;
Athirady Tamil News

சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ரணில்

இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், தற்போதைய…

சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் மற்றும் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டனர்

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2016/27 சுற்றறிக்கைப்படியும், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைக்கு அமைவாகவும் மூன்று வருடங்களுக்கு (2024- 2026) செயற்படும் வண்ணம் யாழ் மாவட்டத்தில் சுற்றாடல் முன்னோடி மாவட்ட ஆலோசகர்,…

சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க மறுப்பு – சொந்த ஜாமீன் வழங்கி உத்தரவு!

திருச்சி வழக்கில் சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக சைபர் கிரைம்…

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஜூன் 7 கொடியேற்றத்துடன் ஆரம்பம்

யாழ்ப்பாணம் - நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்தத் திருவிழா இன்று (07) வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி காலை…

இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை புத்தூர் வாதரவத்தையில், இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி…

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 06.06.2024 அன்று மாவட்டசெயலககேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில்…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் கையளிப்பு

கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் 64இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. சாவகச்சேரி…

கிரிமினல் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி.க்களில் சுமார் பாதிபேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றியும் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக…

இஸ்ரேலுக்கு புதிதாக ஒரு சிக்கல்… நிலக்கரி வழங்குவதை நிறுத்த கோரிக்கை வைத்த நாடு

காஸாவில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் இஸ்ரேலுக்கு நிலக்கரி விற்பனையை கட்டுப்படுத்துவதற்கு கொலம்பியாவின் வர்த்தக அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் இஸ்ரேலை தனிமைப்படுத்தும் நோக்கில்…

கனடா புறப்பட்ட விமானம்… பயணிகளுக்கு திகிலை ஏற்படுத்திய செய்தி

இந்தியாவிலிருந்து கனடா புறப்பட்ட விமானம் ஒன்றிலிருந்த பயணிகள், விமான நிலையத்துக்கு வந்த ஒரு செய்தியால் திகிலில் உறைந்தார்கள். பயணிகளுக்கு திகிலை ஏற்படுத்திய செய்தி இந்தியாவின் டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கனடாவின்…

இழப்பீடு வழங்குவதால் தண்டனையை குறைக்க முடியாது: உச்சநீதிமன்றம்

குற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவதை தண்டனையைக் குறைப்பதற்கான வாய்ப்பாக கருத முடியாது. அத்தகைய நடைமுறை குற்றவியல் நீதி நிா்வாகம் மீது பெரும் பாதிப்புக்கு வழிவகுக்கும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ‘குற்ற செயலால்…

பொது நிகழ்ச்சிகளில் குண்டு துளைக்காத ஆடை அணியும் விளாடிமிர் புடின்: பலப்படுத்தப்பட்ட…

கொலை முயற்சி நடக்கலாம் என்ற அச்சத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குண்டு துளைக்காத ஆடை அணிவதுடன், பாதுகாப்புக்கு சிறப்பு படை ஒன்றையும் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் உக்ரைன் அல்லது ஐ.எஸ்…

வெளிநாட்டில் இருந்து யாழ் வருவோர் கிராமப்புற இளைஞர்களை இலக்கு வைத்து மோசடி

வெளிநாடுகளில் யாழ்ப்பாணம் இருந்து வருவோர், கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில்… முக்கியஸ்தர் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசியல் அலுவலகத்தை…

துரித நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வி அமைச்சு அறிவிப்பு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொலன்னாவ மற்றும் களனிமுல்ல பிரதேசங்களில்…

அவசரமாக கூடும் மகிந்தவின் மொட்டுக்கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிறைவேற்று சபை மற்றும் அரசியல் சபை கூட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டம் இன்று (07.06.2024) கொழும்பு (Colombo) விஜேராமவில் உள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

4 வயது சிறுமி மீது கொடூர தாக்குதல்: தேசபந்து தென்னகோன் விடுத்துள்ள வேண்டுகோள்

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொதுமக்களின் ஆதரவுடன் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார். கம்பகா (Gampaha) -…

உலகில் பறவைக் காய்ச்சலால் பதிவான முதலாவது மரணம்

மெக்சிகோவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் பறவைக் காய்ச்சலால்…

செல்வம் தரும் கறுவா நூல் யாழில் வெளியீடு

செல்வம் தரும் கறுவா நூல் வெளியீட்டுவிழா 06.06.2024 வியாழக்கிழமை திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. கறுவா செய்கைக்கான வழிகாட்டியான இந்நூலின் தொகுப்பாசிரியர் சுந்தரமூர்த்தி புவனகுமார் அவர்களின்…

திமுக-காரனுக்கு அவ்வளவு கோவமா; என் மேல கை வச்சு பாருங்க – அண்ணாமலை சவால்!

ஆட்டை வெட்டுவதை விட்டுவிட்டு என் மீது கை வையுங்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவினார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி…

பூண்டுலோயாவில் உடைந்து அபாயத்தில் மின்சார கம்பம்: பிரதேச மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

நுவரெலியா - கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்டத்தில் உடைந்து விழும் அபாயத்தில் மின் கம்பம் ஒன்று காணப்படுவதால் அதை உடனடியாக மாற்றி தருமாறு குறித்த தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தோட்டத்தில் நாவலர் புரத்தை…

சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு: நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வில் சித்தியடைந்து இதுவரை ஆட்சேர்ப்பு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சிடம் இருந்து விசேட அறிக்கை கோரப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.…

இரண்டே வாரங்களில் நிரப்பப்படும் ஆசிரியர் வெற்றிடங்கள்: வெளியானது அறிவிப்பு

தேசிய பாடசாலைகளில் விஞ்ஞானம், தொழிநுட்பம், கணிதம் போன்ற துறைகளில் 10,535 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil…

டயானா கமகே மீதான குற்றச்சாட்டு: குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம்…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே(Diana Gamage) மீது முன்வைக்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் அங்கத்துவம் தொடர்பான குற்றச்சாட்டினை விசாரித்து, உண்மைகளை நீதிமன்றில் தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான்…

மீண்டும் காசாவை தாக்கிய இஸ்ரேல்: 30 இற்கும் மேற்பட்டோர் பலி

மத்திய காசாவில் (Gaza) உள்ள ஐ.நா சபையின் பாடசாலையின் மீது இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட தாக்குதலில் ஏறத்தாழ 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலை இஸ்ரேல் இன்று (06) அதிகாலை நூற்றுக்கும்…

25 வயதில் எம்.பி – மக்களவை தேர்தலில் வென்ற 3 இளம்பெண்கள் – யார் இவர்கள்!

25 வயதில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்ற 3 இளம் பெண்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர். மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் மொத்தமுள்ள 543…

வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொடருந்து சாரதிகள்

தொடருந்து சாரதிகள் நேற்று(06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை தொடருந்து சாரதிகள் தொழிற்சங்கம் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பணிப்புறக்கணிப்பு சாரதிகளுக்கான…

4 வயது சிறுமி தாக்குதல் விவகாரம்: ரணில் வெளியிட்ட முக்கிய பதிவு

அண்மையில் 4 வயது சிறுமி தந்தை ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறிலங்கா அதிபர் அதிபர் ரணில் விக்ரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அதிபர் ரணில் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை…

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் வாகனங்கள் இறக்குமதி ; நிதி இராஜாங்க அமைச்சர்…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள் உள்ளதாக…

மின் பாவனையாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட மேலதிக தொகை: சம்பிக்க குற்றச்சாட்டு

இலங்கை மின்சார சபை கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் மாத்திரம் 9000 கோடி ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், இக்காலப்பகுதியில் மின்பாவனையாளர்களிடமிருந்து மேலதிகமாக 12000 ரூபா அறவிடப்பட்டுள்ளது எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி…

பொது நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத நிலையில் இளவரசி கேட் மிடில்டன்

இங்கிலாந்தின் இளவரசி கேட் மிடில்டன்(Katte Middleton) புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக இந்த ஆண்டு முழுவதும் பொது நிகழ்வுகளில் இருந்து தொடர்ந்தும் விலகியிருப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி அவரின்…

உலகின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பு ; ஐ.நா எச்சரிக்கை

உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று முன் தினம்  குட்டரெஸ் ஆற்றிய உரையில், கடந்த மே மாதம் உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக இருந்ததுடன் கடந்த 12 மாதங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக சராசரி வெப்பநிலை 1.5ஐ தாண்டுவதற்கு 80 சதவீதம்…

தீடிரென ஆபாச படங்களுக்கு அடிமையான பழங்குடியின மக்கள்! எங்கு தெரியுமா?

உலகின் வளர்ந்த நாடுகளில் முதன்மையானதாக விளங்கும் அமெரிக்காவிற்கு அருகில் உள்ளதுதான் அமேசான் காடு. சுமார் 1000 மயில்களுக்கு பறந்து விரிந்து கிடைக்கும் அமேசான் காடுகளில் ஆயிரக்கணக்கான இனக்குழுக்களாக பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.…

கனேடிய பெண்ணின் வயிற்றில் சுரக்கும் மதுபானம்: ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்

கற்பனை செய்து பாருங்கள், ஒரு துளி மது கூட அருந்தாமல் போதையை உணர்வது என்பதை! இதுதான் கனடாவின் Toronto-வை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு சமீபத்தில் கண்டறியப்பட்ட அரிய நோயின் விசித்திரமான யதார்த்தம். இந்த அரிய வகை நோயில் (Auto-Brewery…