;
Athirady Tamil News

இந்தியா ஆன்மீக குரு இலங்கைக்கு விஜயம்

இந்தியாவை சேர்ந்த ஆன்மிக குரு, அமைதித் தூதுவர், வாழும் கலை பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று சனிக்கிழமை (18) நாட்டுக்கு வருகை தந்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் நாட்டுக்கு வந்த அவரை கிழக்கு…

ரெட்டை கதிரே.. ஒரே பள்ளியில் சேர்ந்த 8 ஜோடி இரட்டையர்கள் – அதுவும் இந்தியாவில்!

மிசோரம் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் புதிதாக 8 ஜோடி இரட்டை குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இரட்டை குழந்தைகள் மிசோரம் மாநிலத்தின் ஐஸ் வால் பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் புதிதாக 8 ஜோடி இரட்டை குழந்தைகள்…

இதயத்துடிப்பு நின்றுபோன சிறுவனுக்கு CPR செய்து உயிர் காத்த மருத்துவர்… ஆந்திராவில்…

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மின்சாரம் தாக்கி நின்றுபோன சிறுவனின் இதய துடிப்பை மருத்துவர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை மூலம் மீட்டெடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடா ஐயப்பா நகரை சேர்ந்த சாய் என்ற ஆறு வயது சிறுவன் மீது…

12 பெண்கள் உட்பட 671 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 12 பெண்கள் உட்பட 671 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.…

கிழக்கு பல்கலைக்கழக நினைவேந்தலில் காவல்துறையினர் அடாவடி

மட்டக்களப்பு (Batticaloa) - கிழக்கு பல்கலைக்கழத்தில் (Eastern University, Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர். கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்துக்கு…

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு…!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம்(18) யாழ் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது. இதன்போது பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மலரஞ்சலி…

நிலையான சமாதானத்தை உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்கா…

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐக்கியப்பட்ட எதிர்காலத்திற்கான பின்னடைவு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இலங்கையர்களுடனும் ஐக்கிய அமெரிக்கா நிற்கிறது என இலங்கைக்கான அமெரிக்கத்…

ஹமாஸ் தாக்குதல் குறித்து இளம்பெண் கூறிய விடயம்: நாடுகடத்த தயாராகும் பிரித்தானியா

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து பாலஸ்தீனிய மாணவி ஒருவர் தெரிவித்த கருத்துக்களுக்காக, அவரை நாடுகடத்த பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது. நடந்தது என்ன? கடந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ்…

இங்கிலாந்தில் தாய் இறந்துபோனது தெரியாமல் அழுதுகொண்டிருந்த குழந்தை கூறிய வார்த்தைகள்

இங்கிலாந்தில், தன் தாய் இறந்தது தெரியாமல் அழுதுகொண்டிருந்த ஒரு குழந்தை, அம்மா எழும்பமாட்டேன்கிறார் என்று கூறிய வார்த்தைகள் காண்போரை கண்கலங்க வைப்பதாக அமைந்தன. நெஞ்சு வலி காரணமாக அவசர உதவியை அழைத்த பெண் இங்கிலாந்தின் Wolverhampton…

இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை… காதலை ஏற்க மறுத்ததால் பள்ளி தோழன் வெறிச்செயல்!

கர்நாடகாவில் காதலை ஏற்க மறுத்ததால், 20 வயது இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே வீராப்புரா ஓனி பகுதியை சேர்ந்தவர் 20 வயதான அஞ்சலி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளித்…

அமெரிக்காவில் கஞ்சா உபயோகிப்பது குற்றமல்ல: ஜோ பைடன்

கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பொருளென மறுவகைப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தலைமையிலான அரசு முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் (America) ஹெரோயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்…

மாவிட்டபுரத்தில் பழுதடைந்த இறைச்சி விற்ற உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை…

இணுவிலில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகத்தை நடாத்திய மூன்று உரிமையாளர்களுக்கு தண்டம்

யாழ்ப்பாணம் , இணுவில் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகங்களை நடாத்திய உணவாக உரிமையாளர் மூவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் , அவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது. இணுவில் பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் சி. சிவானுஜன்…

மாவட்ட மட்ட சுவாபிமானி போட்டி – 2023

யாழ்ப்பாண மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் நோக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட சுவாபிமானி போட்டி - 2023 யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…

உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்து இளைஞன் உயிரிழப்பு

உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இதில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார். குறித்த இளைஞன் கடந்த 12ஆம் திகதி மாங்கனிகளை…

சீனாவின் பிடியில் சிக்கிய தைவான் இராணுவ அதிகாரி: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சீனாவின் (China) பிடியில் உள்ள தனது இராணுவ அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீன அரசை தைவான் (Taiwan) கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, சீன அதிகாரிகளால் மீட்கப்பட்ட இராணுவ அதிகாரியை விரைவில் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தைவான்…

நடந்தது இதுதான்: ஸ்வாதி மாலிவால் கொடுத்த வாக்குமூலம்!

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா், எந்தத் தூண்டுதலுமின்றி தன்னுடைய மாா்பு, வயிறு இடுப்புப் பகுதியில் பலமுறை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் போலீஸிடம் புகாா் தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.…

சம்பூர் கைது விவகாரம்: பிணை அனுமதி கிடைத்தும் திங்கள் வரை விளக்கமறியலில்

முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தமைக்காக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பூரைச் சேர்ந்த நால்வரையும் பிணையில் விடுவிக்க மூதூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள போதிலும், அவர்கள் எதிரவரும், திங்கட்கிழமைதான்…

மட்டக்களப்பு கடற்பரப்பில் படகு மூழ்கியதில் கடற்றொழிலாளர் ஒருவர் பலி

மட்டக்களப்பு(Batticaloa) - வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ஆம் திகதி ஆழ்கடலில் கடற்றொழிலுக்கு சென்ற படகு மூழ்கியதில் மூவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் ஒருவர் சடலமாக மீட்டுள்ளார். குறித்த கடற்றொழிலாளர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த…

யாழ்.உணவகமொன்றின் கொத்து ரொட்டியில் உரோமம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்(15) மாலை ஊடகவியலாளர் ஒருவர் குறித்த உணவகத்தில் மாட்டு இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட வேளை குறித்த…

கனேடிய மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

கனடாவில் (Canada) இணையவழி மூலம் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் வியாபாரப் போட்டி முகவர் நிறுவனம் குறித்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் பொருட்களை இணைய…

விரலுக்கு பதில் நாக்கில் ஆபரேஷன் – கதறும் 4 வயது சிறுமியின் குடும்பம்!

4 வயது குழந்தைக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை கேரளாவைச் சேர்ந்த 4 வயது குழந்தைக்கு அவரது கையில் ஆறு விரல்கள் இருந்துள்ளது. இதில் ஆறாவது விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.…

வவுனியா இரட்டை கொலை சம்பவம்… சாட்சியாளருக்கு பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல்

வவுனியாவில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருடன் தொடர்பில் இருக்கும் பெண் கிராம அலுவலரால் சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா,…

கடவுச்சீட்டு முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் இ-பாஸ்போர்ட் (இலத்திரனியல் கடவுச்சீட்டு) முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார். கொழும்பில் (colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்கிறோம்: செல்வம் எம்.பி சுட்டிக்காட்டு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன், தேசியத்தின் பால் உள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் செயற்பாட்டிலும் ரெலோ ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.…

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தைவான் நாடாளுமன்றத்தில் தகராறு: வெளியான பரபரப்பு காணொளி

தைவான் (Taiwan) நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான வாக்கெடுப்பின் போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ள காணொளியானது சமூக வளைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்பட்ட தகராறின்…

ரிஷி சுனக்கால் போகுமிடமெல்லாம் திட்டு வாங்கும் நபர்: ரிஷியைப் போலவே இருக்கும் யார் அவர்?

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைப் போலவே காணப்படும் ஒருவர் பிரித்தானியாவில் கவனம் ஈர்த்து வருகிறார்! யார் அவர்? பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் சஞ்சுவை (48) பார்த்து சிலர் சத்தமிட, சிலர் கெட்ட வார்த்தையால் திட்ட, சிலர் அவர் மீது தண்ணீரை…

இங்கிலாந்தில் கடந்த ஆண்டில் மட்டும் கிடைத்த வரலாறு காணாத அளவிலான புதையல்கள்

மேலை நாடுகளில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் புதையல் தேடுவதை பிழைப்பாகவே செய்பர்கள் கூட இருக்கிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்தில், கடந்த ஆண்டில் மட்டும் வரலாறு காணாத அளவில் புதையல்கள் கிடைத்துள்ளதாக பிரித்தானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.…

பூமியின் துருவங்களை ஆய்வு செய்ய நாசா ஆரம்பித்துள்ள புதிய திட்டம்!

பூமியின் துருவப் பகுதிகளில் ஏற்படும் வெப்ப இழப்பை ஆய்வு செய்வதற்கும், மாறிவரும் காலநிலை தொடர்பிலான தகவல்களை தெரிந்து கொள்ள நாசா புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. இதற்காக தனி ஆய்வகம் அமைக்கப்பட்டு துருவப்பகுதிகளான ஆர்க்டிக் மற்றும்…

கனடா முழுவதும் தீவிரமாக தேடப்படும் கேரளா நபர்: அதிரவைக்கும் பின்னணி

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் 29 வயது பெண் தொடர்பில் ஒரு வாரமாக தேடப்படும் நபர் இந்தியா தப்பியிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். லால் கண்ணம்புழ பவுலோஸ் ஒன்ராறியோ மாகாணத்தில் ஓஷாவா பகுதியில் வசித்து வந்த 29 வயது பெண் கடந்த வாரம்…

நாடுகடத்தப்படும் அபாயத்தில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள்: கனடா அரசுக்கு எதிராக…

கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. என்ன பிரச்சினை? கனடாவின் Prince Edward Island மாகாணம், 2024, அதாவது, இந்த…

பிரான்சுக்கு எதிராக நியூ கலிடோனியாவில் போராட்டம் தீவிரம்: அவசர நிலை பிரகடனம்

தென் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிரான்ஸ் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் தீவுக்கூட்டமான நியூ கலிடோனியா வன்முறை போராட்டங்களால் கலவரத்தில் சிக்கியுள்ளது. பிரான்ஸ் ஆட்சி பகுதி கலவரங்களால் பாதிப்பு தென் பசிபிக் பிரதேசத்தின் மாகாண…

அமைச்சுக்கு சொந்தமான நான்கு வாகனங்களையும் ஒப்படைக்காத டயனா கமகே

முன்னாள் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பயன்படுத்திய அமைச்சுக்கு சொந்தமான நான்கு வாகனங்களையும் இதுவரை கையளிக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானிய பிரஜை என்ற காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம்…