இந்தியாவில் பயங்கர சம்பவம்… 12 குழந்தைகள் உட்பட 27 பேர் பரிதபமாக உயிரிழப்பு!
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரையில் 27 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த தீ விபத்து…