;
Athirady Tamil News

தலைகுனிந்து மன்னிப்பு கேட்ட டொயோட்டா தலைவர்: காரணம் என்ன தெரியுமா..!

டொயோட்டா (Toyoda) நிறுவனத்தின் தலைவர் அகியோ டொயோடா (Akio Toyoda) பாதுகாப்பு பரிசோதனை விவகாரத்திற்காக தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு…

சிவசிதம்பரத்தின் 22ஆம் ஆண்டு நினைவு நாள்

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 22 வது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் இன்று புதன்கிழமை நடைபெற்றது. நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரததின் சிலையடியில் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது…

40 தொகுதிகளிலும் வெற்றி பெறவைத்த தமிழக மக்களுக்கு நன்றி- முதல்வர் மு.க ஸ்டாலின்

தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வெற்றி தொடர்பாக இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "கடந்த பாராளுமன்ற…

வளர்ப்பு நாயின் நெகிழ்ச்சி சம்பவம் ; உயிர் தப்பிய குடும்பத்தினர்

சீரற்ற வானிலை காரணமாக களுத்துறை அகலவத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்பகுதியில் இருந்த மண்மேடு இடிந்து விழுந்த நிலையில் களு என்ற நாயினால் குழந்தை உட்பட நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் (03) நிலவிய சீரற்ற வானிலையின் போது…

பல்வேறு நோய்கள் பரவும் அபாயம்: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற…

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுவதினை ஏற்றுக்கொள்கின்றோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து…

யாழில் பெரும் மோசடி குற்றச்சாட்டில் கைதான போலி வைத்தியர்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி…

வெளிநாடுகளில் வசிப்போர்களை இலக்கு வைத்து மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழில் கைதான போலி வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர், பாடசாலை மாணவிகள் பலருடன் காதல் தொடர்புகளை பேணி…

காசா யுத்தத்தின் எதிரொலி: இஸ்ரேலியர்களுக்கு தடைவிதித்த மாலைதீவு

இஸ்ரேலிய (israel) பிரஜைகள் மாலைதீவிற்குள் (Maldives) நுழைவதை தடை செய்துள்ளதாக மாலைதீவு அரசாங்கம் அறிவித்துள்ளது. காசா (gaza) யுத்தம் குறித்து மாலைதீவில் மக்களின் சீற்றம் அதிகரித்துவரும் நிலையிலேயே அந்த நாட்டின் அதிபர் அலுவலகம் இந்த…

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்: ஆட்சி தொடர்பில் புதிய வியூகம்

நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இன்று காலை 11.30 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி,…

புங்குடுதீவில் கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது உயிழந்தவர் புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய…

மோடியின் வெற்றி: யாழில் கொண்டாடிய இலங்கை சிவசேனை அமைப்பு

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றி பெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது யாழ்.நகரிலுள்ள…

பல தடவைகள் மழை பெய்யும்: இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05.06.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

வவுனியாவில் மோசமான செயலில் ஈடுபட்ட 24 வயதான இளம் பெண் அதிரடி கைது!

வவுனியாவில் 24 வயது இளம் பெண்ணொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் (04-06-2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி றிஸ்வி தலைமையிலான பொலிஸார் வவுனியா,…

மீண்டும் மோடி: தேசிய ஜனநாயக கூட்டணி 292, இந்தியா 234 தொகுதிகளில் வெற்றி!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை(மே 4) காலை 8 மணிமுதல் நடைபெற்றது. இந்த தேர்தலின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி…

டிக் டொக்கில் திடீரென களமிறங்கியுள்ள டொனால்ட் டிரம்ப்! எழுந்த கடும் விமர்சனம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி உள்ளார். இதனையடுத்து நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி…

கனேடியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இலவச மளிகைப் பொருள் விற்பனை நிலையம் அறிமுகம்

கனடாவில் (Canada) முதல் தடவையாக இலவச மளிகைப் பொருள் விற்பனை நிலையம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறித்த கடையில் அனைத்து பொருட்களையும் இலவசமாக கொள்வனவு செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட உள்ளது. றெஜீனாவில் இலவசமாக மளிகைப் பொருட்களை…

இணையவழியாக தகாத முறைக்கு உட்படுத்தப்படும் குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு வருடமும் இணையவழி ஊடாக 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு சுரண்டலுக்கு பலியாகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவல் எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஆய்வில்…

இந்த காரணங்களுக்காக கணவர் ட்ரம்பை மெலனியா விவாகரத்து செய்ய வேண்டும்: பிரபலம் அறிவுரை

கணவர் டொனால்டு ட்ரம்பை மெலனியா உடனடியாக விவாகரத்து செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், ஆபாச நடிகையுடன் தொடர்பு வைத்திருந்தது காரணமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை கூட மெலனியா முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி…

பாஜகவின் கோட்டைகளில் விழுந்த பலத்த அடி !

“இந்திய மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 290 இடங்களில் வெற்றி பெற்றுமீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவானாலும் கூட அதன் கோட்டைகளான உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தானில் பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்…

சுவிட்சர்லாந்தில் மாயமான பிரித்தானிய பிரபலம்: ஏரியில் சடலமாக மீட்கப்பட்டதால் சோகம்

பிரித்தானியர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் மாயமான நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பின் அவரது உயிரற்ற உடல் மீட்கப்பட்டுள்ள விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது. சுவிட்சர்லாந்தில் மாயமான பிரித்தானிய பிரபலம் Kayak என்னும் சிறுபடகைச் செலுத்தும்…

என்னை சுட்டிருக்கலாம்… தவறுதலாக சுடப்பட்ட 9 வயது கேரளச் சிறுமிக்காக வருந்தும்…

லண்டனில், உணவகம் ஒன்றின்மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவிச் சிறுமி ஒருத்தியும் சிக்கிய நிலையில், அவளுடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், தவறுதலாக சுடப்பட்ட அந்த…

இந்திய தேர்தல் முடிவுக்குப் பின் ரணில் வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு!

இந்திய மக்களவை தேர்தலின் முடிவுகள் வெளியான பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe )முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நிறைவடையும் நிலையில், யார்?…

யாழ்ப்பாணத்தில் தாயொருவர் பொலிஸாரிடம் விடுத்த கோரிக்கை; மகனுக்கு மறுவாழ்வு

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான மகனை , அதிலிருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதை அடுத்து, இளைஞன் நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

ஜேர்மனியில் தொடர்மழையால் 1,300 பேர் வெளியேற்றம்

ஜெர்மனியின் பவேரியா, பேடன் வுர்ட்டம்பேர்க் மாகாணங்களில் தொடர்ர்ந்து பெய்துவரும் மழையால் சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக…

சீரற்ற காலநிலையால் இதுவரை 26 பேர் உயிரிழப்பு

நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (4) உரையாற்றிய போதே பிரமித்த பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

‘40ம் நமதே, நாடும் நமதே’: தட்டி தூக்கிய ஸ்டாலின் – உற்சாகத்தில் தொண்டர்கள்!

தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது. தமிழக நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதில்…

இஸ்ரேலிய மக்களுக்கு எதிராக மாலத்தீவு புதிய முடிவு: ஜனாதிபதி அறிவிப்பு

காஸாவில் தொடரும் போருக்கு எதிராக, பொதுமக்களின் கோபத்தை கருத்தில் கொண்டு மாலத்தீவில் இனி இஸ்ரேலிய மக்களுக்கு அனுமதியில்லை என அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய கடவுச்சீட்டு இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள்…

மின்சார சட்டமூலம் குறித்து நாடாளுமன்றில் சஜித் வேண்டுகோள்

நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்ப திட்டமொன்றை வகுப்பதற்காக ஆராய்வோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு…

மேலும் நான்கு இஸ்ரேலிய பிணைக் கைதிகளைக் கொன்ற ஹமாஸ்

ஹமாஸால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட மேலும் நான்கு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அக்டோபர் 7-ஆம் திகதி ஹமாஸால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட மேலும் 4 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியது. ஹமாஸ் பணயக்…

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள்: பரீட்சை ஆணையாளர் தகவல்

க.பொ.த உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பரீட்சைக்கு தோற்றிய 269,613 விண்ணப்பதாரர்களில் 27,970 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரதெரிவித்துள்ளார். இதேவேளை, உயர்தரப்…

தொப்பையால் அவதிப்படுகிறீர்களா! ஒரு வாரத்தில் குறைக்கலாம் இதை மட்டும் செய்யுங்கள்…!

பொதுவாகவே அனைவருக்கும் தொங்கும் தொப்பையானது அதிகரித்துக்கொண்டே இருக்கின்ற நிலையில் இது பெரும்பாலும் தவறான உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் தவிர இதற்குப் பின்னால் பல காரணங்களும் இருக்கிறது என்பது உங்களுக்கு…

மீண்டும் பிரதமராகும் மோடி! இது வரை 3 முறை பதவி வகித்தவர்கள் நிலை என்ன?

மீண்டும் 3-வது முறையாக பிரதமராகும் விளிம்பில் உள்ளார் மோடி. மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறை தேசிய தலைவராக களம் கண்டார். முதல் மக்களவை தேர்தலிலேயே பிரதமர் வேட்பாளராக அடையாளம்…

ஆற்றில் கட்டியணைத்தபடி நின்ற 3 நண்பர்கள்! திடீர் வெள்ளத்தால் காத்திருந்த அதிர்ச்சி!

இத்தாலியில் 20 வயதுகளில் இருந்த மூன்று நண்பர்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடாமல் பெய்த கனமழை வடக்கு இத்தாலியில் பல நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நாட்டிசோன் ஆற்றில்…

வாழ்க்கையை தொலைத்தேன்… விமானம் குலுங்கிய விபத்தில் சிக்கிய பிரித்தானியரின் தற்போதைய…

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் திடீரென்று குலுங்கி விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்த பிரித்தானியர் ஒருவர் தமது தொழில் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார். தலையில் பலத்த காயம்…