;
Athirady Tamil News

வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்களுக்கு சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் டைபாய்டு எனும் பாக்டீரியா மக்கள் மத்தியில் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். மலக் கழிவுகளால்டைபாய்டு பாக்டீரியா உருவாகும் அதேவேளை, பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பாக்டீரியா…

கனடாவில் சிலவகை நொறுக்குத்தீனிகளை திரும்பப் பெறும் பிரபல நிறுவனம்

கனடாவில் பிரபல நிறுவனத்தின் நொறுக்குத்தீனிகளில் கொடிய நோய்க்கிருமிகள் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவற்றைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல நிறுவனத்தின் நொறுக்குத்தீனிகளில் கொடிய நோய்க்கிருமிகள்…

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சமன் அனுப்ப உத்தரவு!

இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சமன் அனுப்புமாறு உயர் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த…

சால்மன் மீனை சாப்பிடுவதால் உடலுக்கு தரும் நன்மை என்னனு தெரியுமா?

பெரிய கடல்களில் இருக்கக்கூடிய சால்மன் மீன்களில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். சால்மன் மீன் சால்மன் மீன்கள் கடல்களில் வாழ்ந்தாலும் இவை நன்னீர் பகுதிகளில் தான் குஞ்சு பொரிக்கின்றன. இந்த…

அவ்வளவு அழகு..! வனத்தில் குட்டியுடன் படுத்து உறங்கிய யானை குடும்பம் – வைரல் Video!

வனப்பகுதியில் யானைக் கூட்டம் ஒன்று புல்வெளியில் படுத்து உறங்கும் வீடியோ வைரலாகி வருகிறது. யானைக் கூட்டம் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் மீண்டும் புற்கள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் உணவு…

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் இந்தியர்கள் பலர்: வெளியான மோசடி

முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கான விசாவில் இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்த பலர், தாங்கள் வேலைக்காக விண்ணப்பித்த ஒரு நிறுவனமே பிரித்தானியாவில் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். மோசமான விடயம் என்னவென்றால்,…

மக்கள் தெருக்களில் வாழ்வதை முடிவுக்குக் கொண்டு வர ஜேர்மனி திட்டம்: திட்டத்திலுள்ள…

மக்கள் வீடில்லாமல் தெருவோரங்களில் வாழ்வதை முடிவுக்குக்குக் கொண்டுவர ஜேர்மன் அரசு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் நடைமுறைப் பிரச்சினைகள் பல உள்ளன என்கிறார்கள், வீடற்றவர்களும், அவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களும். மக்கள்…

இலங்கை ஜனாதிபதி தேர்தல்; வெற்றி யாருக்கு? சோதிடர் கூறிய தகவல்!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி இடம்பெற அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கொள்ளுபிட்டிய பகுதியில் உள்ள சோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதுவும் அந்நாளில் ஜனாதிபதி தேர்தல் நடக்குமாயின் ஜனாதிபதி ரணில்…

போலி வைத்தியர்கள் தொடர்பில் அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. போதைப் பொருட்கள் இவ்வாறான சிலர் பல்வேறு வகையான போதைப் பொருட்களையும் மக்களுக்கு விற்பனை செய்வதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்…

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் என இலங்கைக்கான அமெரிக்க…

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று (17/05/2024) சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.…

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் கந்தர்மடத்தில் அமைந்துள்ள அதன் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிப் பரிமாறப்பட்டது. பெருமளவிலானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தார்கள்.பிள்ளைகளைப்…

கழிவுநீர் கலப்பு… மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

கோவை: கோவை, மதுக்கரை மஞ்சப்பள்ளம் ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை, அறிவொளி நகர் பகுதியில் இருந்து மதுக்கரை, நாச்சிபாளையம் வழியாக கேரளம் மாநிலம் செல்லும் வழியில் மஞ்சப்பள்ளம் ஆறு அமைந்து…

தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம் – நல்லூர்

தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் அரச பயங்கரவாதம் நடாத்திய இனப்படுகொலைகளை திகதி வாரியாக தொகுத்து யாழ்ப்பாணத்தில் ஆவணகாட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நல்லூரடியில் உள்ள தியாகதீபத்தின் நினைவிடத்தின் முன்னால்…

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி – நேரில் நிலைமைகளை ஆராயும் அமைச்சர்

வடமாகாணத்திற்கு இரண்டு நாள் விஜயமாக எதிர்வரும் 24மற்றும் 25ஆம் திகதிகளில் ஜனாதிபதி வருகை தரவுள்ள நிலையில் , அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறை சார் தரப்புடன் கலந்துரையாடியதுடன், யாழ்ப்பாணத்தில்…

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தலும்,…

குருநகர் கரையோர வீதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஆளுநரும் கலந்துகொண்டார். யாழ்ப்பாணம் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தலும், விழிப்புணர்வு செயற்பாடும் குருநகர் பகுதியில் இன்று (17/05/2024) நடைபெற்றது.…

இத்தாவில் மாதுளைச் செய்கை தோட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – விரிவாக்கம்…

பளைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மாதுளைச் செய்கை மாதிரித் தோட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டுள்ளார். பளை இத்தாவில் கிராமத்தில் குறித்த மாதிரி தோட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மாதுளை பயிர்ச் செய்கையில்…

உலகம் முழுவதும் வெப்ப அலையால் உயிரிழப்போர் எத்தனைபேர் தெரியுமா..!

உலகளாவிய ரீதியில் ஏற்படும் கடும் வெப்ப அலைகளால் ஒவ்வொரு ஆண்டும் 1.53 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் ஏற்படும் வெப்ப அலைகள் குறித்தும், அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும்…

கனடாவில் வீட்டு விற்பனையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

கனடாவில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வீட்டு மனை ஒன்றியத்தினால் இது தொடர்பிலான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் வீட்டு விற்பனை 1.7…

‘கோவேக்ஸின்’: 30% பேருக்கு உடல்நல கோளாறு: ஆய்விதழில் தகவல்

கரோனா தீநுண்மிக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களில் சுமாா் 30 சதவீதம் பேருக்கு ஓராண்டுக்குப் பின்னா் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ‘ஸ்பிரிங்கா் நேச்சா்’ என்ற…

நான்கு கை மற்றும் மூன்று கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்

இந்தோனேசியாவில் (Indonesia) நான்கு கைகள் மற்றும் மூன்று கால்களுடன் ஒட்டியநிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். இஸ்கியோபகஸ் டிரிபஸ் என அறிவியல் ரீதியாக அழைக்கப்படும் இந்த இரட்டையர்கள் மிகவும் அரிதாக இரண்டு மில்லியன் பிறப்புகளுக்கு…

ஒரு கிலோ எலுமிச்சை ரூ.3000 – வரலாறு காணாத உச்சத்தை தொடும் எலுமிச்சை, இஞ்சி விலை

இலங்கையில் வரலாறு காணாத வகையில் எலுமிச்சையின் விலை உச்சத்தை எட்டியுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சத்தை தொட்ட எலுமிச்சை, இஞ்சி விலை இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு காய்கறிகளின் விலைகள் அண்மை காலங்களில்…

வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு

தேர்தல் ஆணையம் தேர்தல் திகதியை அறிவித்தவுடன் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்கும் என அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்குச் சீட்டுகளை விரைவாக அச்சிடுவதற்குத் தேவையான பணியாளர்கள் மற்றும் அச்சடிக்கும் வசதிகள்…

யாழில். பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மர்மான முறையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தாவடி பகுதியை சேர்ந்த சி.ஜென்சியா (வயது 31) எனும் குடும்ப பெண்ணே…

வடக்கு கிழக்கில் 20ஆம் திகதி வரையில் கனமழைக்கு வாய்ப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் கனமழை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். கடந்த 13ம் திகதி இலங்கைக்கு தெற்கே…

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி :ரபா நகரில் இருந்து ஆறு இலட்சம் மக்கள் இடம்பெயர்வு

மக்கள் தொகை அடர்ந்த ரபா நகரில் இருந்து சுமார் ஆறு லட்சம் மக்கள் இடம்பெயந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் (Israel) இராணுவமானது ரபா நகர் மீது தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ரபா நகர் மீது தாக்குதல்…

கேஜரிவாலுக்கு சலுகை காட்டவில்லை: ஜாமீன் வழங்கியது குறித்து உச்சநீதிமன்றம்

‘தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதில் எந்தவித சலுகையும் காட்டப்படவில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது. கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் சிறப்பு சலுகை அளிப்பதாக விமா்சனங்கள் எழுந்த நிலையில்,…

தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்குகளினால் ஆயிரக்கணக்கானோருக்கு சிக்கல்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 1,000,000 குடும்பங்களுக்கு அதன் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் நாடாளுமன்ற…

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக வானிலையில் மாற்றம்

இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின்…

தென்னிலங்கையில் நடந்த கொள்ளைச் சம்பவம் ; வீட்டில் நுழைந்தவர் வாசலிலேயே மரணம்

கொழும்பு - அவிசாவளை – உக்வத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட வந்த ஒருவர் வீட்டு வாசலிலேயே விழுந்து உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் விசாரணை உக்வத்தை…

பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டம்: மருத்துவ உபகரணங்களும் கையளிப்பு

பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆகியோரின் பங்கேற்புடன் புதன்கிழமை (15)…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிற்ப திரை நீக்க விழா

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நிகழ்வுகளை தாங்கிய சிற்ப திரை நீக்க விழா சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரங்க சந்திரசேன தலைமையில் கடந்த புதன்கிழமை(15) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி…

கனடாவில் பாரிய காட்டுத்தீ: வெளியேற்றப்பட்ட 6000 பொதுமக்கள்

கனடாவின் (Canada) மேற்கு மாகாணமான அல்பெர்டாவில் நேற்று முன் தினம்  (15) திடீரென காட்டுத்தீ பரவியதால் 6000 பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பகுதியில் அதிகமாக காற்று வீசிய…

யாழ். பல்கலையின் மருத்துவப் பீட கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. வடக்கு…

யாழ்ப்பாணத்தில் கரையொதுங்கியுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்

யாழ்ப்பாணம் - மாதகல் புளியந்தரை கடற்கரையில் படகுடன் மூன்று இந்திய மீனவர்கள் கரையொதுங்கியுள்ளனர். படகு பழுதா அல்லது என்ன நோக்கத்திற்காக மூவரும் கரையொதுங்கினார்கள் என்பதை விசாரணை செய்வதற்காக மூவரையும் இளவாலைப் பொலிஸார் பொலிஸ் நிலையத்தில்…