;
Athirady Tamil News

எனது வழிகாட்டி – தவத்தின் ஆதாரமாக உள்ளார் விவேகானந்தர்!! பிரதமர் மோடி

தனது வாழ்நாளில் மறக்க முடியாது விஷயம் இங்கு தியானம் செய்தது என பிரதமர் மோடி எழுதியுள்ளார். மோடி தியானம் மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார் நாட்டின் பிரதமர் மோடி. இது மீண்டும் மோடி பதவியேற்பாரா? என டெஸ்ட்…

மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பெலவத்தை- நெளுவை வீதி

மண்சரிவு அபாயம் காரணமாக பெலவத்தை - நெளுவை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காலி மாவட்டத்தின் வலல்லாவிட பிரதேச செயலகப் பிரிவில் வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. மாற்று வழிகள் அதன் காரணமாக…

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள…

வடக்கு மாகாணத்தில் அண்மையில் நியமனம் பெற்றுக்கொண்ட 374 பட்டதாரி ஆசிரியர்களும் நாளை (04/06/2024) தமது கடமைகளை பொறுப்பேற்க முடியும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார். வழங்கப்பட்டுள்ள விடுமுறை புதிய…

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சீன செயற்கைக்கோள்

சாங்கே-6 விண்கலம், சீன நேரப்படி நேற்று (02) காலை நிலவின் அய்த்கன் பேசின் என்ற தென்துருவத்தின் பெரிய பள்ளத்தில் தரையிறங்கியதை சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியது. அதன்படி நிலவில் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு எதிர்வரும் 25 ஆம் திகதி சாங்கே – 6…

இந்த முறை ஜெயிலுக்கு செல்லும்போது.. தூக்குமேடை ஏற தயார் – அரவிந்த் கெஜ்ரிவால்!

இந்த முறை ஜெயிலுக்கு போகும்போது எப்போது வருவேன் என தெரியவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம்…

யாழ்ப்பாணத்தில் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து சென்று விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக…

யாழ்ப்பாணத்தில் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து சென்று விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் இருவர் கைதுசெய்யப்பட்டனர். கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியின் டாஸ்போட்டில் வைத்து…

கரவெட்டியில் வெகுவிமரிசையாக இடம்பெற்ற குப்பிழான் ஐ. சண்முகனின் சிறுகதைகள் தொகுப்பு நூல்…

கடந்தாண்டு மறைந்த முதுபெரும் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகனின் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) நூல் அறிமுக நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (02.06.2024) மாலை 4.00 க்கு யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் யாழ்.…

அலரி விதை உட்கொண்ட யுவதியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

காதல் தொடர்பை நிறுத்த கோரியதால் அலரி விதை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் தெற்கு பகுதியில் இடம்பெற்றதுடன் சம்பவத்தில் 18 வயது…

உலக சைக்கிள் தினத்தினை முன்னிட்டு பேரணி(video)

உலக சைக்கிள் தினத்தினை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகம் இணைந்து கொண்டாடும் சர்வதேச சைக்கிளோட்ட தின பேரணி மருதமுனை பறக்கத் டெக்ஸ் முன்றலில் ஒன்றுகூடி…

நகைக்கடை உரிமையாளரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் கைது செய்த பொலிஸார்

கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டினால் தலைமறைவாகி இருந்த நகைக் கடை வர்த்தகரை கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் ஏற்பட்ட கைகலப்பினால் இளைஞன் காயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த…

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் பசுவதைத் தடைச் சட்டம் கோரி சைவ அமைப்புக்களின் பங்கேற்புடன் பசு…

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் பசுவதைத் தடைச் சட்டம் கோரி சைவ அமைப்புக்களின் பங்கேற்புடன் பசு மாடுகளை வீதிக்கு கொண்டுவந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அராலி தெற்கு அருள்மிகு கருப்பட்டிப் பிள்ளையார் கோயிலடியில் நேற்று …

பலத்த காற்று வீசக்கூடும்: வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100…

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி : அரசு வழங்கிய சழுகை

ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) ஜூன் 15 சனிக்கிழமை முதல் வெளிப்புற வேலையாட்களுக்கான கட்டாய மதிய இடைவேளையை அறிவித்துள்ளது. அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ள உத்தரவின்படி, நேரடி சூரிய…

கனடாவின் முக்கிய நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள்

கனடாவின் (Canada) ரொறன்ரோ நகரை விட்டு பலர் வெளியேற முயற்சிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வாழும் மக்கள் அங்கு வீடு கொள்வனவு செய்வதில் நிலவி வரும் சிரமங்கள் காரணமாக இந்த தீர்மானத்தை…

வியட்நாமில் கரையொதுங்கிய இராட்சத மீன்

வியட்நாமில் உள்ள Huế நகருக்கு அருகே ஆழ்கடல் மீன் ஒன்று கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது குறித்த மீனானது பாரிய இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதற்கு முன் இவ்வாறு கரையொதுங்குவது வழமையான நிகழ்வு என மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மீனை பார்த்து…

Schengen Visa… கட்டணம் தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்: ஐரோப்பிய ஆணைக்குழு ஒப்புதல்

மொத்த ஐரோப்பிய நாடுகளுக்குமான Schengen Visa கட்டணம் தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 90 நாட்கள் செல்லுபடியாகும் ஜூன் மாதம் 11ம் திகதி முதல் இனி பெரியவர்களுக்கான Schengen Visa கட்டணம் 80ல்…

General Election: மொத்தம் 500 ஆசனங்கள் வரையில்… ரிஷி சுனக் கட்சிக்கு பேரிடியாகும்…

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சியின் ஆதிக்கத்திற்கு மொத்தமாக முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் 500 ஆசனங்கள் வரையில் லேபர் கட்சி அதிரடியாக கைப்பற்றும் என்ற ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அசுர பலத்துடன் ஆட்சி பொதுத்தேர்தல்…

2024 லோக்சபா தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டவர் முன்னர் கண்டிராத மோடி

இந்திய லோக்சபா தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் வெளியாக விருக்கின்றன. இந்த தடவை பொதுத்தேர்தல் பிரசாரங்கள் எவ்வாறு நடைபெற்றன. நாம் நினைத்துப் பார்த்ததற்கு முற்றிலும் வேறுபட்ட முறையிலேயே அவை நடந்துமுடிந்தன. இந்த தேர்தலில் வெற்றிபெறுவது…

புடினுடைய வாரிசு இவர்தான்… யார் இந்த ரஷ்ய ஹீரோ?

ரஷ்ய ஹீரோ என்னும் உயரிய விருது பெற்ற ஒருவருக்கு புடின் புதிய உயர் பதவி ஒன்றை வழங்கியுள்ள விடயம் உலகின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது. புதிய உயர் பதவி ஒன்றை வழங்கியுள்ள புடின் ரஷ்ய ஜனாதிபதியான புடின், தனது முன்னாள் பாதுகாவலர்…

காலியில் பரபரப்பு சம்பவம்… வெள்ளத்தில் சிக்கி இருவர் காணவில்லை!

காலி, தவலம பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி இருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த வெள்ளத்தில் சிக்கி இரண்டு ஆண்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன இருவரைத் தேடும் நடவடிக்கை…

மதிய உணவுக்கு மொத்தமாக சென்ற ஊழியர்கள்.., புகைப்படத்தை பகிர்ந்த வாடிக்கையாளரை எச்சரித்த…

SBI வங்கியில் அனைத்து ஊழியர்களும் மதிய உணவுக்கு சென்ற நிலையில் அதன் புகைப்படத்தை பகிர்ந்த வாடிக்கையாளரை SBI வங்கி எச்சரித்துள்ளது. வாடிக்கையாளர் இந்திய மாநிலமான ராஜஸ்தான், பாலி பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பகுதியில் உள்ள…

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்! வாகன சாரதிகளுக்கு…

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வரக்காபொல நகருக்கு அருகில் வீதியின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனவே வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு…

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் முதல் நகர்வு : பிரசாரப் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை இந்த மாதம் முதல் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரசாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. தொகுதி…

2024 ஜூன் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

பிரான்சில் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். இன்று, அதாவது, ஜூன் மாதம் 1ஆம் திகதி முதல், சில குடும்பங்கள், உடற்குறைபாடு கொண்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு,…

ஏர் ஏசியா விமானத்தில் விமானிகளாக இலங்கையை சேர்ந்த தந்தை, மகன்!

ஆசியாவில் முன்னணி வகிக்கும் குறைந்த செலவு விமானச் சேவை நிறுவனமாக மலேசியாவை சேர்ந்த ஏர் ஏசியா விளங்குகிறது. இவ்வாறான நிலையில் ஏர் ஏசியா விமானத்தில் விமானிகளாக இலங்கையை சேர்ந்த தந்தையும், மகனும் பணியாற்றி வருகின்றனர். குறித்த…

சூடுபிடிக்கும் அதிபர் தேர்தல்: ரணில் – மகிந்த விசேட சந்திப்பு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் (Mahinda Rajapaksa) இடையிலான விசேட கலந்துரையடல் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம்…

நிலவுக்கு சுற்றுலா… ஜப்பானிய பெரும் கோடீஸ்வரர் எடுத்த முடிவு

நிலவுக்கு தனியார் விமானத்தில் சுற்றுலா என்ற திட்டத்தை ரத்து செய்வதாக ஜப்பானிய பெரும் கோடீஸ்வரரான Yusaku Maezawa தெரிவித்துள்ளார். திட்டமானது சாத்தியமற்றது இவரது குழுவானது முதலில் வட்டவடிவிலான விமானத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தது. அதில்…

நாட்டின் பல பகுதிகளில் மின் தடை…! வெளியான அறிவிப்பு

நாட்டில் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷா ஜயவர்தன…

ஜேர்மனியை அதிரவைத்த கத்திக்குத்து சம்பவம்: காயமடைந்த பொலிசார் கவலைக்கிடம்

ஜேர்மனியில், இஸ்லாம் எதிர்ப்பு பேரணி ஒன்றின்போது, திடீரென ஒருவர் கத்திக் குத்து தாக்குதல் நடத்தியதில், ஒரு பொலிசார் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். அதில், அந்த பொலிசாரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியை…

கனடா பிரதமர் விடுத்துள்ள அவசர அழைப்பு

காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(justin trudeau) அழைப்பு விடுத்துள்ளார். காசாவில் தொடரும் போர்நிறுத்தத்தை முடிவுறுத்தும் வகையில் இஸ்ரேல் மூன்று கட்ட போர்நிறுத்தத்தை முன்வைத்த நிலையில் அதனை ஹமாஸ் அமைப்பு…

வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் மரணம் தொடர்பில் வெளியாகிய தகவல்

வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் (Lalith Kotelawala) மரணத்திற்கான காரணத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் வெளிப்படுத்தும் என நீதவான் பசன் அமரசிங்க ( Pasan Amarasinghe) அறிவித்துள்ளார். கொத்தலாவலவின்…

கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கையில் ஆரம்பமான விவாதங்கள்

இலங்கையர்கள் (Sri Lankans) நால்வர் இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் பாதுகாப்பு மட்டத்தில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இவர்கள் நால்வரும் இந்தியாவில்…

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (03-05-2024) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில், மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.…

இளை தலைமுறை ஆற்றலாளர் விருது

செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபையால் நடாத்தப்பட்ட இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு இன்று(02) காலை 9.00 மணியளவில் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள அன்னபூரணி…