;
Athirady Tamil News

தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சரான நிர்மலா: ஜெய்சங்கருக்கு கிடைத்த பதவி

இந்தியாவில் நரேந்திர மோடியின் (Narendra Modi) அரசாங்கத்தின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புக்களில் இருந்து தவிர்க்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிர்மலா சீத்தாராமன் மீண்டும் நிதியமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். நிர்மலா சீதாராமனின்…

ஒரே நாளில் 274 பேர்கள் படுகொலை… சில மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான கருத்துவேறுபாடு காரணமாக அமைச்சரவையில் இருந்து பென்னி காண்ட்ஸ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெதன்யாகு கடினப்படுத்துகிறார் ஹமாஸ் படைகளை மொத்தமாக வெல்லும் வாய்ப்பை பெஞ்சமின் நெதன்யாகு…

வெளிநாட்டவர்களுக்கு மீண்டும் NO: சுவிஸ் நாட்டவர்களின் முடிவு

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை என்பது நீண்ட காலமாகவே ஒரு முக்கிய பேசுபொருளாக காணப்பட்டுவருகிறது. வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாமா என்னும் கேள்விக்கு, ஒவ்வொரு காலகட்டத்திலும், சுவிஸ் மக்கள் ஒவ்வொரு…

தனியார் வங்கி ஒன்றில் திடீர் தீப்பரவல்

மொரகஹஹேன தனியார் வங்கி ஒன்றில் சற்றுமுன்னர் தீ பரவியுள்ளதாக கூறப்படுகின்றது. ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தற்போது தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் தீ ஏற்பட்டமைக்கான…

பாலியல் வழக்கு – பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் சிக்கிய மிக முக்கிய ஆதாரம்!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கின் முக்கிய ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு கர்நாடக தேர்தலில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை…

யாழில் தொடரும் பசுவதை: இறைச்சியாக்கப்பட இருந்த கன்றுத்தாச்சி பசு மீட்பு

யாழ்ப்பாணம் (Jaffna) பருத்தித்துறையில் (Point Pedro) இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை காவல்துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். பருத்தித்துறை - துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத…

அதிபர் தேர்தலில் ரணில் வெற்றி பெற முடியாது : அஜித் பி.பெரேரா

தற்போதைய அதிபர் சுயாதீனமாகவோ அல்லது வேறு தரப்பினருடன் இணைந்தோ அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை சமகால அரசியல் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர்…

நாடு முழுவதும் மூடப்படும் தபால் நிலையங்கள்: வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி காலை முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (12) நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட…

ஹமாஸ் பிடியில் பிணைக்கைதியாக இருந்த பெண் ஒருவர் தப்பிக்கும் பரபரப்பு காட்சிகள்

ஹமாஸ் பிடியில் பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் பெண்ணொருவரை அந்நாட்டு வீரர்கள் மீட்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. கடத்தப்பட்ட இளம்பெண் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது திடீர்த்தாக்குதல் நடத்திய…

நவம்பர் மாதம் க. பொ. த உயர்தர பரீட்சை

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று கல்வி அமைச்சில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன்,…

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசாங்கம் விரும்பினாலும் 2024 வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக அதற்கான மேலதிக நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்… தீவிர வலதுசாரிகள் ஆதிக்கம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். பல இடங்களில் வெற்றி இதில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மிக மோசமான பின்னடைவை எதிர்கொண்டுள்ளார் என்றே தெரிய வருகிறது.…

வேலையின்மை… உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் மிக வேகமாக பிரித்தானியாவில் அதிகரிப்பு

உலகின் 38 பணக்கார நாடுகளில் வேலையின்மை பிரித்தானியாவில் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரியவருகிறது. வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை சமீபத்தில் வெளியான வேலையின்மை தொடர்பான தரவுகளும், பிரித்தானியாவின் தற்போதைய நிலையை விளக்குவதாக…

முல்லைத்தீவில் இலவச குடிநீர் இணைப்பினை பெறாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

முல்லைத்தீவில் (Mullaitivu) உள்ள கிராமங்களில் இதுவரை இலவச குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, முல்லைத்தீவு -…

சிறிலங்கன் எயார்லைன்ஸில் நிறுத்தப்பட்ட உணவுப் பொருட்கள்: கணக்கெடுப்பில் வெளியான தகவல்

‘சிறிலங்கன் எயார்லைன்ஸ்’ (SriLankan Airlines) கடந்த வருட இறுதியிலிருந்து தனது விமானங்களில் வணிக வகுப்பு (Economy class) பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு மிளகு மற்றும் உப்பு பொதிகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக சாட்சிகள் மற்றும் அதிகாரிகள்…

மாதச் சம்பளத்தை பெறாமல் புறக்கணித்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் !

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்காதமையால் நேற்று (10) தங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளத்தை ஏற்பதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் சிலவற்றின் தொழிலாளர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம்…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் நான் சுயேட்சைக்காக போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக…

நீட் கவுன்சிலிங் நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, தேர்வு முடிவுகளை ரத்து செய்ய…

அலுவலகங்களில் மத்திய அமைச்சர்கள் பொறுப்பேற்பு!

மத்திய அமைச்சர்களின் துறைகள் திங்கள்கிழமை இரவு வெளியான நிலையில், அமைச்சர்கள் அலுவலகங்களில் முறைப்படி இன்று பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை இரவு குடியரசுத்…

வடபகுதியில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்…

வடபகுதியில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சவால் விடுத்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்…

18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை!

பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு…

யாழில் சட்டவிரோத கொல்களம் முற்றுகை – மாடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட சாவகச்சேரிப் பொலிஸார் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிருடன்…

இரண்டாவது நாளாக தொடரும் பாடசாலை ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம்

பாடசாலைகளில் ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் இரண்டாம் நாளாகவும் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக இரண்டாவது நாளாகவும் இன்று போராட்டத்தை…

கிளிநொச்சியில் UNDPயின் வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்ட கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால்(UNDP) நிறுவனத்தினால் கிளிநொச்சி மாவட்டதில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று(11) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில்…

தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிஷி? கன்சர்வேட்டிவ் கட்சியினர் அளித்துள்ள விளக்கம்

பிரித்தானிய பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருமான ரிஷி சுனக், தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக செய்திகள் பரவிவருகின்றன. தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிஷி? பிரதமர் ரிஷி, ஊகட நேர்காணல்களில் பங்கேற்பதற்காக,…

சூடுபிடிக்கும் அரசியல்களம்; தமிழரசுக் கட்சியினரை திடீரென சந்தித்த தேசிய மக்கள்…

தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழ் அரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று காலை யாழில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழ் அரசுக்…

யாழில் இராணுவ வாகனம் விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலாலி இராணுவ முகாமை நோக்கி…

தென் கொரியாவின் ஒலிபெருக்கி பரப்புரை… வடகொரிய தலைவரின் சகோதரி விடுத்த மிரட்டல்

வடகொரிய தலைவருக்கு மூளையாக செயல்படுபவர் என கூறப்படும் Kim Yo Jong தென் கொரியாவின் ஒலிபெருக்கி பரப்புரைகளுக்கு எதிராக கடும் மிரட்டல் விடுத்துள்ளார். கடும் விளைவுகளை தென் கொரியா ஒலிபெருக்கியில் தொடர்ந்து பரப்புரைகளை ஒலிபரப்புவதும்,…

பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் சிறுத்தை நடமாட்டம் – நுழைந்தது எப்படி?

பதிவியேற்பு விழாவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது. பதவி ஏற்பு விழா நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் வெளியானது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி…

வட்டுக்கோட்டையில் வாள் வெட்டு – இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, துணைவி பகுதியில், நேற்றைய தினம் திங்கட்கிழமை வன்முறை கும்பல் ஒன்றின் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த…

இஸ்ரேல் பிரதமருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி : சக்தி வாய்ந்த அமைச்சர் பதவி விலகினார்

இஸ்ரேலிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலிய போர் அமைச்சரவையின் முக்கியஸ்தராக கருதப்படும் பென்னி கிராண்ட்ஸ் (Benny Gantz ) என்பவரே இவ்வாறு பதவி விலகியுள்ளதாக…

நெடுந்தீவு பொலிஸாரினால் மீட்கப்பட்ட சாராயம் நிறம் மாறியது தொடர்பில் விசாரணை

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மதுபானம், தேயிலை சாயமாக மாறியது தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்ற உத்தரவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பகுதியில் அளவுக்கு அதிகமான மதுபான போத்தல்களை உடைமையில்…

கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி ஆரம்பம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 65 கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிமுகப்பயிற்சி…

13ஆம் திருத்தம் நலிவடைந்து விட்டது – சஜித்திற்கு சுமந்திரன் எடுத்துரைப்பு

அதிகார பகிர்வு குறித்து தமிழ் - சிங்கள மக்கள் தெளிவாக, விபரமாக அறிய கூடியவாறு தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசாவிடம் கூறினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…