;
Athirady Tamil News

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை யாழ்ப்பாணத்தில் ஈடு வைத்த நபர் விளக்கமறியலில்

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியான முறையில் உள்நாட்டில் ஈடு வைத்து பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விலகம்மாறியலில் வைக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் நாட்டில் வாழும் நபர் ஒருவர் , யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியின்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டத்தில் தொய்வு-மக்கள் பங்கேற்பு குறைவு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 45 நாளாக புதன்கிழமை (08) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம்…

கொரோனா தடுப்பூசியால் ஆபத்தான பக்கவிளைவு..! சந்தையிலிருந்து வெளியேறும் அஸ்ட்ராஜெனெகா

உலகம் முழுவதும் உள்ள சந்தைகளிலிருந்து ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனெகா (Oxford - AstraZeneca Covid ) தடுப்பூசி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வர்த்தக ரீதியான காரணங்களால் கொரோனா (COVID 19) தடுப்பூசியை…

பிள்ளையை முதலையிடம் வீசிய பெண் : இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் (India) கர்நாடகாவில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மனைவி பிள்ளையை முதலை வாழும் கால்வாயில் வீசியுள்ளார். குறித்த பிள்ளைக்கு பேச்சுத்திறனில் குறைபாடு காணப்படுவதை தொடர்ந்து கணவன் மனைவிக்கிடையில் தினமும்…

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பண தொகையை மிக பாரிய அளவில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பணத்தை அதிகரிப்பது குறித்த யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் பிரதானி ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார். பொது…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த இளைஞன் கைது

சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை இலங்கைக்கு (srilanka) எடுத்து வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு (colombo) பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான இளைஞன் என…

சுதந்திரக்கட்சியின் தீர்மானத்திற்கான நீதிமன்ற தடை நீடிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில்(SLFP) இருந்து மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, லசந்த அலகியவன்ன உள்ளிட்டவர்களை நீக்குவதற்கு எதிரான தடை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (08) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில்…

குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் குழந்தைகள் பீட்டா தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தலசீமியா நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஈ. எம் ரஞ்சனி எத்ரிசூரிய தெரிவித்துள்ளார். சர்வதேச தலசீமியா தினத்தை முன்னிட்டு நேற்று (08) கொழும்பு சுகாதார…

மாணவர் விசாவில் அவுஸ்திரேலியா செல்ல இருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

அவுஸ்திரேலியா ( Australia) செல்ல இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை…

கிராம உத்தியோகத்தர் நியமனங்களில் அநீதி: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

தற்போது வழங்கப்படும் கிராம உத்தியோகத்தர் நியமனத்துக்காக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 11 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட போதிலும் இருவருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்…

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட ஏனைய…

வெயிலில் இருந்து தப்பிக்க பாக்கெட்டுகளில் வெங்காயத்தை வையுங்கள்! பாஜக அமைச்சரின் டிப்ஸ்

உங்கள் பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால் வெயில் குறித்து கவலையில்லை என்று பாஜக அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். நேற்று மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியிலும்…

மின் கட்டண குறைப்பு தொடர்பில் மின்சார சபைக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்குமாறு மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு(PUCSL) அறிவுறுத்தியுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயத்தைத்…

பதவி விலகுமாறு சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு சிலர் அழுத்தம் கொடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alies) தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு பேணும் தரப்பினர் இவ்வாறு அழுத்தம் பிரயோகித்து வருவதாகத்…

மகாவலி எல் வலயம் என்பது தமிழர்களுக்கான மரண பொறி

மகாவலி எல் வலய திட்டமானது தமிழர்களுக்கான மரண பொறி ஆகும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.…

10 ஆண்டுகளாக மனைவி கைவிடவில்லை! கோமாவில் இருந்து மீண்ட கணவரின் அதிசய கதை

ஒரு தசாப்த கால பற்று மனைவியின் அன்பு கணவரை கோமா நிலையிலிருந்து மீட்டெழுப்பி இருக்கிறது. மனைவியின் 10 ஆண்டு அர்ப்பணிப்பு சீனாவின் Anhui மாகாணத்தை சேர்ந்த சுன் ஹோங்ஷியா(Sun Hongxia) என்ற மனைவி தன்னுடைய அன்பு கணவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள்…

பூமியை நோக்கிவரும் நான்கு பெரிய சிறுகோள்கள்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

பூமியை நோக்கி தற்போது நான்கு சிறுகோள்கள் வருவதாக நாசா(Nasa) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனடிப்படையில் நாசா தொடர்ந்தும் ஆராய்ச்சி செய்து வருகின்ற நிலையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,…

ஜேர்மனியில் இவர்கள்தான் வறுமைக்குள்ளாகும் அபாயத்தில் வாழ்கிறார்கள்: படிப்பு இருந்தும்…

ஜேர்மனி முழுவதுமே இனவெறுப்பு காணப்படும் நிலையில், இனவெறுப்பின் காரணமாக, சம்பந்தப்பட்டவர்கள் வறுமைக்குள்ளாவது ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது. ஜேர்மனியில் இவர்கள்தான் வறுமைக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்கள் ஜேர்மனியைப் பொருத்தவரை,…

மருத்துவ உலகில் சுவிஸ் மாணவி கண்டுபிடித்துள்ள மிக முக்கிய கண்டுபிடிப்பு: ஒரு சுவாரஸ்ய…

ஆன்டிபயாட்டிக் என்றால் என்ன என்பதைத் தெரிந்தவர்கள், இந்த காலகட்டத்தில் ஓரளவு இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. ஆன்டிபயாட்டிக் என்றால் என்ன? ஆன்டிபயாட்டிக் என்பது, பாக்டீரியா மூலம் பரவும் நோய்களுக்கான மருந்து ஆகும். இந்த ஆன்டிபயாட்டிக்…

பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூர சம்பவம்… மருத்துவர்கள் உட்பட பலரது நிலை…

சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் உட்பட 23 பேர்கள் தொடர்புடைய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் உட்பட…

Zero Balance Account கொண்ட பழங்குடி பெண் வேட்பாளர்! அவர் யார் தெரியுமா?

சத்தீஸ்கர் மாநில மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு ரூபாய் கூட இல்லாத பழங்குடி பெண் வேட்பாளர் கவனத்தை பெற்றுள்ளார். யார் அவர்? இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் திகதி தொடங்கி ஜூன் 1-ம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று…

மனைவியின் மருத்துவக் கட்டணம் செலுத்த பணம் இல்லை… கணவன் எடுத்த முடிவு

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். கட்டணம் செலுத்த முடியாமல் போனது குறித்த நபர் மீது இரண்டாவது நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. தம்மால் மனைவியின்…

வீசா நெருக்கடி: அரச உயர் அதிகாரிகள் இருவருக்கு அவசர அழைப்பு

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதானி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ…

பல ஆண்டுகளாக அயல் வீட்டு மின் கட்டணத்தை செலுத்திய பெண்

கனடாவில் தசாப்தங்களாக அயல் வீட்டவரின் மின் கட்டணத்தை செலுத்திய பெண் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கனடிய மின் விநியோக நிறுவனமான ஹைட்ரோ நிறுவனம் மீது குறித்த பெண் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தனது மின்மாணிக்கு பதிலாக மின்…

வவுனியாவில் குடும்பஸ்தரின் மரணத்துடன் தொடர்புடைய இருவர் கைது

வவுனியா, மதுரா நகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்பில் அவரது மருமகனும், நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் இன்று(08) பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த திங்கட்கிழமை…

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

தெலங்கானாவின், பச்சுப்பள்ளி பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயதுக் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். பச்சுப்பள்ளி பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.…

அஹுங்கல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அஹுங்கல்ல, போகஹபிட்டிய பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. பொலிஸார் விசாரணை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த…

முதன் முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கும் யாழ். இளைஞன் வியாஸ்காந்த்

ஐபிஎல் (IPL) தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் (SRH) மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகள் மோதவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் அணி சார்பாக இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் (Vijayakanth Viyashkanth) தனது முதலாவது ஐபிஎல்…

இளம் சிறார்களில் வேகமாக பரவும் 100 நாள் இருமல்: பிரித்தானியத் தாய்மார்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் தற்போது இளம் சிறார்களில் 100 நாள் இருமல் வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 100 நாள் இருமல் மருத்துவர்கள் தெரிவிக்கையில், 100 நாள் இருமல் என்பது சிறார்களை மிகவும் வருத்திவிடும் என்றும், கடந்த சில…

தென்னாபிரிக்காவில் இடிந்துவிழுந்த ஐந்து மாடிக்கட்டடம்: இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ள…

தென்னாபிரிக்காவில் (South Africa) ஐந்து மாடிக்கட்டடம் இடிந்துவிழுந்ததில் இருவர் பலியாகியுள்ளதுடன் சுமார் 55 பேர் கட்டட இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெஸ்டேர்ன் கேப் மாகாணத்தின் (Western Cape…

அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் சலுகைகள்! அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள…

அரச ஊழியர்களின் சேவைக்கு ஏற்ற சம்பளம் மற்றும் சலுகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரச நிர்வாகத்திற்கு பொறுப்பான உண்மையான அரச அதிகாரியின் பொறுப்பை அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக…

தினமும் காலையில வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுங்க… ஏகப்பட்ட நன்மையை நிச்சயம்…

காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆன்டி ஆக்ஸிடன்ட், கொழுப்பு அமிலங்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெய் பல உடல்நல பிரச்சினையிலிருந்து பாதுகாக்கின்றது வெறும் வயிற்றில்…

மீண்டும் ஒரு பனிப்போர் வேண்டாம்: முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் சீன மற்றும் பிரான்ஸ்…

ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக நேற்று முன் தினம்  சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பிரான்ஸ் சென்ற நிலையில், இன்னொரு பனிப்போர் உருவாகாமல் தடுக்க பிரான்சின் உதவி வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார் அவர். முக்கியத்துவம் வாய்ந்த…