;
Athirady Tamil News

இலங்கையில் வெள்ளையாக மாற முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை

சட்டவிரோதமான உடலுக்கு தீங்கு விளைவிக்கும் க்ரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அழகுசாதனப் பொருட்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சமூகத்தில் புழக்கத்தில் விடப்படுவதால்…

அமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வரியில்லா வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை கோரிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணத்தை கையளித்துள்ளார்.…

சிட்னியிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல்: அவுஸ்திரேலிய பிரதமர் கடும் கண்டனம்

அவுஸ்திரேலியா(Australia) சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரகம் சுத்தியலால் சேதப்படுத்தியமைக்காக அவுஸ்திரேலிய பிரதமர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் சீற்றத்தை குறைத்துக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள்…

முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் மீது தீவிரவாத தாக்குதல் – அதிர வைக்கும் சம்பவம்!

முதல்வரின் பாதுகாப்பு கான்வாய்மீது தீவிரவாத தாக்குதல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கான்வாய் மணிப்பூர் மாநிலம், காங்கோக்பி மாவட்டத்தில் அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பாதுகாப்பு…

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை…

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை…

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு: அரசாங்கம் வெளியிட்ட தகவல்

இந்த வருடத்தில் சிறிலங்கா (Sri lanka ) சுமார் 6,000 தொழிலாளர்களை ஜப்பானுக்கு (Japan) அனுப்பவுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. பராமரிப்பாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் துறைக்கான தொழிலாளர்களையே ஜப்பானுக்கு…

இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி பாடசாலைகள் முடக்கப்படுமா?

இலங்கை முழுவதும் பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது. எதிர்வரும் 26ம் திகதி சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பிரதம…

யாழில் அதிக காற்று காரணமாக இரண்டு வீடுகள் சேதம்!

அதிக காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களில் அதிக காற்று காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்தன. பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 399 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே…

கலைக்கப்பட்ட பிரான்ஸ் நாடாளுமன்றம்: சூடுபிடிக்கும் தேர்தல் களம்

பிரான்ஸ் (France) அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டு (Emmanuel Macron) நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்…

அடகுக் கடனை செலுத்த முடியாது வீட்டை விற்கும் கனடியர்

வட்டி வீதம் குறைக்கப்பட்டாலும் வீட்டை விற்பனை செய்யவே திட்டமிட்டுள்ளதாக ஒன்றாரியோவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் வங்கி வட்டி வீதம் 0.25 வீதத்தினால் குறைக்கப்பட்டது. கனடிய மத்திய வங்கி இது தொடர்பிலான அறிவிப்பினை…

வரலாற்றில் தடம்பதிக்கும் சீனாவின் கனவுத்திட்டம்: நிலவின் தென் துருவத்தில் ஆரம்பமான…

நிலவின் தென் துருவத்தில் தனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ள சீனாவின் லாங் மார்ச்-5 விண்கலமானது அங்கிருந்து மண் மற்றும் கற்கள் துகளை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் கனவு திட்டம் என கூறப்படும் இந்த…

உக்ரைனின் தாக்குதலால் கதிகலங்கிய ரஷ்யாவின் அதி நவீன எஸ்யு-57 போர் விமானம்

ஷ்யாவின் (Russia) அதி நவீன எஸ்யு-57 ரக போர் விமானத்தை குறி வைத்து உக்ரைன் (Ukraine) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலினால் அந்த விமானம் பலத்த சேதமடைந்துள்ளதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இது…

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம்

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நினைவுதின அஞ்சலி நிகழ்வானது யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள…

வெளியிடப்படாத நவாஸ் ஆணைக்குழு அறிக்கை ஏற்புடைய உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு…

மூன்று தசாப்த காலப் போரின் விளைவாக தோன்றிய மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நிறுவப்படும் என்று அண்மையில் வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.…

பிரித்தானியாவில் மலரும் புதிய ஆட்சி புலம்பெயர்தோருக்கு சாதகமாக இருக்குமா?

பிரித்தானியாவில் அடுத்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆட்சி செய்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவந்தது அனைவரும் அறிந்ததே. வரும்…

இலங்கையில் அதிகரித்துள்ள முட்டை உற்பத்தி !

இலங்கையில் (Sri Lanka) மாதாந்த முட்டை உற்பத்தி ஐந்து முதல் ஆறு இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்எம்பிஆர் அழககோன் குறிப்பிட்டுள்ளார். கால்நடை உற்பத்தி…

கனடாவில் உயிராபத்தை ஏற்படுத்தும் நோய்த்தாக்கம்: சுகாதார அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

கனடாவின் (Canada) -ரொறன்ரோவில் (Toronto) உயிராபத்தை ஏற்படுத்தும் பக்றீரியா தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை ரொறன்ரோவின் பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரையில் புதிய பக்றீரியா…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முதன்முறையாக 1700 சம்பளம்!

முதன்முறையாக(இன்று) எல்கடுவ பிளான்டேசன்ஸ் (plantaions) நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களின் தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பளம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முயற்சியால் அரசாங்கத்தினால்…

தொடருந்து சாரதிகள் வேலைநிறுத்தம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

தொடருந்து தொழிற்சங்கங்கள் கடந்த சில நாட்களாக முன்னெடுத்த வேலை நிறுத்தத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளன. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane )மற்றும் தொடருந்து சாரதிகளுடனான கலந்துரையாடல் இன்று (10) போக்குவரத்து…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு: வெளியான மகிழ்ச்சி தகவல்

நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கொடுப்பனவான 2,500 ரூபாவை 5,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள சுமார் 34,000…

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மீன் குழப்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ் தன்னுடன் சுடச்சுட மீன் குழம்பை எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், மீன் குழம்பு எடுத்து சென்றது தனது வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வை தருகிறது என அவர் கூறியுள்ளார்.…

பாலில் ஜாதிக்காய் பொடி கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய் பல்வேறு மருத்துவ நன்மைகள் கொண்டது. ஜாதிக்காயின் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துக் கொள்வோம். பல்வேறு மருத்துவ குணங்களை ஜாதிக்காய் நாட்டு மருந்துகளில் முக்கியமான ஒன்று. பிறந்த…

ஜப்பானில் சரியும் பிறப்பு விகிதம்: சொந்த செலவில் டேட்டிங் செயலியை அறிமுகப்படுத்திய அரசு!

ஜப்பானில் பிறப்பு விகித வீழ்ச்சியை சரி செய்ய அரசு புதிய முயற்சியாக டேட்டிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானில் பிறப்பு விகித வீழ்ச்சி ஜப்பான் ஒரு மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் பிறப்பு விகிதம் 1.20 என்ற…

திணறப்போகும் வடகொரியா: பதிலடியை அறிவித்தது தென் கொரியா

வட கொரியாவுக்கு (North Korea) எதிராக எல்லையில் ஒலிபெருக்கி பிரசாரம் மீண்டும் தொடங்கப்படும் என்று தென் கொரியா (South Korea) அறிவித்துள்ளது. தென் கொரிய தேசிய பாதுகாப்பு இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று கூடிய போதே…

இலங்கையின் அணு மின்சார உற்பத்தி : முதலீட்டில் ஆர்வம் காட்டும் சீனா

இலங்கையின் (Sri Lanka) அணு மின்சார உற்பத்தித்துறையில் முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் சீனா (China) ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே, அணு மின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்திருத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கம்…

அரசியல்வாதியால் சுயநினைவின்றி அதிதீவிர சிகிற்சை பிரிவில் இளைஞர்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார பயணித்த சொகுசு கார் மோதியதில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

நரேந்திர மோடியின் இலங்கை வருகை: வெளியாகியுள்ள தகவல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புள்ளதாக அதிபர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அதிபர் ரணில் விக்கிரமசிங்க, கலந்து…

ரணில் தொடர்பில் பொதுஜன பெரமுனவினரின் தீர்மானம்! பொது வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே(Ranil Wickremesinghe) உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம்(09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு…

ஒடிஸாவில் முதல் முஸ்லிம் பெண் எம்எல்ஏ!

புவனேஸ்வரம்: ஒடிஸாவின் பாராபதி-கட்டாக் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸைச் சோ்ந்த சோஃபியா பிா்தோஸ் (32), அந்த மாநிலத்தில் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாறு படைத்துள்ளாா். ஒடிஸாவில்…

பாஜக கூட்டணி ஆட்சி வெற்றிக்கு கை விரலை வெட்டி காணிக்கை செலுத்திய நபர்

நடந்து முடிந்த இந்திய மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர் ஒருவர் தன்னுடைய கைவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய அதிர்ச்சிகர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்படி கடந்த 4ஆம் திகதி வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக…

யாழில். சஜித்துடன் கைகோர்த்த அங்கஜன்

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா கலந்து கொண்ட நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தார். வடமராட்சி கொற்றாவத்தை…

4 பேர்களை காப்பாற்ற 210 பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேல்: புதிதாக வெளிவரும் தகவல்

நான்கு பணயக்கைதிகளை மீட்கும் பொருட்டு 210 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்றதாக ஹமாஸ் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இருவேறு அகதிகள் முகாமில் இஸ்ரேல் முன்னெடுத்த கொடூர தாக்குதலில் பணயக்கைதிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.…

யாழில் துடுப்பெடுத்தாடிய சஜித்

"அரியாலை கில்லாடிகள் - 100" நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரையிறுதி ஆட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அரியாலை சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் சஜித்…