;
Athirady Tamil News

கோவில் குளத்தில் நீந்தச் சென்ற இளைஞர்கள்: செல்பியால் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை

இந்தியாவின் பெங்களூருவில், சில பதின்மவயது மாணவர்கள் சுற்றுலா சென்ற நிலையில், கோவில் குளம் ஒன்றில் நீந்தி விளையாடியுள்ளார்கள். அப்போது அவர்களில் ஒருவர் எடுத்த ஒரு செல்பி, அதிரவைக்கும் ஒரு செய்தியை வெளிக்கொணர்ந்தது! கோவில் குளத்தில்…

மரக்கறிகள் மற்றும் பழங்கள் இறக்குமதிக்கு செலவிடப்பட்டுள்ள டொலர்கள்

இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் 120.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மரக்கறிகள் மற்றும் பழங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

சொகுசு வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி: அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அதிக இழப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். கடந்த 15 வருடங்களில்…

நெடுந்தீவுக்கு தடையில்லா மின்சாரம்

நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் சீரான மின்சார வழங்கல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமக்கான அவசர தேவைகளில் அதிக…

புற்றுநோய் கண்டறியப்பட்டபின் முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் மன்னர் சார்லஸ்

சமீபத்தில், மன்னர் சார்லஸ் எப்படி இருக்கிறார் என ராணி கமீலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவரது உடல் நிலையில் சீரான முன்னேற்றம் உள்ளது, ஆனால், அவர் ஓய்வே எடுக்கமாட்டேன்கிறார், வேலை செய்துகொண்டேயிருக்கிறார் என சலித்துக்கொண்டார் கமீலா.…

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை! தூக்கில் தொங்கிய நபர் – அதிர்ச்சி…

இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதும், ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், குடும்ப நபர்கள்…

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிறீதரன் எம்.பியுடன் கலந்துரையாடிய அக்னெஸ் கலமார்ட்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்று  அஞ்சலி செலுத்த வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் (S. Shritharan)…

முள்ளிவாய்க்கால் அவலம்: நினைவேந்தலுக்கு அழைப்பு விடுக்கும் கனேடிய பிரதமர்

இலங்கையின் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூறுவதற்காக கனேடிய அரசின் (Canada) சார்பில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அழைப்பு விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தேல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள…

மன்னாரில் புதையல் தோண்டிய 7 பேர் கைது

மன்னார் (Mannar) - பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்…

வெளியானது அதிவிசேட வர்த்தமானி

பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டமூலத்தின் மீதான வர்த்தமானி அதிவிசேட வெளியிடப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த வர்த்தமானி அறிமுகப்படுத்தப்படுகிறது. நாடாளுமன்றில்…

UK Seasonal Worker Visa: ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும்

பிரித்தானியா, Seasonal Worker visa என்னும் பருவகாலப் பணியாளர் விசா வழங்குவதை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இது தற்காலிக பணியாளர்களுக்கு தற்போதைக்கு நல்ல செய்திதான் என்றாலும், அதன் பின்னணியில் ஒரு கெட்ட செய்தியும் உள்ளது.…

“ஒன் சிப் சேலஞ்ச்” மாரடைப்பில் உயிரை விட்ட 14 வயது சிறுவன்: பின்னணி என்ன?

அமெரிக்காவில் 14 வயதான சிறுவன் கடந்த ஆண்டு சமூக வலைதள சவாலில் ஈடுபட்ட பின்னர் மாரடைப்பால் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. விபரீதத்தில் முடிந்த சேலஞ்ச் அமெரிக்காவின் மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஹாரிஸ் வோலோபா (Harris…

பிரிக்சாமில் குடிநீரில் ஒட்டுண்ணி: இரட்டிப்பாகும் பாதிப்பு: மக்களுக்கு எச்சரிக்கை

பிரிக்சாமில் குடிநீரில் ஒட்டுண்ணி கண்டறியப்பட்ட பிறகு உறுதிப்படுத்தப்பட்ட நோய் பாதிப்பு இரட்டிப்பாகிறது. டெவான்'s பிரிக்சாமில் வசிக்கும் மக்கள், நீரில் பரவும் ஒட்டுண்ணியுடன் தொடர்புடைய உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு…

முழு நகரமும் விற்பனைக்கு., ரூ.200 கோடி இருந்தால் போதும்! அனைத்தும் உங்களுக்கு சொந்தம்

பொதுவாக வீடுகள், நிலம், விவசாய நிலங்கள், வாகனங்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இந்த நாட்டில் ஒரு நகரமே விற்பனைக்கு வந்துள்ளது. அவ்வளவு பணம் இருந்தால் இந்த ஊரை ஒருவர் வாங்கிக்கொள்ளலாம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கேம்போ (Campo)…

கனடாவில் ஓன்லைன் சொப்பிங் செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கனடாவில் ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் வியாபாரப் போட்டி முகவர் நிறுவனம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இணைய வழியில் கொள்வனவு செய்யும் போது ஏதேனும் மறைமுகக் கட்டணங்கள் அறவீடு…

800 விருந்தினர்கள்..!பிரமாண்ட கப்பலில் ஆனந்த் அம்பானியின் 2வது திருமண விழா

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் இரண்டாவது திருமண விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானி தம்பதியினர் இந்தியாவின் செல்வாக்குமிக்க தம்பதிகளான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோர் மற்றொரு…

10 வருட Blue Residency Visa-வை அறிமுகப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்., யார்…

ஐக்கிய அரபு அமீரகம் புதிதாக Blue Residency visa எனும் 10 வருட சிறப்பு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அயராது உழைத்தவர்களுக்கு பத்து வருட நீலக் குடியுரிமை விசா (Blue Residency visa) வழங்கப் போவதாக ஐக்கிய அரபு…

பிரான்சில் பதற்றம்! தொழுகைக்கூடத்திற்கு தீ வைக்க முயற்சி: பொலிஸார் துப்பாக்கி சூடு

வடக்கு பிரான்சின் தொழுகைக்கூடத்திற்கு தீ வைக்க முயன்ற சந்தேக நபரை பிரான்ஸ் காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. தொழுகைக்கூடத்தில் தீ வைப்பு முயற்சி வடக்கு பிரான்சின் ரூவன்(Rouen) நகரில் உள்ள ஒரு தொழுகைக்கூடத்திற்கு தீ வைக்க முயன்ற சந்தேக…

பல்கலைக்கழக மாணவிக்கு இடையூறு ஏற்படுத்திய 6 இளைஞர்கள் கைது

தொடருந்தில் பயணித்த பல்கலைக்கழக மாணவியொருவருக்கு தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 6 இளைஞர்கள் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த…

உக்ரைனின் ராட்சத ட்ரோன் தாக்குதல்! 100+ ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

உக்ரைன் ராட்சத ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. உக்ரைன் தாக்குதல் உக்ரைன் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் தென் ரஷ்யா மற்றும் கிரிமியாவை குறிவைத்து பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு…

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில் நேற்று (17.5.2025) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக்…

பழையகுற்றாலம் அருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு: சிறுவன் பலி

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தான். திருநெல்வேலி தியாகராஜநகா் என்ஜிஓ காலனியை சோ்ந்தவா் குமாா். இவா், திருநெல்வேலி கிராம வங்கியில் பணிபுரிந்து வருகிறாா்.…

கல்முனையை துண்டு துண்டாக உடைக்க நான் தயார்! எச்.எம்.எம். ஹரீஸ் பகிரங்கம்

கல்முனை மக்களின் அபிவிருத்திக்காக கல்முனையை துண்டு துண்டாக உடைப்பதற்கு நான் தயார் எனவும் இதற்கு தமிழ் தலைவர்கள் தயாரா என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் (H.M.M. Harees) கேள்வி எழுப்பியுள்ளார். கல்முனை (Kalmunai) மாநகர கேட்போர்…

இறுதி யுத்த நினைவு நாளில் சந்திரிக்கா வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் முடிவை நினைவு கூறும் இன்றைய தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrika Kumaratunga) குமாரதுங்க தெரிவித்துள்ளார். மே 18 போர் நினைவு நாளை…

உயிருடன் புதைக்கப்பட்ட முதியவர்., நான்கு நாட்களுக்கு பிறகு காப்பாற்றிய பொலிஸ்

உயிருடன் புதைக்கப்பட்ட முதியவர் ஒருவரை நான்கு நாட்களுக்குப் பிறகு பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். சோவியத் குடியரசின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவாவில் (Moldova) இந்த சம்பவம் நடந்துள்ளது. 74 வயதுடைய பெண் ஒருவர்…

இன்று மரக்கறி விலைகளில் மாற்றம்; 4000 ரூபாவை தொட்ட இஞ்சி

இன்று (18) சனிக்கிழமை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் 90/100 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 350/400 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 40/80 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 150/200 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 70/100…

தெருவில் கிடந்த விலையுயர்ந்த வாட்சை ஒப்படைத்த இந்திய சிறுவன்! கௌரவித்த துபாய் அரசு

துபாய் வீதியில் கிடந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை எடுத்துக் கொடுத்த இந்திய சிறுவனுக்கு துபாய் பொலிஸ் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்திய சிறுவன் துபாய் காவல் துறையானது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தொலைந்தபொருட்களை எளிதில்…

இந்த நாட்களில் அவதானமாக செயற்படுமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்

இந்த நாட்களில் மக்கள் மத்தியில் டைபாய்டு பக்டீரியா (typhoid Bacteria) (குடற்காய்ச்சல்) பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். மலக் கழிவுகளால் டைபாய்டு பக்டீரியா உருவாகின்றதாகவும்,பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து…

வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் என்ன நடக்கும்?

நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமானால், அந்த நாளை ஆரோக்கியமான முறையில் தொடங்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், கறிவேப்பிலை மென்று சாப்பிடுவது நல்லது. தென்னிந்திய உணவுகளில் இது பெரும்பாலும் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதில்…

நேட்டோ இராணுவத்தின் அச்சுறுத்தலினாலே போர் தொடர்கிறது: பாதுகாப்பு பகுதி தொடர்பில் புடின்…

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால் சர்வதேச இராணுவத்தின் அச்சுறுத்தலானது ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் என்ற நோக்கத்திலேயே போரானது இடைவிடாது தொடர்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார். சீனாவுக்கு விஜயமொன்றை…

அமெரிக்க ஆளில்லா விமானம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் கண்காணிப்பு விமானம் மீது யேமனில் உள்ள ஹவுதி(houthi) கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். செங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆளில்லா விமானத்தை இலக்கு வைத்தே தாக்குதல்…

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார். குறித்த இளைஞன் கடந்த…

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடை நிறுத்தம்: வெளியான அறிவிப்பு

இலங்கையின் (Sri Lanka) காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் (India) நாகப்பட்டினத்திற்கு இடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் சேவையானது நாளை (19.05.2024)…

புத்தளம் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் : முற்றாக நீரில் முழ்கிய பாலம்

புத்தளம் எலுவாங்குளம் கலா ஓயா பாலம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளமையினால் அந்த பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு புத்தள மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையைம் தெரிவித்துள்ளது. இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்…