;
Athirady Tamil News

கொழும்பு – கொள்ளுப்பிட்டி வர்த்தக நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை

கொழும்பு (Colombo) - கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (27.5,2024) கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொள்ளை…

ராகுல் மீதான அவதூறு வழக்கு: ஜூன் 7-ல் விசாரணை

அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கின் மீதான விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசிய ராகுல் காந்தி, பாஜகவின்…

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இன்று (27) மதியம் பயணித்த ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். தொலைபேசியில் யாரோ ஒருவருடன் குறித்த…

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் கல்மடு மக்கள்

காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டுள்ளதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் கல்மடு பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி - கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட…

அதிர்ந்தது இஸ்ரேல் தலைநகர் : ஹமாஸ் பாரிய ரொக்கெட் தாக்குதல்

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரின் மீது பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 4 மாதங்களில் முதல் முறையாக இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என முடிவெடுக்கவில்லை

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என தமிழரசு கட்சி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…

கனடா செல்ல தயாராக இருந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். – யாழில் சோகம்

கனடா நாட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்த இளைஞன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் மட்டுவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி - புத்தூர் வீதியில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிவேகமாக…

அமெரிக்கர்களின் புதிய பயண சாதனை

அமெரிக்காவில் (America) கடந்த வெள்ளிக்கிழமை 2.95 மில்லியன் விமான பயணிகள் தமது பயணங்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் ஒரே நாளில் விமானப்பயணங்களை மேற்கொண்டவர்களில் இதுவே அதிக…

நண்பனின் முன்னாள் மனைவியுடன் தொடர்பு., எலோன் மஸ்க் குறித்து வெளியான சர்ச்சை தகவல்

Google இணை நிறுவனர் செர்ஜியின் மனைவியுடன் எலோன் மஸ்க் உறவில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. நியூயோர்க் டைம்ஸ் அறிக்கையின்படி, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி Elon Musk கெட்டமைனைப் பயன்படுத்தியதாகவும், வழக்கறிஞரும் Google இணை நிறுவனர்…

சிறுநீரகத்தில் கற்களால் சிரமப்படுறீங்களா? கவலையை விடுங்க இந்த பட்டை இருந்தா போதும்

உடலில் வரக்கூடிய பல பிரச்சனைகளை குணமாக்கக்கூடிய அசோக மரத்தின் பட்டை எதுக்கெல்லாம் உதவி செய்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அசோக மரத்தின் பட்டைகள் நமக்கு மூலிகையாக இயற்கையில் பல பொருட்கள் இருக்கிறது. அதே போல தான் அசோக…

உயிர் காக்கும் Golden Rice சாகுபடிக்கு நீதிமன்றம் தடை: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட Golden Rice சாகுபடிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வணிக ரீதியாக பயிரிடுவதற்கு ஒப்புதல் Golden Rice சாகுபடிக்கு…

ரஷ்யாவிடமிருந்து கார்கிவ் பகுதிகள் மீட்பு

ரஷ்ய ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் பிராந்திய பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைனின் கிழக்கு மற்றும்…

ஆப்கானில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: ஐ.நா கடும் எச்சரிக்கை

ஆப்கான் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் குழந்தை திருமணங்களை 25% அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை தலிபான்களால் ஆப்கான் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளின் தாக்கம் குறித்து ஐக்கிய…

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க தாய்லாந்திற்கு சென்ற குழுவினர்

மியன்மாரின் (Myanmar) சைபர் குற்றவலயத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான ராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தாய்லாந்துக்கு (Thailand) விஜயம் மேற்கொண்டுள்ளது. குறித்த குழுவினர் இன்று (27) அதிகாலை…

உரித்து வேலைத்திட்டத்தில் அதிகளவானோரை உள்வாங்க நடவடிக்கை : வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

உரித்து வேலைத்திட்டத்தில் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள காணிப் பத்திரங்களின் உரிமையாளர்களையும் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M.Charls) தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 20…

கனடாவுக்கு செல்லவிருந்த யாழ் இளைஞன் விபத்தில் பலி

கனடாவுக்கு செல்லவிருந்த யாழ்பாண இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது. மதிலுடன் மோதி விபத்து…

விஜயதாச ராஜபக்சவின் வழக்கில் இருந்து விலகிய நீதிபதி: வெளியான காரணம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இன்று (27)…

வங்கதேச கடற்பகுதியை புரட்டிப் போட்ட ‘ரீமெல்’: 7 பேர் பலி

வங்கக் கடலில் உருவான ‘ரீமெல்’ புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்தபோது அடித்த சூறாவளிக் காற்றினால் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேர் பலியாகினர். மணிக்கு 120 கிலோ…

சர்க்கஸில் கோமாளி போல அரசியலில் சீமான் – விளாசிய பாஜக

தமிழக அரசியல்வாதிகளின் பொழுது போக்கே சீமான் தான் என தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். நாராயணன் திருப்பதி பதிவு சீமானை விமர்சித்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில், "என் கட்சியை விட…

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒருநாளுக்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை சராசரி 5,000லிருந்து 3,782 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. எனினும், இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப்பயணிகளின்…

மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட சில அமைப்புக்கள் எங்களது போராட்டத்துக்கு வலுச்சேர்காமை…

கடந்த 26 நாட்களாக எங்களது நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து போராடிவரும் நிலையில் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட ஏனைய சங்கங்களும் பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள பல்வேறு சங்கங்களும் அமைப்புக்களும்…

வைத்தியசாலையில் மாயமான குழந்தை..! கொந்தளிக்கும் உறவினர்கள்

மாத்தறையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாயின் சிசுவின் மரணம் தொடர்பில் உறவினர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். எனினும் குறித்த தாயிற்கு பிறந்த குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்ட போதும், குழந்தையின்…

ஜனாதிபதியின் நிகழ்வை தேர்தல் பரப்புரை நிகழ்வாக நடத்த முயற்சி

ஜனாதிபதியின் வடக்குக்கான விஜயத்தினை சிலர் தேர்தல் பரப்புரை நிகழ்வாக மாற்ற முனைந்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக…

மாலத்தீவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்., இந்தியா முயற்சி

மாலத்தீவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) தொடங்க இந்தியா முயற்சித்து வருகிறது. மாலைதீவு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மொஹமட் சயீத் சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது இந்தத் தகவலைத் தெரிவித்தார். இது குறித்து பேசிய சயீத்,…

ரஷ்ய இராணுவத்திற்கு பேரடி : இழந்த நிலங்களை மீட்டது உக்ரைன்

ரஷ்ய(Russia) இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் பிராந்திய பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், இம் மாத ஆரம்பத்தில், ரஷ்ய படையினர் ஆக்கிரமித்து உள்நுழைந்த, கார்கிவ்…

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட புணே சிறுவனின் ரத்த மாதிரி: மருத்துவர்கள் கைது

புணேவில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக இரண்டு மருத்துவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், வேறு ஒருவரின் ரத்த மாதிரியை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியது விசாரணையில்…

தைவானிலிருந்து வெளியேறியுள்ள சீன இராணுவம்

தைவானைச்(Taiwan) சுற்றி சீன இராணுவம் ஆரம்பித்திருந்த போர் பயிற்சியானது தற்போது நிறைவடைந்துள்ளது. தைவான் சீனாவின்(China) ஒரு பகுதியாக மாறும் வரை, அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வு…

இலங்கையில் ஜூலை முதல் நடைமுறையாகும் திட்டம்: நிதி அமைச்சின் புதிய அறிவிப்பு

நாட்டின் பிரஜைகளின் சொத்துக்கள் தொடர்பான தகவலை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.…

பொதுத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு: தேர்தல்கள் ஆணைக்குழு அம்பலப்படுத்திய தகவல்

இலங்கையின் பொதுத் தேர்தலை (General election) இந்த ஆண்டில் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது. ஆனாலும், அதிபர் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக…

50 கோடி ரூபா பெறுமதியான ஆம்பருடன் மீனவர் கைது!

பேருவளை கரடகொட பகுதியில் திமிங்கில வாந்தி எனப்படும் 30 கிலோ கிராம் ஆம்பருடன் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேருவளை கரையோரப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்…

யாழில். மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரித்து உள்ளதாகவும் , திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதிகளை அண்மித்த…

யாழில். 10 வயது மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் கைதான ஆசிரியர்…

யாழில். பாடசாலை மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர்…

யாழில்.பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வுக்கு ஏற்பாடு

பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின்…

உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார்

யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார். குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே குறித்த நபர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.…