முல்லை பெரியாறு விவகாரம்… உச்சநீதிமன்றம் சென்ற கேரள அரசு!
முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள்…