;
Athirady Tamil News

யாழ். போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குருதி வங்கிப் பிரிவில் 'ஓ பொசிட்டிவ்' வகை குருதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த தகவலை யாழ். வைத்தியசாலை குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஓ…

தொடர் சர்ச்சையில் மைத்திரி: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) செயற்குழு உறுப்பினர் மான்டேக்…

இலங்கை குடியுரிமை பெற காத்திருபோருக்கு மகிழ்ச்சித் தகவல்!

இலங்கை குடியுரிமையைத் துறந்தவர்கள் உட்பட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் நிரந்தரக் இலங்கை குடியுரிமையைப் பெற புதிய விதிமுறைகள் வர்த்தமானி மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விதிமுறைகள் பொது…

கேரளத்தில் பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி: ஐ.சி.யூ.வான அரசுப் பேருந்து!

கேரளத்தின் மலப்புரத்தைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவருக்கு புதன்கிழமை மதியம் திருச்சூரில் இருந்து கோழிக்கோடு தொட்டில்பாலம் நோக்கிச் சென்றபோது கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் குழந்தை பிறந்தது. பேருந்தில் பெரமங்கலம் வழியாக பிரசவத்திற்குச் சென்றபோது…

பெங்களூரைத் தொடர்ந்து இங்கேயும் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வீணாக்கினால் ரூ.2…

தண்ணீரை வீணாக்கினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தண்ணீர் பஞ்சம் ஹரியாணாவில் இருந்து டெல்லி வழியாக ஓடும் யமுனை நதியிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில்,…

வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மொழி மாற்றம் செய்து…

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தும் எமது பிரதேச மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மொழி மாற்றம் செய்து பயன்படுத்துவது அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். அத்துடன்…

எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலத்துக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் –…

எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் இனிவரும் காலத்துக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் - யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து! யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும் ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில்…

பல்கலைக்கழக ஊழியர்களைப் பணிக்குத் திரும்ப பணிப்பு!

நாட்டைக் காக்கும் நாளைய தலைவர்களின் எதிர்காலம் கருதி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பணித்துள்ளார். சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல்…

கிளிநொச்சியிலிருந்து யாழிற்கு பாடசாலை மாணவர்களின் புத்தகப்பையில் கசிப்பு பொதிகளை…

கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பையில் கசிப்பு பொதிகளை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 லீட்டர் கசிப்பினை மூன்று புத்தகப்பைகளில் கடத்தி வந்த 25 வயதுடைய இளைஞனே கைது…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பில்யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்…

தமிழ் மக்களின் வாக்குகள் இத்தேர்தலிலாவது அவர்களின் உரிமைக்குரலாகப் பிரயோகிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து கூட்டாகத்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள் – சிங்கபூராக மாறவுள்ள…

சிங்கப்பூரின் குடிவரவு குடியகல்வு ஆய்வு ஆணையத்தின் பிரதிநிதிகள் 06 பேர் ஒரு வார காலப் பயணமாக இலங்கை வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சர் டிரான் அலஸ், சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர், சண்முகத்திடம்…

தென்கொரியாவில் கழிவுகளுடன் தரையிறங்கிய 200 ற்கும் மேற்பட்ட பலூன்கள்

தென் கொரியாவின் பல்வேறு இடங்களில் கழிவுகளுடன் சுமார் 260 பலூன்கள் தரையிறங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பலூன்கள் வடகொரியாவில் இருந்து அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், தென்கொரிய அதிகாரிகள் பலூன்கள் விழுந்த…

பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: 28 பேருக்கு நேர்ந்த கதி!

பாகிஸ்தானின் (Pakistan) கராச்சி (Karachi) நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து வீதியோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று  (29)…

நாட்டையே உலுக்கிய குழந்தை கடத்தல் சம்பவம்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவில் இருந்து குழந்தைகளை கடத்தி தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பதாக அதிர்ச்சிகர…

டோங்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம்: உயிர்சேதம் தொடர்பில் வெளியான தகவல்

பசுபிக் (Pacific) பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா (Tonga) நாட்டில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, நேற்று (29) ஏற்பட்டுள்ளதுடன் ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. உயிர்சேதங்கள் எனினும், இந்த…

கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

கனடாவில் (Canada) தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு காவல்துறை சான்றிதழ் தேவை என தாம் கூறவில்லை என்று அந்நாட்டு புலம்பெயர்தல் அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) தெரிவித்துள்ளார். கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் விசா விண்ணப்பங்களை…

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள்: விசாரணையில் சிக்கிய மேலும் இரு…

ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பைப் பேணிய இலங்கையர்களின் கைது விவகாரம் குறித்து மேற்கொண்ட விசாரணையில், மேலும் இரண்டு பேர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்டப்டுள்ளனர். பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட…

ரிமால் புயல் காரணமாக மீன்களின் விலை அதிகரிப்பு(video)

ரிமால் புயல் காரணமாக கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் வள்ளங்கள் எவையும் மீன்பிடிக்க செல்லவில்லை.இருந்த போதிலும் கரை வலை மீன் வள்ளங்கள் மீன் பிடி நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு…

யாழில். நூலக எரிப்பு தொடர்பான ஆவணப்படம் திரையிடல் – அரசியல் பேச தடை விதித்த மாநகர…

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணப்படத்தினை பொது நூலக கேட்போர் கூடத்தில் திரையிட அனுமதி வழங்கும் போது, அரசியல் பேச கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த ஆவண படத்தினை கடந்த 17 வருட காலமாக நூலக…

யாழில் மாணவிகளுடன் துர்நடத்தை – ஆசிரியருக்கு கற்பிக்க தடை

யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவிகளுடன் துர்நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 இல் கல்வி கற்கும் 10…

இஸ்ரேலுக்கு எதிராக உருவெடுத்த அந்த வார்த்தை: கொதித்தெழுந்த இந்தியா உள்ளிட்ட சர்வதேச…

இஸ்ரேலுக்கு (Israel) எதிராக சமூக ஊடகங்களில் உலகம் முழுவதிலும் உள்ள பிரபலங்கள் கொதித்தெழுந்துள்ளனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பு நேற்று முன்தினம் ரொக்கெட் வீசி தாக்குதல்கள் நடத்தியது, இந்த தாக்குதலினால் உயிரிழப்புகளோ,…

யாழில். மருத்துவ சிகிச்சைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண் விபத்தில்…

கணவருடன் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த குடும்ப பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

பிகாரில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த மாணவர்கள்: ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

வட மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வட மாநிலங்களில் பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் அளவை கடந்து வெப்பம் பதிவாகி வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தயக்கம் காட்டி வருகின்றனர். கடும் தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி…

கொழும்பில் திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனம் ; பொலிஸாரின் தீவிர விசாரணைகள்

கொழும்பு பொரளை கோட்டா வீதியில் உள்ள ருஹுனுகல மாவத்தையில் வாகனமொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணை குறித்த சம்பவமானது, நேற்று (2024.0529) மாலை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில்…

டென்மார்க்கில் வேலை வாய்ப்பு வழங்குவதாக மோசடி: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டென்மார்க்கில் (Denmark) ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து தகவல் வெளியாகியுள்ளன. குறித்த தகவல்களானது இத்தாலி (Italy) தொடர்பான முகநூல் பக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக…

டெல்லியில் வரலாறு காணாத வெப்பம் : விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

இந்திய தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் வெப்ப நிலை உயர்ந்துள்ளதை அடுத்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நகரில் இன்று 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தண்ணீர்…

பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகின்ற சிலரால் சஜித் கட்சிக்குள் குழப்பம்

"ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் சிலரே கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி புறமுதுகில் குத்தப் பார்க்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் . இது தொடர்பில்…

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு 2.5 பில்லியன் ரூபா : வெளியான அறிவிப்பு

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டுக்கான நெற்செய்கைக்கான பயிர்ச்செய்கை மானியமாக 2.5 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 213771 விவசாயிகளுக்கு 2.5 பில்லியன் ரூபாவுக்கும்…

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நயினாதீவு பிரதேசத்திற்கான பிறப்பு மற்றும் இறப்பு…

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நயினாதீவு பிரதேசத்திற்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் நியமனம், விவாகப் பதிவாளர் நியமனம் ஆகியன நேற்றைய தினம் (29.05.2024) யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால்…

தேர்தலை ஒத்திவைத்தால் .. அரசுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

அதிபர் தேர்தலை ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல தயார் என பாலித ரங்கே பண்டார(palitha range bandara) தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக நேற்று (29) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பேராசிரியர்…

தீவிரமடையும் போர்! இஸ்ரேலின் கோர தாக்குதலுக்கு எழுந்துள்ள கடும் கண்டனம்

காசாவின் (gaza) ரபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் (israel) நடத்திய தாக்குதலுக்கு தனது கடுமையான கண்டனத்தை ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வெளியிட்டுள்ளார் அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது, இந்த கொடூர…

இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் வெளியான புதிய தகவல்… அரண்மனையில் குவிந்த கடிதங்கள்

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தற்போது புற்றுநோய் சிகிச்சையை முன்னெடுத்து வரும் நிலையில், விரைவில் நலம்பெற வேண்டும் என்ற வாழ்த்து அட்டைகளை மக்கள் தொடர்ந்து அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல ஆயிரம் அஞ்சல் அட்டைகள் இளவரசி கேட்…

காணாமல் போன லொட்டரி சீட்டுக்கு கிடைத்த அதிஷ்டம் : இன்ப அதிர்ச்சியில் இளம் தாய்

இளம் தாய்ஒருவர் கொள்வனவு செய்த லொட்டரி டிக்கெட் காணாமல் போன நிலையில் அந்த டிக்கெட்டிற்கு இலங்கை மதிப்பில் கோடிக்கணக்கான பணம் விழுந்தமை அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டுபோய் சேர்த்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்கா(us)வின் விர்ஜீனியா…

நண்பனுக்காக ரஷ்யாவை பழிவாங்க 8 நாட்கள் நடந்து உக்ரைனில் போரிட சென்ற பிரித்தானியர்

ரஷ்ய - உக்ரைன் போரில் நெருங்கிய நண்பரை இழந்த பிரித்தானியர், ரஷ்யாவை பழிவாங்க 300 km நடந்து உக்ரைனுக்கு சென்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நெருங்கிய நண்பர் கொல்லப்பட்டார் ஸ்பெயின் நாட்டில் தங்கியிருந்து ஸ்பானிய மொழி கற்று…