;
Athirady Tamil News

பருத்தித்துறை நீதிமன்றின் முன் கையடக்க தொலைபேசியை திருடியவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் பருத்திருத்துறை நீதிமன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் இருக்கை பகுதியை உடைத்து, அதனுள் இருந்த பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை…

யாழில் இந்து சகோதரர்களின் சமர்

"இந்து சகோதரர்களின் சமர் "எனும் தொனிப்பொருளில் மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நாளைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில்…

வீதித்தடை

கைலாசபிள்ளையார் கோவிலுக்கு அருகில் இல. 331, கோவில் வீதி நல்லூர் என்னும் இடத்தில் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுகூடல் அமைப்பின் அடையாள வளைவு அமைத்தல் வேலையின் பொருட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரையான இருவார காலத்திற்கு…

யாழில். காணமால் போன கடற்தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மீட்பு

யாழ்ப்பாணம் - அனலைதீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணமல் போன இருவரும் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளனர். அனலைதீவைச் சேரந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவருமே படகு இயந்திரம் பழுதாகி தமிழ்நாட்டின்…

ஓரினசேர்க்கையர்கள்..மோசமான வார்த்தையால் திட்டிய போப் ஆண்டவர் – வெடித்த சர்ச்சை!

போப் ஆண்டவர் ஓரினச்சேர்கையாளர்கள் குறித்து வசைமொழி பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது. ஓரினசேர்க்கை இத்தாலி தலைநகர் ரோமில் உள்ளது இந்த புனித நகரமான வாட்டிகன். இந்த திருச்சபையில் கடந்த மே மாதம் பிஷப்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று…

கனடாவில் பரவும் உயிருக்கு ஆபத்தான நோய்: எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத்துறை

கனேடிய(Canada) மாகாணமொன்றில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பயங்கர நோய் ஒன்று பரவிவருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவின் ரொரன்றோ (Toronto) மாகாணத்தில், invasive meningococcal disease (IMD) என்னும் நோய்…

இந்தியாவில் அரிய வகை பறவைக் காய்ச்சல்; 4 வயது குழந்தைக்கு 2-வது பாதிப்பு – WHO…

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பறவைக் காய்ச்சல் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது குழந்தை 'வியன் இன்புளுயன்சா ஏ (எச்9என்2)' என்ற வைரஸால்…

இலங்கையில் பலர் வேலை இழக்கும் அபாயம்

வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு வகை லைட்டர் காரணமாக நாட்டில் உள்ள தீப்பெட்டி நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த…

தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த இதுவே காரணம்: சஜித்திடம் சுரேஷ் எடுத்துரைப்பு

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்ததால் சிங்கள ஐனாதிபதிகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும், இதனால் தமிழ்ப் பொது வேட்பளர் ஒருவரை நிறுத்தத் தீர்மானித்துள்ளோம் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஈ.பி.ஆர்.எல்.எப்.…

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். எனினும், உலகின் ஏனைய நாடுகளுடன்…

15 மிக முக்கியமான கட்டளைச் சட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்பாடு!

எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான கட்டளைச் சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார். கடந்த 18 மாதங்களில் சுமார் 75 புதிய…

குவைத்தில் பாரிய தீ விபத்து: 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

குவைத் (Kuwait) நாட்டில் கட்டடமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 41 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது அந்நாட்டு நேரப்படி நேற்று  (12) அதிகாலை 6.00 மணிக்கு ஏற்பட்டுள்ளது.…

நீட் கருணை மதிப்பெண் சர்ச்சை: 20,000 மாணவர்கள் கையொப்பமிட்ட மனு மீது இன்று விசாரணை

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று "பிசிக்ஸ் வாலா' என்ற பிரபல கல்வி…

யாழில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தீ வைப்பு

யாழில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, வீட்டின் பொருட்கள் மற்றும் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறித்தது. குறித்த சம்பவமானது நேற்று நள்ளிரவு 12:15 மணியளவில்…

இலங்கையில் முட்டை பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

நாட்டில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 45 ரூபாய் வரை குறைக்க முடியும் என உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையும் என உற்பத்தியாளர்கள் சங்கத்தின்…

தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடும் சஜித் – ரணில்! ஒரேவொரு வித்தியாசம்

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியை வீழ்த்த ஜனாதிபதி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. சஜித் தரப்பில்…

தமிழ் அரசியல் கைதி ஒருவரை விடுவித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவினார் என்று தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த கந்தையா யோகநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஆயப்பகுதி அதிகாரியான இவர்,…

அமெரிக்க அதிபர் பைடனின் மகன் குற்றவாளியாக தீர்ப்பு

அமெரிக்க (America) அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்ட விரோதமாகத் துப்பாக்கி ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பாகத் தொடரப்பட்ட மூன்று வழக்குகளிலும் குற்றவாளி என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹண்டர் பைடன் (Hunter Biden)…

கனடாவில் வலியுடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்: எக்ஸ்ரேயில் தெரிந்த பயங்கரம்

கனடாவில், தோள் மற்றும் கால்வலியால் தவித்துவந்த ஒரு பெண் மருத்துவமனைக்குச் செல்ல, அவரது எக்ஸ்ரே பெரிய உண்மை ஒன்றை வெளிக்கொண்டுவந்தது. வலியுடன் மருத்துவமனைக்குச் சென்ற பெண் ஒன்ராறியோவைச் சேர்ந்த Giovanna Ippolito, தோள் மற்றும் கால்வலியால்…

வாரத்திற்கு 400 சிகரெட்டுகள் பாவிக்கும் 17 வயது சிறுமி – நுரையீரலில் ஏற்பட்ட துளை

பிரித்தானியாவை சேர்ந்த 17 வயது சிறுமி வாரத்திற்கு 400 சிகரெட்டுகள் பாவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரத்திற்கு 400 சிகரெட்டுகள் பிரித்தானியாவை சேர்ந்த 17 வயதாகும் கைலா பிளைத் என்ற சிறுமி வாரத்திற்கு சராசரியாக 400…

அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பசும் பால் – ஒரு லீற்றர் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும் குடிக்கும் அரியவகை பசும் பாலின் விலையானது வெளியாகியுள்ளது. அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் பால் பால் என்பது சிறியவர் முதல் வயது போனவர்கள் வரை குடிக்கும் அற்புத…

சிட்னி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்! பிரதமர் அந்தோனி அல்பனீஸ் கண்டனம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மர்ம நபர் ஒருவர் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் கண்டனம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரகம் திங்களன்று (ஜூன் 10, 2024) அதிகாலை மர்ம நபர் ஒருவரின்…

இந்தியாவில் அசைவ உணவு அதிகம் சாப்பிடும் மாநிலம் இது தான்! ஆச்சரியமூட்டும் அறிக்கை

இந்தியாவில் அதிகம் அசைவம் சாப்பிடும் மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. கேரளா முதலிடம் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (NSSO) நடத்திய புதிய கணக்கெடுப்பு, இந்தியா முழுவதும் உள்ள உணவுப் பழக்க வழக்கங்களின் சுவாரஸ்யமான…

கனடிய அரசாங்கம் விடுத்துள்ள அவசர பயண எச்சரிக்கை

கனடிய அரசாங்கம் இந்த கோடை காலத்தில் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடைகாலத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வது வழமையானதாகும். இம்முறை…

இலங்கையின் கணினி அறிவு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

2023ஆம் ஆண்டில் இலங்கையின் டிஜிட்டல் கல்வியறிவு 63.5 வீதமாக அதிகரித்துள்ளது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் 5 முதல் 69 வயதுக்குட்பட்ட ஐந்தில்…

500 ஆண்டு பழமையான சிலையை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கும் பிரித்தானியா

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 500 ஆண்டுகள் பழமையான வெண்கல சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளது. இது தமிழ்க் கவிஞரும் வைணவ துறவியான திருமங்கை ஆழ்வாரின் சிலை ஆகும். இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன்…

நாட்டு மக்கள் எரிபொருள் வரிசைகளில் நிற்க நேரிடும்: எச்சரிக்கும் ரணில்

நாட்டு மக்கள் மீண்டும் மருந்து, உரம், எரிவாயு, எரிபொருள் வரிசைகளில் நிற்க நேரிடும் என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எச்சரித்துள்ளார். அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முடியும்…

புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள்!

வடமேல் மாகாணத்தின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் தெரிவித்தார். குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (11) இடம்பெற்றபோதே அவர் இதனை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு : வெளியான தகவல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் மற்றும் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இது தொடர்பான குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு…

260 புலம்பெயர்வோருடன் பயணித்த படகு கவிழ்ந்து பாரிய விபத்து; 140 பேரைக் காணவில்லை

திங்கட்கிழமையன்று, 260 புலம்பெயர்வோருடன் பயணித்த படகு ஒன்று ஏமன் கடற்கரையருகே கவிழ்ந்து பாரிய விபத்தொன்றில் 39 பேர் உயிரிழந்துள்ளார்கள். 140 பேரைக் காணவில்லை நேற்று, அதாவது, ஜூன் மாதம் 10ஆம் திகதி, திங்கட்கிழமையன்று, 260…

அநுராதபுரம் பாடசாலையில் உணவு ஒவ்வாமை: மாணவர்கள் பலர் பாதிப்பு

அநுராதபுரம் (Anuradhapura) பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (12) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து…

உடல் ரீதியான உறவுக்கு மறுத்த 63 வயது நபர்! அடித்து கொன்ற 2 இளம்பெண்கள்

ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல் நகரில் இரண்டு பெண்கள் கொலை குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு பெண்கள் கைது ரஷ்யாவின் ஸ்டாவ்ரோபோல்(Stavropol) நகரில் ரோசா (29) மற்றும் மார்த்தா (37) என்ற இரண்டு பெண்கள் 63 வயதான அலெக்சாண்டர் என்ற…

போராட்டத்தில் குதிக்கவுள்ள தபால் திணைக்கள ஊழியர்கள்

நாட்டிலுள்ள தபால் திணைக்கள ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த போராட்டத்தை இன்று (12) நள்ளிரவு முதல் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகவீன விடுமுறை…

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

பிபில - மஹியங்கனை பிரதான வீதியின் வேகம பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்த்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல்வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச்…