;
Athirady Tamil News

இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் – இராணுவ சிப்பாய் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை,…

யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை உற்பத்தி நிலையத்தினுள் வைத்து பூட்டிய இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் இருவரை பூட்டி வைத்த குற்றச்சாட்டில் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை…

யாழில். வீடு புகுந்து தாக்கிய குற்றத்தில் கனடா வாசிகள் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள்…

முல்லைத்தீவு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஊர்காவற்துறையில் கைது

முல்லைத்தீவு நீதிமன்றத்தால் சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் ஊர்காவற்துறை பகுதியில் பதுங்கியிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றினால்…

தைவானின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற வில்லியம் லாய்., சீனாவிற்கு எதிர்ப்பு

தைவானின் புதிய ஜனாதிபதியாக வில்லியம் லாய் (William Lai Ching-te) நேற்று  பதவியேற்றார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் வில்லியம் லாய் வெற்றி பெற்றார். தைபேயில் உள்ள ஜனாதிபதி அலுவலகக் கட்டடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்…

யாழில்.பேருந்தில் பயணித்த பெண்ணின் தாலிக்கொடி திருட்டு

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்த பெண்ணொருவரின் தாலிக்கொடி திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் ஆறுகால் மடப்பகுதியை சேர்ந்த பெண்ணொருவர், பேருந்தில் சுழிபுரம் சென்ற…

ஈரான் அதிபரின் மறைவுக்கு இந்தியாவில் துக்க தினம் அனுஷ்டிப்பு

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்தியாவில் (India) துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன்படி, இன்று (21) ஒரு நாள் அரசு துக்க தினமாக அனுஷ்டிக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குழந்தைகள் எங்கே..! சர்வதேச மன்னிப்புச்சபை…

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே அவர்களிற்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில்…

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை… மின்சார சபையின் விசேட அறிவிப்பு!

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகத்தை மீள வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பதற்கு முன்னர் இலங்கை அமைச்சருக்கு அனுப்பிய பரிசு

முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசீ, விபத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக இலங்கை விவசாய அமைச்சருக்கு பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அவர் இவ்வாறு உலோகத்திலான பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி…

இலங்கை வரலாற்றில் முதன்முறை… IOC எரிபொருள் நிறுவனம் எடுத்துள்ள முடிவு!

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக IOC நிறுவனம் ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் தலைநகர் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து கடந்த 18 ஆம் திகதி இந்த எரிபொருள் தொகை இலங்கைக்கு ஏற்றுமதி…

பொலிஸாருக்கு பயந்து மாடியிருந்து குதித்த யுவதிக்கு நேர்ந்த கதி

வீடொன்றில் போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்த தப்பிக்க மாடியிலிருந்து குதித்த போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதுக்க பஹல போபே குருன்தெனிய…

உதிரி பாகம் கூட கிடைக்காத பழைய ஹெலிகாப்டர்., ஈரான் ஜனாதிபதியின் உயிரைப் பறித்த முக்கிய…

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) பயன்படுத்திய பெல் 212 ஹெலிகாப்டர் (Bell 212 helicopter) மிகவும் பழமையானது என…

இந்தியாவில் ISIS அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சில நாட்களுக்குப் பிறகு, ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ISIS அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள் கைது கைது செய்யப்பட்ட…

வடக்கு, கிழக்கு மக்களுக்கு 25 ஆம் திகதி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடக்கில் கடந்த 100 ஆண்டு கால வரலாற்றில் அதிகூடிய மே மாத மழைவீழ்ச்சி இந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வடக்கில் மே மாத சராசரி மழைவீழ்ச்சி 90…

ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை-24 வயது சந்தேக நபரிடம் விசாரணை

மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர் புறத்தில் சந்தேகத்திற்கிடமாக…

நாடாளுமன்றில் சாப்பாடு சரியில்லை : சபாநாயகரிடம் எம்.பிக்கள் முறைப்பாடு

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் தமக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதாக எம்.பி.க்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது. சபைக் குழு கூட்டத்தில் சபாநாயகரிடம் எம்.பி.க்கள் குழு இது தொடர்பில் முறைப்பாடு அளித்தது. சபாநாயகரின் அறிவிப்பு…

ஈரான் ஜனாதிபதி மரணம்… இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவு அடுத்து இலங்கையில் இன்றைய தினத்தை (21-05-2024) துக்க தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு…

முள்ளிவாய்க்கால் படுகாெலைக்கு நீதி காேரி லண்டனில் பாேராட்டம்

முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி லண்டனில் உள்ள தமிழர்கள் சனிக்கிழமை (18.05) போராட்டத்தில் ஈடுபட்டனர். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இலங்கை அரசாங்கமே காரணம் என்றும்…

இப்ராஹிம் ரைசியின் மரணத்தில் இருக்கும் மர்மம்: சந்தேகம் வெளியிட்டுள்ள ஈரானின் ஆன்மீகத்…

ஈரான் அதிபரின் மரணம் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனி (Ayatollah Ali Khamenei) சந்தேகம் வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi)…

இதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால்… வேலை, பாடசாலை அல்லது நர்சரிக்கு செல்ல வேண்டாம்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நோரோவைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து, சுகாதார பாதுகாப்பு அமைப்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் பிரித்தானியாவில் கடந்த ஆண்ட்டுடன் ஒப்பிடுகையில் இந்த…

இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு நைஜீரியாவில் இலவச விமான சேவை அளித்தவர் தேடப்படும்…

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் தம்பதிக்கு நைஜீரியாவில் கட்டணமில்லா விமான சேவையை அளித்தவர் நிதி முறைகேட்டில் சிக்கி அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளி என்றே தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் 3 நாட்கள் நைஜீரிய தனியார் விமான சேவை…

கனடாவில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி: சொந்தங்களால் கைவிடப்பட்டுள்ள சடலங்கள்!

கனடாவின்(Canada) சில பிராந்தியங்களில் கடந்த சில ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்கள் சொந்தங்களால் கைப்பற்றப்படாமல் அரசாங்கமே பாதுகாக்கும் நிலைக்கு காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இறுதிச்சடங்குகளுக்கான செலவு அதிகரித்துள்ளதன்…

ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 38 சிறார்கள்: 700…

ஜேர்மனியில் பெந்தெகொஸ்தே கூடார முகாம் மீது மின்னல் தாக்கியதில் 38 சிறார்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் இருந்து 700 பேர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிர்ச்சி சம்பவம் ஜேர்மனியின் Soest மாவட்டத்திலேயே குறித்த…

சமஷ்டி உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் ஜனாதிபதி தேர்தலை முழுதாய் புறக்கணிப்போம் –…

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை ஒற்றையாட்சி நீக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் முழுமையாக புறக்கணிப்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது. ‘ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிப்போம்: தமிழின நலன்…

ஆப்கானிஸ்தானில் மழை, வெள்ளத்தால் 370 பேர் பலி., 1600 பேர் காயம்…

மூன்று வாரங்களாக ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 1600 பேர் காயமடைந்துள்ளனர். தாலிபான் அதிகாரிகளின் கூற்றுப்படி, கோர் மாகாணத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு சனிக்கிழமை (மே…

நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் (21) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை வடமேற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை…

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு கோரிக்கை: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜ்ய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு(Galagoda Aththe Gnanasara) ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். வெசாக் போய தினத்தை…

கஞ்சா வழக்கு…சவுக்கு சங்கருக்கு மதுரை நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சவுக்கு சங்கர் கைது பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசினார் என அவர் மீது புகார்கள் எழுந்தன. அதே போல, அவர் மீது கஞ்சா வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.…

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பப்பாளி.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடும் பழங்களில் பப்பாளி பழமும் ஒன்று. இதனை பல காரணங்களால் மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் யாரும் அறியாத ஒரு சிறப்பு பண்பு பப்பாளிப்பழத்திற்கு இருக்கிறது. அந்த வகையில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்…

நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

தொடரும் மழையினால் வயிற்றுப்போக்கு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு பூராகவும் தானம்…

ஈரானிய அதிபர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்து: மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள சிக்கல்

புதிய இணைப்பு ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசிபயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு, விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு குழுக்களை…

தொழிலில் ஆபத்தை எதிர்கொள்ளவுள்ள சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலை பணியாளர்கள்

நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலையில் உள்ள 650 க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தமது தொழிலில் ஆபத்தை எதிர்கொள்ளவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையம், தனியான பொது நிறுவனமாக மாற்றப்படுவதால்…

அமெரிக்காவில் திடீரென்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு : 3 பேர் பலி

அமெரிக்காவின் (America) ஓகியோ மாகாண தலைநகர் கொலம்பசில் உள்ள வெயின்லேண்ட் பூங்கா அருகே திடீரென்று மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் மூன்று பேர்…