;
Athirady Tamil News

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர் கட்சி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்துள்ள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி…

விஜயதாச ராஜபக்சவுக்க எதிரான தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு விதித்திருந்த தடையுத்தரவை மேலும் நீடிக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. குறித்த உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (14)…

உலகில் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை: மூன்றாம் இடத்தில் ஜேர்மனி

உலகில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில், பணக்காரர்கள் எண்ணிக்கை, வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக உலக சொத்து அறிக்கை தெரிவித்துள்ளது. எக்கச்சக்கமாக அதிகரித்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை 1997ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் ஆய்வுக்குப்…

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகளுக்கு உதவி

கிளிநொச்சியில்(Kilinochchi) உள்ள காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று(14.06.2024) இடம்பெற்றுள்ளது. உலர் உணவுப் பொதிகள் புலம்பெயர் தேசத்தில் உள்ள கொடையாளர்…

தேங்கி கிடக்கும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள்!

தபால் ஊழியர் சங்கத்தின் நடவடிக்கையால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் குவிந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் குறித்த கடிதங்கள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் ஊழியர்…

பிரித்தானியாவைப் போல புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்த சுவிஸ் நாடாளுமன்றம்…

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை ருவாண்டா போன்றதொரு மூன்றாவது நாட்டுக்கு நாடுகடத்துவது தொடர்பான வாக்கெடுப்பு சுவிஸ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டுள்ளது. யார் அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள்? சுவிட்சர்லாந்தில், புகலிடக்கோரிக்கை…

நாளையுடன் முடியும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள்!

இலங்கைக்கான வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்காக நியமிக்கப்பட்ட நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி,…

G7 உச்சி மாநாடு துவங்கியதுமே ரஷ்யாவுக்கெதிராக எடுக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய முடிவு

G7 உச்சி மாநாடு துவங்கியதுமே, ரஷ்யாவுக்கெதிராக சர்ச்சைக்குரிய முடிவு ஒன்றை எடுக்க அனைத்து உறுப்பு நாடுகளும் ஏகமனதாக சம்மதம் தெரிவித்துள்ளன. ரஷ்யாவுக்கெதிராக எடுக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய முடிவு கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி,…

அமெரிக்காவுக்கு அருகே ரஷ்ய போர்க்கப்பல்கள்: அதிகரித்துள்ள பதற்றம்

ரஷ்ய ஜனாதிபதி புடின், அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தனது போர்க்கப்பல்களை அமெரிக்காவுக்கு சற்று தொலைவிலுள்ள கடல் பகுதியில் கொண்டு நிறுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கருகே ரஷ்ய போர்க்கப்பல்கள் ரஷ்யாவுக்கு சொந்தமான நான்கு…

ஒக்டோபர் 5 ஆம் திகதி தேர்தல் ; ரணிலே மீண்டும் ஜனாதிபதியாவார்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதோடு தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற…

மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன் பரிதாப மரணம்; தவிப்பில் குடும்பம்

மட்டக்களப்பு- காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அக்சயன் , குடும்பத்தின் ஒரேயொரு பிள்ளை என…

வெளிநாட்டில் இருந்து இறங்குமதி; யாழ் வர்த்தகருக்கு தண்டம்!

முறையான அனுமதியின்றி உணவுப் பொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான இறக்குமதி அனுமதியின்றி உணவு உற்பத்தி பொருட்களை…

2024இல் ஒரு டொலரின் பெறுமதி 400 ரூபாய் : எதிர்பார்ப்பு தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

2024இல் ஒரு டொலரின் விலை 400 ரூபாயாக உயரும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று டொலரின் பெறுமதி 300 ரூபாய் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று (13) ஆரம்பமான சார்க்…

குவைத் தீ விபத்து: பேராவூரணி இளைஞரின் நிலை தெரியாததால் குடும்பத்தினர் சோகம்

குவைத் தீ விபத்தில் சிக்கிய பேராவூரணியைச் சேர்ந்த இளைஞரின் நிலை இன்னும் தெரியவில்லை. குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட 49 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

பதவியேற்ற அடுத்த நாளே ராஜினாமா – மனைவிக்காக விளக்கம் சொன்ன முதல்வர்

சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ணகுமாரி ராய் திடீரென தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிக்கிம் சட்டசபை தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல்,…

வெளிநாட்டவர் 7 பேருக்கு ஆயுள் தண்டனை; கொழும்பு நீதிமன்றம் அதிரடி

பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டு பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.…

பொன்னான வாய்ப்பு கிடைத்தது – எம்மை தவிர ஏனைய அனைவரும் அதை நிராகரித்திருந்தனர் –…

தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வுக்கு 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட பொன்னான வாய்ப்புகள் பல கிடைத்திருந்தது. அவ்வாறான சிறந்த சந்தர்ப்பங்களை எல்லாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எம்மை தவிர தமிழ் தரப்பிலிருந்த ஏனைய அனைவரும்…

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். சம்பள முரண்பாடு,…

யாழில். கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர், நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கற்கோவளம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு…

கனடாவில் பேருந்து ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல்:இருவர் காயம்

கனடா (Canada) - டொரன்டோவில் (Toronto) பேருந்து ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவமானது பெரி மற்றும் பார்க் லொவன் வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.…

கொரிய நூடுல்ஸிற்கு தடை விதித்த டென்மார்க்

தென் கொரிய (South Korea) நூடுல்ஸ் வகை ஒன்றிற்கு டென்மார்க் (Denmark) தடைவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியாவை சேர்ந்த பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உலகின் அதிக காரம் சுவை கொண்ட நூடில்சை தயாரித்து…

வெளிநாடொன்றில் கடும் பனிப்புயல்: 70 இலட்சம் கால்நடைகள் பலி

மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதால் உணவின்றி சுமார் 70 இலட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருடத்திற்கு 10 மாதங்கள் மங்கோலியாவில் மைனஸ் 30 டிகிரி செல்சியல் அளவில் குளிர்ந்த வானிலையே…

வெளிநாடொன்றில் பற்றி எரியும் வனப்பகுதி: அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர்

பிரான்ஸில் (France) திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ பரவல் காரணமாக இதுவரை 600 ஹெக்டேருக்கும் மேலான வனப்பகுதி தீக்கிரையாகி உள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த தீப்பரவலனாது தென்கிழக்கு பிரான்சின் வார் மாகாணத்தில்…

உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது…

உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது…

யாழில். சட்டவிரோதமாக உணவு பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தவருக்கு தண்டம்

முறையான அனுமதியின்றி உணவு பொருளை இறக்கு மதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான இறக்குமதி அனுமதியின்றி உணவு உற்பத்தி பொருட்களை…

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுப்…

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சந்தேகம் வெளியிட்டார். யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உள்ள…

பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாடு முறைமைகள் , அடையாளப்படுத்தப்பட்ட சேவை…

"பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாடு முறைமைகள் , அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு " எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப்பட்டறையானது நேற்று(13) யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை குறித்து தகவல்

இந்தோனேசியாவின் (Indonesia) வடக்கு சுலவேசி மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் வெளியிட்டுள்ளது அந்நாட்டு நேரப்படி நேற்று  (13.6.2024) அதி.காலை 12:01 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று(13) வியாழக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார். இந்நிகழ்வில்…

குவைத் தீ விபத்து: முகத்துல துணியை கட்டி தப்பிச்சோம்.., தப்பியவரின் கண்ணீர் பேட்டி

குவைத் அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில், தமிழர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குவைத் தீ விபத்து குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி…

மாகாண ஆளுநருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை

நாட்டு மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் நலத்திட்டங்களை வினைத்திறனாக்கி அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு ஆளுநர்கள் தலையிட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். மாகாண ஆளுநர்களுடன்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு: பாரிய மோசடியில் சிக்கியுள்ள 119 பேர்

நாடளாவிய ரீதியில் 119 பேரை ஏமாற்றி 41 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடி செய்ததாகக் கூறப்படும் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் குழுவொன்று தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு…

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் பரிதாப மரணம்

மன்னார் (Mannar) - பூவரசங்குளம் பகுதியில் தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று வியாழக்கிழமை (13) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய…

தமிழர் பகுதியில் 1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது

கிளிநொச்சியில் (Kilinochchi) 1 மில்லியன் அமெரிக்கா டொலருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதிகந்தசுவமி கோவிலுக்கு முன்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை…