;
Athirady Tamil News

தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுக்கும் அமெரிக்க அதிபர்

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக மகன் ஹன்டா் பைடன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா். போதைப் பொருள்…

புதிய அமைச்சரவை: யார், யாருக்கு வாய்ப்பு?

புது தில்லி: மத்தியில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்கவுள்ளது. பாஜக…

ரணிலை ஆதரிக்கும் தமிழ் தரப்பு: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டு

அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் எல்லாம் தேவையில்லை. தமிழ்க் கட்சிகள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கே(Ranil wickremesinghe) ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸாத் ஸாலி அதிபர்தெரிவித்துள்ளார்.…

மணற்காட்டில் 31 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 31 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி மணற்காட்டு பகுதியில் கேரளா கஞ்சா பொதிகளை இளைஞன் ஒருவர் பதுக்கி வைப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில்…

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பநிலை: வஜிர மீது பகிரங்க குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena)திறந்து வைத்த விடயமானது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. கடந்த 6ஆம் திகதி வஜிர அபேவர்தன அவசர அவசரமாக அலுவலகத்தை…

யாழில். சுயமரியாதை நடை – 2024

யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை - 2024" நேற்றைய  தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது . யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்னாலிருந்து ஆரம்பித்த குறித்த நடைபயணம், சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து பண்ணை வீதியூடாக பொலிஸ் நிலைய வீதி, சென்று பொது…

விண்வெளியில் பிரபலமான புகைப்படத்தை பிடித்தவர் விமான விபத்தில் பலி!

விண்வெளியில் மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த நாசாவின் விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் (William Anders) விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் தமது 90ஆவது வயதில் நேற்று முன்…

சீனாவின் மிக உயரமான அருவி… அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

ஆசியாவிலேயே மிக உயரமான அருவி என கொண்டாடப்பட்ட சீனாவின் உயரமான அருவி உண்மையில் செயற்கையானது என தற்போது அம்பலப்பட்டுள்ளது. Yuntai அருவியின் பிறப்பிடம் சீனாவின் Yuntai மலை முகட்டில், 321 மீற்றர் உயரத்தில் இருந்து கொட்டும் அந்த அருவி…

கனடாவில் வேலைவாய்ப்பு: புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்

கனடாவில் (Canada) வேலையற்றோர் எண்ணிக்கையில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தகவலை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மே மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.2 வீதமாக…

விண்வெளியில் 1000 நாட்கள் வசித்த நபர் – இது ஒன்று மட்டும் தான் அங்கு கடினமாம்!

விண்வெளியில் 1000 நாட்கள் தங்கி ரஷ்ய விண்வெளி வீரர் Oleg Kononenko என்பவர் சாதனை படைத்துள்ளார். 1000 நாட்கள் சர்வதேச விண்வெளி மையம் பூமிக்கு மேலே 400 கி.மீ உயரத்தில் அமைந்துள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு ரஷ்ய ராக்கெட் ஒன்று முதன் முதலாக…

ஐரோப்பிய நாடொன்றின் பிரதமரை தாக்கிய நபர் கைது

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சென் நபர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் Copenhagen நகரில் பிரதமர் மெட்டே பிரெடெரிக்செனை (Mette Frederiksen) அடையாளம் தெரியாத நபர் ஒருவரால்…

185 பேர் கொண்ட ஒரே குடும்பம் – 6 தலைமுறையாக ஒன்றாகவே வசிக்குறாங்களாம்..

6 தலைமுறையாக இந்திய குடும்பம் ஒன்று ஒன்றாக வசித்து வருகிறார்கள். 6 தலைமுறை ராஜஸ்தான், அஜ்மீரில் கூட்டு குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. அங்கு மொத்தம் 185 பேர் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தின் மூத்த உறுப்பினரான…

பிரித்தானியாவை விட்டு அவசர அவசரமாக வெளியேறும் பணக்காரர்கள்: தேர்தல் அறிவிப்பு எதிரொலி

பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளார்கள். அவற்றில் ஒன்று, பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது! தேர்தல் அறிவிப்பு எதிரொலி…

30 நிமிடங்களில் ரஷ்யாவை தாக்கும் நீண்ட தூர ஏவுகணை: அமெரிக்கா சோதனை

அமெரிக்க விமானப்படை, கலிபோர்னியாவில் உள்ள வேண்டன்பேர்க் விண்வெளி படைத்தளத்திலிருந்து, ஆயுதம் ஏதும் இல்லாத மினுட்மேன் III (Minuteman III )என்ற கண்டம் கடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை (ICBM) சோதனை முயற்சியாக விண்ணில் ஏவியுள்ளது. இந்த சோதனை,…

இடமாற்றப்படும் கொலன்னாவ நகர்: ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

கொலன்னாவ நகரை அந்த இடத்தில் இருந்து அகற்றி அதே பகுதியில் மேடான இடத்தில் அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த புதிய நகர திட்டத்தின் கீழ், தற்போது தாழ்வான பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள், வணிக…

வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ்

வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜே.எஸ்.அருள்ராஜ் கடந்த வாரம் கடமைகளை வட மாகாண சுகாதார அமைச்சில் பொறுப்பேற்றார். திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய நிலையில் இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்திற்கு…

நான் மட்டுமே பிரசாரம் செய்தேன்; அதிமுகவுக்கு வெற்றி தான் – எடப்பாடி பழனிசாமி…

2024 மக்களவை தேர்தலில் கூடுதலான வாக்குகளை அதிமுக பெற்றிருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40…

சட்டுன்னு உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு கிழங்கு போதும்

உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். உடல் எடை அதிகரிக்க தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.…

நெருங்கிய நண்பருடைய திருமணத்துக்கு தனியாக வந்த இளவரசர் வில்லியம்: யார் அந்த நண்பர்?

பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு நேற்று திருமணம். அந்த திருமணம் தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் அந்த மணமகன்? ராஜ குடும்பத்தினர் பலர் பங்கேற்கும் அந்த திருமணம், Hugh Grosvenor (33)…

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

சிறிலங்காவின் இரண்டு அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களை நியமித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் செயலாளராக H.M.P.B.ஹேரத் (H. M. P. B. Herath) நியமிக்கப்பட்டுள்ளார்.…

இந்தியாவில் பிரச்சாரத்திற்கு ஜாமீன்! ஆனால் பாகிஸ்தானில் நான் அடக்குமுறைக்கு ஆளாகிறேன்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கியதை உதாரணம் காட்டினார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளினால் தற்போது சிறையில் உள்ளார். கடந்த 2021ஆம்…

நடுரோட்டில் குழந்தைகளுடன் வைப்பான பறவை.. மெய்சிலிர்த்து போன இணையவாசிகள்

நடுரோட்டில் குழந்தைகளுடன் வைப்பான பறவையின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பொதுவாக நாம் தினமும் காலை எழுந்தது முதல் இரவு படுக்கை செல்லும் வரை சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறோம். சிலர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக…

இந்தியாவுக்கே இரண்டாவது இடம்: கனடா வெளியிட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை

கனடாவால் இந்தியா தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த அறிக்கையில் கனடாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இரண்டாவது நாடு இந்தியாதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் இதன்படி, குறித்த அறிக்கை கனடாவின்…

ஜேர்மனியில் கஞ்சா சட்டமயமாக்கப்பட்டதை தொடர்ந்து சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

இரண்டு மாதங்களுக்கு முன் ஜேர்மனியில் கஞ்சா சட்டமயமாக்கப்பட்ட நிலையில், தற்போது அது தொடர்பில் சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் சில விதிக்கப்பட்டுள்ளன. சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஜேர்மன் போக்குவரத்து அமைச்சகம் நியமித்த…

அரச சேவை ஆட்சேர்ப்பு குறித்து வெளியான அறிவிப்பு

நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்தார். நேற்று (07) இடம்பெற்ற நாடாளுமன்ற…

வீட்டின் மேல் மாடியிலிருந்து விழுந்த குடும்பஸ்தர் பரிதாப மரணம்

பாதுகாப்பு வேலி இல்லாத வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 47 வயதுடையவரே உயிரிழந்தவராவார். இந்த சம்பவம் ஹொரண அரமனகொல்ல கந்தன்ஹேன பிரதேசத்தில்…

இது இல்லாமல் வாகனம் ஓட்டமுடியாது; பொலிஸார் மீள் அறிவித்தல்

வீதியில் பயணிக்கும் போது காவல்துறையினரிடம் கட்டாயம் காட்ட வேண்டிய ஆவணங்கள் குறித்து பொலிஸார் மீள் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். அனைத்து சாரதிகளும் சாதாரண வாகனங்களுக்கு 4 ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

போதை மாத்திரைகளை உட்கொண்ட 2 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

அம்பாறை(Ampara) - பதியத்தலாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் போதைப்பொருள் அடங்கிய இரண்டு மாத்திரைகளை உட்கொண்ட இரு மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த இரண்டு…

டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை – ஆம் ஆத்மி முடிவால் அதிர்ச்சி!

டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியின்றி தனியாகவே போட்டியிடுவோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான கோபால் ராய் தெரிவித்துள்ளார்.…

அம்பாறையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

அம்பாறையில் (Ampara) பிரதேசமொன்றில் ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக பயன்படுத்தி விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்றையதினம் (7) பெரியநீலாவணை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துகுவியும் சுற்றுலாப்பயணிகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜீன்…

100 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ள அரச கடன்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம், பணவீக்கம் குறைவடைந்து விட்டது என்று அரசாங்கம் பெருமை கொள்கிறது. ஆனால் கடன் நிலைமை பற்றி ஏதும் குறிப்பிடுவதில்லை. 2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாத்திரம் அரசாங்கம் 4 பில்லியன் டொலர் தேசிய…

ஹர்ஷ டி சில்வாவுக்கு சிஐடியிடமிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு (Harsha de Silva) எதிராகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அறிவித்துள்ளதாக காவல்துறையினர்…

பால், அரிசி மட்டும் போதாது! 4ல் 1 குழந்தை பசியால் பாதிப்பு என ஐ.நா தகவல்

உலக அளவில், ஒவ்வொரு நான்கு சிறு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு, அவர்களின் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பைக் பாதிக்கும் வகையில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறை உள்ளது என்று ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.…