;
Athirady Tamil News

வங்காள விரிகுடா பகுதியில் இன்று நள்ளிரவு தீவிர புயலாக வலுவடைய உள்ள ரீமல் புயல்

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் நேற்று கடுமையான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதையடுத்து, இன்று (2024.05.26) நள்ளிரவு தீவிர புயலாக வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கரையை கடக்க…

அமெரிக்காவில் பல்கலைக்கழகம் அருகில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி

அமெரிக்காவின் (America) - பிராங்க்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று முன் தினம் (24) பார்மொடன் - ஹைட்ஸ்…

Helmet அணியாத லொறி ஓட்டுநருக்கு ரூ.500 அபராதம்! பொலிஸார் கூறும் காரணம்

தலைக்கவசம் அணியாத டிப்பர் லொறி ஓட்டுநருக்கு ரூ.500 அபராதம் விதித்து பொலிஸார் வழங்கிய ரசீது வைரலாகி வருகிறது. இந்தியாவில் நாளுக்குநாள் தொடர்ந்து போக்குவரத்து வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதற்காக, போக்குவரத்து விதிமீறல்களைத்…

கேரளம்: கனமழையால் வீடுகள் சேதம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏராளமான வீடுகள், சாலைகள் பெருமளவில் சேதமடைந்தன. ரயில் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. கேரளத்தில் வருகின்ற 31-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க…

“தைரியமான மனிதர்” இப்ராஹிம் ரைசி : ஹிஸ்புல்லா தலைவர் புகழாரம்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை (Ebrahim Raisi) "தைரியமான மனிதர்" என்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா (Hasán Nasrala) தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேவை செய்வதற்கும், நாட்டின் மீது விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளை…

சுங்கத் திணைக்களத்தால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை சுங்கத்துறையில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுங்கத் திணைக்களம் ( Customs Department) பொது மக்களை அறிவறுத்தியுள்ளது. குறித்த மோசடி தொடர்பில் தமக்கு பல…

இலங்கையில் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த பெண்! இருவர் வைத்தியசாலையில்

நாட்டில் சமீப நாட்களாக நிலவும் மோசமான வானிலை காரணமாக வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மற்றுமொரு பெண், ஆண் காயமடைந்து வைத்தியசாலையில்…

யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டு , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

யாழில் இளைஞர், யுவதிகளுக்கு உறுதி அளித்த ஜனாதிபதி ரணில்!

இந்த ஆண்டிற்குள் (2024) இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு இளைஞர், யுவதிகளின் தொழில் பிரச்சினை தீர்க்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இதேவேளை, மீண்டும் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில்…

வெளிநாடொன்றில் பாரிய நிலச்சரிவு : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பப்புவா நியூ கினியாவின் தனிமைப்படுத்தப்பட்ட எங்க மாகாணத்தில் இந்த பேரனர்த்தம் நிகழ்ந்துள்ளது. பாரிய நிலச்சரிவினால்…

கடவுள் தனது திட்டத்தை வெளிப்படுத்தாமல் என்னை செய்யவைக்கிறார்! மோடியின் அண்மை பேச்சு

ஒரு நோக்கத்திற்காக பரமாத்மா தான் என்னை அனுப்பியிருக்கிறார் என்று நம்புவதாக பிரதமர் மோடி மீண்டும் பேசியுள்ளார். மோடி பேசியது ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "நான் பயலாஜிகலாக பிறந்திருக்க…

அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கின்றது: நாமல் ராஜபக்ச எச்சரிக்கை

அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்(Batticaloa) நேற்று (25.05.2024) இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்…

ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் – நீதியமைச்சர் திட்டவட்டம்

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம்…

ஜப்பானின் மீம்ஸ் புகழ் கபோசு நாய் உயிரிழப்பு

இணைய மீமில் பிரலபமானதும் மற்றும் கிரிப்டோ நாணயத்துக்கு மாற்றீடான பிட்காயின் உருவமான ஜப்பானிய நாயான கபோசு ( kabosu) உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நாய் நேற்று முன் தினம்  (24) தனது 18 ஆவது வயதில் தூங்கும் போது இறந்துள்ளதாக…

குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்ள.., 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை வெட்டிய கணவன்

குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால் வெட்டிய கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குழந்தையின் பாலினம் இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில், குழந்தையின் பாலினத்தை அறிய 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அரிவாளால்…

பெண்களின் வாக்குகளினால் அனுர ஜனாதிபதியாவார் : ஹரினி அமரசூரிய

பெண்களின் வாக்குகளின் ஊடாக அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாவார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனுர, பெண்களின் சக்தியினால் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்…

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரனிடம் ரணில் கூறிய விடயம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தகுதி அல்லது ஒற்றுமை தமிழ் மக்களிடமோ அல்லது தமிழ் கட்சிகளிடமோ இல்லை என ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C. V.…

யாழ் – தொல்புரம் வாள்வெட்டு சம்பவம்: விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்

யாழ்ப்பாணம்(Jaffna) - தொல்புரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொல்புரம் பகுதியில் கடந்த புதன்கிழமை(22.05.2024) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் காவல்…

வங்காள விரிகுடா பகுதியில் இன்று நள்ளிரவு தீவிர புயலாக வலுவடைய உள்ள ரீமல் புயல்

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் நேற்று கடுமையான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதையடுத்து, இன்று (2024.05.26) நள்ளிரவு தீவிர புயலாக வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கரையை கடக்க…

விரைவில் மூன்றாம் உலகப்போர் ஆரம்பம் : ஜோதிடர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான திகதிகள் குறித்து இந்திய ஜோதிடர் குஷால் குமார் (Kushal Kumar) தகவல் வெளியிட்டுள்ளார். மூன்றாம் உலகப் போர்கள் குறித்து நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus), பாபா வங்கா (Baba Vanga ) உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பல…

40 ஒளி ஆண்டுகள் தொலைவில் கண்டுபிக்கப்பட்ட புதிய கிரகம்

வானியலில் முன்னணிவாய்ந்த சர்வதேச குழுக்கள் பூமி மற்றும் வீனஸ் கோள்களில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கண்கவர் கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். Gliese 12b என்று பெயரிடப்பட்ட இந்த கிரகம் பூமியைப் போன்ற கிரகமாக கருதப்படுகிறது.…

லொத்தர் சீட்டிலுப்பில் மிகபெரும் தொகையை வென்ற ரொறன்ரோ பிரஜை!

லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர் பணப் பரிசினை ரொறன்ரோ பிரஜையொருவர் வென்றெடுத்துள்ளார். கிரேக் சியால்டாஸ் என்ற நபரே இவ்வாறு பெருந்தொகை பண் பரிசு வென்றெடுத்துள்ளார். பணப்பரிசு வென்றெடுத்தமையை அறிந்து கொண்ட சியால்டாஸ்…

வடகொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிகள்: அதிர்ச்சியில் மக்கள்

சர்வாதிகார ஆட்சி நடத்தும் கிம் ஜாங்(kim jong un) உன் வடகொரியாவில்(North korea) சில கடுமையான விதிகளை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தன் நாட்டு மக்கள் மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றக்கூடாது என கருதும் கிம், வடகொரியாவில்…

இஸ்ரேலுக்கு ஐ.நா உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஐ.சி.ஜே என்ற (International Court of Justice) ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட நீதிமன்றம் தெற்கு காசா நகரமான ரஃபாவில் தனது இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு நேற்று  (24) இஸ்ரேலுக்கு (Israel) உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் இந்த…

இனி செல்ல பிராணிகளுக்கும் துணை தேடலாம்! மேட்ரிமோனி வலைதளம் உருவாக்கிய கேரள மாணவர்

செல்ல பிராணிகளுக்கு துணை தேட உதவியாக கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலை மாணவர் பிரத்யேக வலைதளத்தை உருவாக்கியுள்ளார். செல்ல பிராணிகளுக்கு இணையதளம் கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (கேவிஏஎஸ்யு) மாணவர்…

ஆசிய நோடொன்றில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள்

கிர்கிஸ்தான் நாட்டில் இளைஞர்கள் குழு ஒன்று வெளிநாட்டு மாணவர்களை குறிவைத்து கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், தற்போது நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிர்கிஸ்தான்…

முன்னாள் பிரதமர் தெரசா மே உட்பட 78 எம்.பிக்கள்… ரிஷி சுனக் எதிர்கொள்ளும் அடுத்த…

முன்னாள் பிரித்தானிய பிரதமர் தெரசா மே, முன்னாள் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் உட்பட ரிஷி சுனக் கட்சியின் 78 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கு முன்னர் தாங்கள் போட்டியிடுவதில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளனர். பெரும் சிக்கலாகவே…

பலஸ்தீன படுகொலைகளை ஆதரிக்கிறதா இலங்கை?

'அணிசேராக் கொள்கையாளனாக காண்பித்து வரும் இலங்கை அரசாங்கம் இஸ்ரேல்-பலஸ்தீன் மோதல் விடயத்தில் மனிதாபிமானமின்றி இரட்டை நிலைப்பாட்டைப் பின்பற்றுவதை உடன் நிறுத்த வேண்டும்' பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தனது சகல வழிகளிலுமான பலப்பிரயோகத்தினை…

அதிக புள்ளிகள் பெற்றவர்கள் புறக்கணிப்பு : வெளிநாட்டு சேவையில் அமைச்சர்களின் பிள்ளைகள்..!

இலங்கை வெளிவிவகாரச் சேவையில் தற்போதுள்ள மூன்றாவது செயலாளர் வெற்றிடங்களில் பாதியை அமைச்சர்களின் பிள்ளைகளை கொண்டு நிரப்புவதற்கு அமைச்சரவையின் அனுமதியை வெளிவிவகார அமைச்சு எதிர்பார்ப்பதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. திறந்த போட்டிப்…

அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி

அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அவை தொடர்பிலான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல்…

முடிவு வந்த பஞ்சாயத்து – நாங்குநேரியில் கைக்கூலி சமாதானமான காவலர் – நடத்துனர்

சில தினங்கள் முன்பு காவலர் ஒருவர் பஸ்ஸில் டிக்கெட் எடுப்பதில் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. காவலருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், இது திடீரென காவலர் - நடத்துனர் துறை சார் பிரச்சனையாக…

கட்சியில் இருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் இணைப்போம்: எஸ். பி திஸாநாயக்க…

கட்சியில் இருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் இணைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க(S. B. Dissanayake) தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…

கனடாவில் இந்திய வம்சாவளி நபரை நாடு கடத்த உத்தரவு

கனடாவில் மிக மோசமான சாலை விபத்துகளில் ஒன்றில், 16 பேர்கள் கொல்லப்பட காரணமான சாரதியை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்திற்கு காரணமான சாரதி கனடாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய Humboldt Broncos பேருந்து விபத்து நடந்து சுமார் 6 ஆண்டுகள்…

விஜயகலா மகேஸ்வரனின் திடீர் அறிவிப்பு!

கடந்த காலங்களில் தவறாக மக்கள் வாக்களித்ததால் தான் நாட்டை சோமாலியாவின் நிலைக்குக் கொண்டு சென்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார். ஆனால், தேர்தலில் படுதோல்வியடைந்தும் இன்று ஒரு ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த…