யாழில் சாதித்த மாணவிக்கு கௌரவிப்பு
க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற பாலகிருஷ்ணன் வஜினாவிற்கு, யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
மாணவி கல்விகற்ற பாடசாலையான…