீடன் (Sweden) நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், உடலில் பச்சை…

உலகின் வயதான ரயில் சாரதி… நாட்டிற்கு பெருமை சேர்ந்த 81 வயது மூதாட்டி!

உலகின் வயதான ரயில் சாரதி என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் பெற்று அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அமெரிக்கா - பாஸ்டன் நகரத்தில் உள்ள மாசௌசெட்சில் வாழும் ஹெலன் ஆண்டெனுச்சி என்ற 81 வயது மூதாட்டி அந்நகரின்…

பணத்துக்காக 12 வயது மகளை 72 வயது முதியவருக்கு விற்ற தந்தை

பாகிஸ்தானில் 72 வயது முதியவருடன் 12 வயது சிறுமியின் திருமணத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். பாகிஸ்தானின் சார்சடாவில், 72 வயது முதியவர் ஒருவர், மைனர் பெண்ணுடன் திருமணத்திற்கு தயாராகியுள்ளார். 12 வயது சிறுமி தனது தந்தையின் அழுத்தத்தால்…

வெளிநாடொன்றுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமான சேவை

இந்தியாவின் (India) தலைநகர் புதுடெல்லி மற்றும் கம்போடியாவின் (cambodia) தலைநகர் பினோம் பென்னுக்கும் இடையே முதன் முறையாக நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விமான சேவையை கம்போடியாவின் துணை பிரதமர் நெத் சவோன் மற்றும்…

ரிஷி சுனக் தோல்வி தவிர்க்க முடியாததா? பிரித்தானிய பொதுத் தேர்தல் கருத்துக்கணிப்புகள்

பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் அடுத்த தேர்தலில் தோல்வியடைவார் என்கிறது கருத்துக்கணிப்புகள். அவர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி இம்முறை அழிந்துவிடும் என்று இதுவரை மூன்று சர்வேகளில் தெரியவந்துள்ளது. மற்றொரு…

வெளிநாடொன்றில் கறுப்பு நிறமாக மாறிய கடற்கரை: வெளியான காரணம்

வெளிநாடொன்றில் கடற்கரையோரம் கறுப்பு நிறமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவமானது சிங்கப்பூரில் (Singapore) உள்ள செடோசா தீவின் கரையோரத்தில் இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட…

கொழும்பு, மாளிகாவத்தையில் தீவிபத்து

கொழும்பு (Colombo) மாளிகாவத்தை (Maligawatte) பகுதியில் இன்று காலை தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மாளிகாவத்தை ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து இதனடிப்படையில், சம்பவ…

இலங்கையில் பிறப்பு வீதம் : வெளியான அதிர்ச்சிகர அறிவிப்பு

நாட்டில் கடந்த 5 வருடங்களில் குழந்தை பிறப்புகள் 100,000 க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக மகப்பேற்று விசேட வைத்தியர் சனத் லெனரோல் (Sanat Lenrol) தகவல் வெளியிட்டுள்ளார். மகப்பேற்று விசேட வைத்தியர்களினால் கடந்த 5 வருட தகவல்களைக் கொண்டு…

யாழில் கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது

வாய்ப்புக்களை சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன்…

பிரிட்ஜில் இருந்த மாட்டிறைச்சி; 11 வீடுகள் இடித்து தரைமட்டம் – அதிர்ச்சி சம்பவம்!

மாட்டு கறி இருந்த 11 பேரின் வீடுகள் இடித்து சேதம் செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. மாட்டிறைச்சி மத்தியப் பிரதேசம், மாண்ட்லாவில் அதிகம் பழங்குடியினர் வசித்து வரும் பகுதியாகும். இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்குத் தடை…

முக்கிய விடயங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்: கனேடிய பிரதமர்

இந்தியா-கனடா உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசினர். ஜி-7 மாநாட்டின் போது இருவரும் இத்தாலியில் சந்தித்தனர். சந்திப்பிற்குப் பிறகு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முக்கியமான…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் கிறீன் லேயர் அமைப்பினரால் யாழ்ப்பாணம் –…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் கிறீன் லேயர் அமைப்பினரால் யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் மரங்கள் நாட்டப்பட்டன. யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே மூன்று வருடங்களாக வளர்க்கப்பட்ட மரங்கள் கடந்த…

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி போதைப்பொருளுடன் கைது !

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி அக்கராயன்…

ஈரானின் புதிய நகர்வு: பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா கடும் கண்டனம்

ஈரான் முன்னெடுத்துள்ள புதிய நகர்வுக்கு பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவுபடுத்தும் முடிவுக்கு ஈரான் அதன் அணுசக்தி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் முடிவுக்கு…

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் நிலையில் அவற்றில் சிலவற்றை தற்போது பார்ப்போம். வெந்தயம், தமிழ்நாட்டில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மசாலாப் பொருள். இது அதன் சுவையான சுவை மற்றும் பல்வேறு சுகாதார…

ரஷ்ய சிறை அதிகாரிகளை பிணைக்கைதிகளாக பிடித்த ISIS பயங்கரவாதிகள்

ரஷ்யாவில் உள்ள சிறைச்சாலையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள், இரண்டு சிறை அதிகாரிகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ளது ரோஸ்டோவ்…

ரணில் வென்றால் தான் தமிழர்களுக்கு நல்லது – டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்காவை வெற்றியடையச் செய்வதே தமிழ் மக்களுக்கு நல்லது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே…