;
Athirady Tamil News

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜீவன் எச்சரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்க முடியாத பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சியில் போதைப்பொருள் விற்பனையாளருடன் இருந்த காவல்துறை அதிகாரி கைது

கிளிநொச்சி(kilinochchi) ஆனந்தபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் போதைப்பொருள் விற்பனையாளருடன் தங்கியிருந்த உப காவல்துறை பரிசோதகர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட…

வெளிநாடொன்றில் 126 டிகிரி வரையில் வெயில்: பாடசாலைகளுக்கும் விடுமுறை

பாகிஸ்தானின் (Pakistan) தெற்கு மாகாணமான சிந்துவில் உள்ள மொஹென்ஜோ டாரோவில், கடந்த 24 மணி நேரத்தில் 126 டிகிரி வெப்பநிலை வரை உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கோடை காலத்தில் பதிவான அதிகபட்ச வெப்பம்…

ஆண்டுக்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் உலகின் மிகவும் குளிர்ச்சியான நகரம்

உலகின் குளிர்ச்சியான நகரம் என அழைக்கப்படும் Yakutsk நகரம், சைபீரியாவில் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வாழும் மக்களின் அன்றாட வாழ்வைக் குறித்த சில விடயங்களைத் தெரிந்துகொள்ளலாம். உலகின் குளிர்ச்சியான நகரம் உலகின் குளிர்ச்சியான நகரம் என…

இஸ்ரேலில் கண்டுபிடிக்கபட்ட 2300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம்!

இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் பகுதிய்ல் 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தங்க மோதிரம் விலையுயர்ந்த சிவப்பு கல்லால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், ஜெருசலேமில்…

30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கும் ஒரு கட்டிடம்! எந்த நாட்டில் உள்ளது தெரியுமா….

சீனாவில் (China) 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் 36 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. இந்தக் கட்டிடம் ஒரு நகரத்தை போல் உள்ளதுடன் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பல விடயங்கள் இதில் உள்ளன.…

வெளிநாடொன்றில் பயங்கர விபத்து சம்பவம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழ்ந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, லாகூரில் இருந்தூ 350 கிமீ தொலைவில் உள்ள முசாபர்கர் மாவட்டத்தில்…

திடீர் உடல்நல கோளாறு – சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மருத்துவமனையில் அனுமதி!!

சென்னை முன்னாள் மேயரும், அதிமுக முக்கிய நிர்வாகியுமான சைதை துரைசாமி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை மேயர் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியான சைதை துரைசாமி, எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகிய போது…

திடீரென எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அலைமோதும் மக்கள் கூட்டம்!

எவரெஸ்ட் சிகரத்தில் எண்ணற்றோர் மலை ஏறும் காட்சியை சதீஸ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்தது, விரைவில் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஒரு போக்குவரத்து காவலரை பணி நியமனம் செய்து விடலாம் என்று…

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். உரிய அதிகாரிகளுக்கு இது தொடர்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் அனர்த்த நிலைமை குறையும் வரை நிவாரணப்…

வட கொரியா மீண்டும் உளவு செயற்கைக்கோள்?

வட கொரியா திங்கள்கிழமை ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தியதாகவும், அதில் அந்த நாட்டின் 2-ஆவது செயற்கைக்கோள் இருந்திருக்கலாம் என்றும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனா். ராக்கெட் புறப்பட்ட 4 நிமிஷங்களில் அதன் சிதறல்கள் கடலின் மேற்பரப்பில்…

மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட சில அமைப்புக்கள் எங்களது போராட்டத்துக்கு வலுச்சேர்காமை…

கடந்த 26 நாட்களாக எங்களது நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து போராடிவரும் நிலையில் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட ஏனைய சங்கங்களும் பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள பல்வேறு சங்கங்களும் அமைப்புக்களும்…

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு(photoes)

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான கணக்காளரை மீண்டும் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில்…

கிழக்குப் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு கல்முனை மேல்நீதிமன்று இடைக்காலத் தடை

கிழக்கு மாகாணத்தில் இன்று வழங்கப்படவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் கல்முனை மேல் நீதிமன்றத்தினால் நேற்று வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி…

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவிக்கு தொடர் விளக்கமறியல்(photoes)

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு திங்கட்கிழமை(27) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு…

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு ஜனாதிபதியால் 110 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு…!

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர் கூட கட்டிட நிர்மாணத்திற்கு 110மில்லியன் ரூபா நிதி ஜனாதிபதியினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக 70 மில்லியன் ரூபாய் நிதி இன்றைய தினம் பாடசாலை கட்டிட நிர்மாணத்துக்காக…

யாழில் உணவு பொதிக்குள் மட்டத்தேள் – உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உணவு பொதிக்குள் மட்டத்தேள் ஒன்று காணப்பட்டதாக , கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் உணவக உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் நடவடிக்கை எடுத்துள்ளார். குறித்த…

யாழ்.தெல்லிப்பளையில் விடுவிக்கப்பட்ட காணிகள்: பொதுமக்கள் பிரவேசிக்க தற்காலிக தடை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம்…

இலங்கை வரும் மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை

அவுஸ்திரேலியா (Australia) அரசாங்கம் சிறிலங்காவுக்கான தனது பயண ஆலோசனைகளில் சில எச்சரிக்கைகளை சேர்த்துள்ளது. குறித்த எச்சரிக்கையில் சிறிலங்காவிற்கு பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

யாழில் சோற்றுப் பாசலில் மட்டைத் தேள்; உணவகத்திற்கு சீல் வைப்பு!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி உணவகம் ஒன்றில் கடந்த வெள்ளியன்று மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பார்சலில் மட்டைத்தேள் காணப்பட்ட நிலையில் குறித்த உணவகம் இன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர் பா.…

முடிவடையும் தேர்தல் – 3 நாள் பயணம் !!தியானம் செய்ய தமிழகம் வரும் பிரதமர் மோடி !!

நாட்டின் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழுவதுமாக தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார் பிரதமர் மோடி. 7 கட்ட தேர்தலில் இன்னும் ஒரு கட்ட தேர்தலே மீதம் இருக்கும்…

யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர் மீது தாக்குதல் ; நடவடிக்கை எடுக்ககோரி அரச வைத்திய அதிகாரிகள்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது. நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி…

பாதணிகளில் கார்த்திகை பூ – தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்

தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாகவும் , அதனை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தான் பார்ப்பதாகவே தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.…

பிரான்சில் ஆசிரியரின் முகத்தில் கத்தியால் தாக்கிய மாணவனால் பரபரப்பு: வெளியான புதிய தகவல்

தனது ஆங்கில ஆசிரியரின் முகத்தில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய மாணவர் ஒருவர் மேற்கு பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். மகிழ்ச்சியாக இல்லை மேற்கு பிரான்சில் Chemille-en-Anjou பகுதியை சேர்ந்த அந்த ஆசிரியர் காயங்களுடன் தப்பியுள்ளார்…

ஊர்காவற்துறையில் அமைந்துள்ள மதுபான சாலையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். பாடசாலைகள் , ஆலயங்கள் , தேவாலயங்கள், நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பவற்றுக்கு அருகில் குறித்த…

36,000 கடந்த இறப்பு எண்ணிக்கை… கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66 பேர்கள்

கடந்த 7 மாதங்களாக நீடிக்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் போரினால் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 36,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 36,050 பேர்கள் குறித்த தகவலை காஸா சுகாதார அமைச்சகம் திங்களன்று…

கழுகிடம் இருந்து குட்டியை காப்பாற்றிய முயல் மனதை உருக்கிய வீடியோ காட்சி….

ஒரு கழுகிடம் இருந்து தன் குட்டியை கடைசி வரை காப்பாற்றும் தாய் முயலின் குறித்த வீடியோ எக்ஸ் தளத்தில் லைரலாகி வருகின்றது. வைரல் வீடியோ முயல் குட்டிகளை தூக்கிச் செல்ல கழுகு நீண்ட நேரம் அந்த இடத்தையே வட்டமடித்தாலும், தனது குட்டிகளை காவு…

உரிய நீதி வேண்டும்… லண்டனில் 43 நாட்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் மரணமடைந்த நபர்

தெற்கு லண்டனில் பரிந்துரைக்கப்பட்டதைவிடவும் 10 மடங்கு அதிகமாக வலி நிவாரணி அளிக்கப்பட்டதால் மரணமடைந்த நபர் தொடர்பில் குடும்பத்தினர் உரிய நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். நீண்ட காலமாக சிறுநீரக நோயால் கிங்ஸ்டன் பகுதியில்…

யாழில். முச்சக்கர வண்டி விபத்து – நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம்…

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம்: நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு

கிழக்கு (Eastern) மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்றைய தினம் வழங்கப்படவிருந்த ஆசிரியர் நியமனங்களுக்கு கல்முனை (Kalmunai) மேல் நீதிமன்றம் மறு அறிவித்தல் வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளை, இது தொடர்பான வழக்கு எதிர்வரும்…

யாழில் அருட்சகோதரியொருவரால் கொடூரமாக தாக்கப்பட்ட 11 மாணவிகள்

யாழ்ப்பாணம்(Jaffna), தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஊர்காவற்றுறை - கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள்…

ரணிலின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு ஐ.தே.கவின் புதிய திட்டம்

சிறிலங்காவின் அதிபர் தேர்தல் (Presidential election) மற்றும் பொதுத்தேர்தலை (General election) 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு நாடாளுமன்றில் யோசனை திட்டத்தை முன்வைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி (United National Party) வலியுறுத்தியுள்ளது.…

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணபித்த பிரதமர் மோடி, அமித் ஷா..? குழப்பத்தில் BCCI!

பிரதமர் மோடி உள்பட பிரபலங்கள் பலரின் பெயரில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழப்பம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி விண்ணப்பங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல்…

எடுயூரப்பா மீது போக்சோ புகார் கொடுத்த பெண் – மருத்துவமனையில் மரணம்! அதிர்ச்சி…

எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு. கர்நாடக முன்னாள் முதல்வரான பி.எஸ்.எடியூரப்பா மீது போக்சோ புகார் அளித்த பெண் மருத்துமனையில் உயிரிழந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மூத்த…