;
Athirady Tamil News

சீனா நடைமுறைப்படுத்தியுள்ள புதிய சட்டம்: வலுக்கும் கண்டனம்

தென் சீனக் கடல் பகுதியில் சீனா(China) புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. தென் சீன கடல் பகுதி முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வரும் நிலையில் அந்த கடல் பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகளை சீனா அமைத்து…

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம்! மிக நல்ல சாதனை – நிதி இராஜாங்க அமைச்சு

உலக வங்கியின் கணிப்புகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் 2.2% வளர்ச்சியடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத்…

தேங்காய் தலையில் விழுந்ததில் பச்சிளம் குழந்தை பலி

கண்டி(Kandy) காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 11மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கண்டி, கலஹா தெல்தோட்டை நாராஹின்ன தோட்டத்தில் இடம்பெற்றதாக காவல்துறையினர்…

மொட்டுவின் அதிபர் வேட்பாளர் நானே : தம்மிக்க பெரேரா சூளுரை

அதிபர் தேர்தலில் 51% வாக்குகளைப் பெறுவது உறுதியானால், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராகத் தான் போட்டியிடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா(dhammika perera) தெரிவித்துள்ளார். அதிபர் வேட்பாளராக…

திருடன் என்ற கருத்து இல்லாதொழிக்கப்படும்: நாமல் சூளுரை

திருடன் என்ற கருத்தும், திருடனைப் பிடித்து ஆட்சிக்கு வருவோம் என்ற கோஷமும் எதிர்வரும் காலங்களில் இல்லாதொழிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) தெரிவித்துள்ளார். பியகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

ஆசையாக ஐஸ்கிரீம் வாங்கிய பெண் – டாப்பை திறந்ததும் உள்ளே நெளிந்த பூரான்!!

ஐஸ்கிரீமில்.... உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் வசிக்கும் தீபா என்ற பெண், ஆன்லைன் டெலிவரி தளமான Blinkit மூலம் ஆர்டர் செய்த அமுல் ஐஸ்கிரீம் பெட்டியில் உறைந்த சென்டிபீட்(பூரான்) இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தீபா தனது இது தொடர்பாக…

ரயில்கள் மோதி கோர விபத்து; 15 பேர் உயிரிழப்பு

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஞங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி இன்று (17) விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றனது. இந்த விபத்தில் 2 ரயில்களின் பல பெட்டிகள்…

இலங்கையில் விவசாயிகளுக்கு அறிமுகமாகும் புதிய செயலி

இலங்கையில் (srilanka) விவசாயத்திற்கென Geo- Goviya என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் (Department of Agrarian Development) தெரிவித்துள்ளது. இந்த செயலி ஊடாக விவசாயிகள் தமது செய்கை தொடர்பில் தேவையான…

க.பொ.த உயர்தர பரீட்சையில் சாதித்த மாணவிக்கு ஜீவன் தொண்டமான் வழங்கிய பரிசு

க.பொ.த உயர்தர பரீட்சையில் பொறியியல் தொழில்நுட்பம் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவி எம்.ஆர். செஹானி நவோதயாவிற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) மடிக்கணினி ஒன்றினை வழங்கி வைத்துள்ளார். கடந்த வருடம்…

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல்

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், எமக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிடில்…

தேங்காய் எண்ணெயின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை, தேசிய நுகர்வோர் முன்னணியின் (NCF) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சுங்க வரி இதன்படி, ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 180…

கனடாவில் துப்பாக்கி சூடு : பதினாறு வயது சிறுவன் பலி

கனடாவின் (Canada) ஸ்காப்ரோவில் (Scarborough) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவமானது பிளைன்டோவர் பிளாசாவில் வாகன தரிப்பிட…

300 ஆசனங்களை இழக்கும்…. தான் பொறுப்பு என்று ஒப்புக்கொண்ட ரிஷி சுனக்

கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கிலியை ஏற்படுத்தும் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில், அந்த கட்சி 300 ஆசனங்களை இழக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெறும் 72 ஆசனங்கள் மட்டுமே எதிர்வரும் ஜூலை 4ம் திகதி பிரித்தானியாவில் பொதுத் தேர்தல்…

இந்தியாவில் காணாமல் போன 2 வயது குழந்தை: தந்தை வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

இந்தியாவில் (India) தந்தை ஒருவர் தமது இரண்டு வயது குழந்தையை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவமானது உத்தர பிரதேச மாநில மீரட் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இரண்டு…

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு

கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதிக்கு பிந்தைய காசா மீதான தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல் (israel)இராணுவத்தில் 307 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சனிக்கிழமையன்று காசாவில்(gaza) இடம்பெற்ற மோதலில் 10 இஸ்ரேலிய வீரர்கள்…

ஆசிரியர்களுக்கான ஓய்வு திட்டம்: கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளில் சாதாரண தரம் (O/L) மற்றும் உயர்தர (A/L) வகுப்புகளுக்கு மாணவர்கள் இல்லாத காரணத்தினால் அனைத்து ஆசிரியர்களும் ஐந்து வருடங்களின் பின்னர் விருப்ப ஓய்வு திட்டத்தை (Voluntary Retirement Scheme) அனுபவிக்க முடியும் என கல்வி அமைச்சர்…

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த இருவர் கைது

கண்டி - மெனிக்கின்ன பிரதேசத்தில் உள்ளூர் மருந்துகள் என்ற போர்வையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மதன மோதகத்தை விற்பனை செய்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ​​இவ்வாறு…

யாழில்18 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 18 கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் கேரளா கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு…

யாழில் வீதியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நண்பர் ஒருவருடன் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய தவராசா கோபிக்குமரன் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். மாணவன் அவரது நண்பருடன் மதியம்…

யாழ். கடலில் மிதந்து வந்த மர்ம பெட்டி

யாழ்ப்பாணத்தில் கடலில் அடித்து வரப்பட்டு , கரையொதுங்கிய மர்ம பெட்டி ஒன்றில் இருந்து தொலைத்தொடர்பு சாதனம் மீட்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது.…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று “spaceX” நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். அமெரிக்க முதன்மை தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்த சுயேச்சை அதிபர் வேட்பாளர் ரொபேட் எஃப் கென்னடி…

ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வு; மத்திய அரசு இதை நிறுத்த வேண்டும் – முதல்வர்…

நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "நீட் தேர்வு தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைகள் அதன் அடிப்படையில்…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சுமார் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) தெரிவித்துள்ளார். நாத்தாண்டிய தம்மிஸ்ஸர வித்தியாலயத்தில்…

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சையில் இருந்து மாத்திரம் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளம் பெண் கைது: விசாரணையில் வெளியான தகவல்

இங்கிலாந்துக்கு இரகசியமாக தப்பிச்செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையை சேர்ந்த இளம் பெண் மற்றுமொரு நபருடன் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற போதே…

பொதுமக்களுக்கு நியாய விலையில் மருந்துகளை வழங்குமாறு பரிந்துரை

பொதுமக்களுக்கு நியாயமான விலையில் மருந்துகளை வழங்குமாறு கணக்காய்வாளர் திணைக்களம் சுகாதார அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. கணக்காய்வாளரின் அறிக்கையின் மூலம் திணைக்களம், இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்ட…

ஜப்பானில் பரவும் உயிரை கொல்லும் அரிய நோய்: எச்சரித்துள்ள சுகாதாரதுறை

48 மணி நேரத்திற்குள் கடுமையான நோய் மற்றும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் அரிய 'சதை உண்ணும் பாக்டீரியா' ஜப்பானில்(Japan) பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டில் Streptococcal என்ற பாக்டீரியா பரவல் அதிகரித்துள்ளதுடன் ஜூன்…

EVM Machine-கள் கருப்பு பெட்டி! எலான் மஸ்க்-கு ஆதரவாக ராகுல் காந்தி

EVM Machineகள் குறித்து எலான் மஸ்க் தெரிவித்த கருத்து புயலை கிளப்பிய நிலையில் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார் ராகுல் காந்தி. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், இவிஎம் ஒரு கருப்பு பெட்டி, அவற்றை சோதனை செய்வதற்கு…

புனித ஹஜ் பெருநாள் தொழுகை கிழக்கில் இரு வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.(video)

video-https://wetransfer.com/downloads/681028e3eb7c5eb4fd531c771369ee6c20240616082942/34dc0c?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை கிழக்கு…

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹூம் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்த கிறிக்கெட்…

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹூம் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்தமாக வருடா வருடம் நடைபெறும் கிறிக்கெட் சுற்றுப்போட்டி இவ்வருடமும் மருதமுனை மசூர் மெளலான விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சனிக்கிழமை(15) நடைபெற்ற…

யாழ். வீதியில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்றைய  தினம் (2024.06.16) தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு…

ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிர் ஊசலாடும் காசா குழந்தைகள் : ஐநா அபாய அறிவிப்பு

காசாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சுமார் 50,000 குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க இஸ்ரேலியப் படைகள் அனுமதிக்காத காரணத்தினால் காசா மக்கள்…

யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதல் : பின்னணியில் இராணுவத்திரே – சிவஞானம் சிறீதரன்

யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதலுக்குள்ளாகி மூன்று தினங்களாகியும் இதுவரை எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள் உள்ளதென…

புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்; வைரலாகும் காணொளி

உலக அளவில் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார் நாடியா கர் என்ற பெண் . இவர் அடிக்கடி சொகுசு கார்களில் வலம் வருவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ஆவார். இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், அவர் துபாயில் உள்ள…