முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது நாளை ஆரம்பமாகவுள்ளநிலையில் யாழ்ப்பாணம் நல்லூரில்…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது நாளை ஆரம்பமாகவுள்ளநிலையில் யாழ்ப்பாணம் நல்லூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று விநியோகிக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக…