;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் கடுமையான வெப்ப அலை: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

வங்காளதேசத்தில் (Bangladesh) கடந்து இரண்டு வாரங்களில் வெப்பம் தாங்க முடியாமல் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் நாட்டவர்.., வேட்புமனுவை நிராகரிக்க குடியுரிமையை காரணம் காட்டி…

ராகுல் காந்தி பிரிட்டிஷ் நாட்டவர் என்றும் சிறை தண்டனை பெற்றவர் என்றும் காரணம் காட்டி ரேபரேலியில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு எதிராக புகார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த…

பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உஷ்ண அலர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்களுக்கு…

ஶ்ரீலங்கன் விமான சேவை பணியாளர்கள் இன ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பணியாளர்கள் இன ரீதியான மற்றும் உருவக் கேலிக்கு உள்ளாவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எயார் பெல்ஜியம் பணியாளர்களினால் இவ்வாறு துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஶ்ரீலங்கன் விமான சேவை…

யாழில் 5 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம் ; சோகத்தில் குடும்பம்

யாழ். புத்தூர் பகுதியில் மரத்தில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நேற்று(06.05.2024) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடற்கூற்று பரிசோதனை இதன்போது கலாசாலை வீதி,…

குளியாப்பிட்டிய இளைஞர் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேகநபருக்கு பிணை

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பிணைகளில் விடுவிக்க குளியாப்பிட்டிய நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் உத்தரவிட்டுள்ளார். குளியாப்பிட்டிய - வெரலுகம…

கனடா தபால் திணைக்களம் எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி

கனேடிய தபால் திணைக்களத்தின் நிதி நிலைமைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி இதுவரையில் தபால் திணைக்களம் அடைந்துள்ள மொத்த நட்டம் மூன்று பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.…

நாங்குநேரி சம்பவம்: சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன் – அன்பில் மகேஷ்…

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சின்னத்துரை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (17). இவர் வள்ளியூரிலுள்ள ஒரு…

யாழ். தெல்லிப்பழையில் சந்தேகத்திற்கிடமாக பெண் உயிரிழப்பு – மகன் காவல்துறையினரால்…

புதிய இணைப்பு யாழ். தெல்லிப்பழையில் (Jaffna) உயிரிழந்த குடும்பப் பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் பெண்ணொருவரின்…

2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து

ஜனாதிபதி தேர்தலுக்கு எமது மொட்டு கட்சியிலிருந்து தகுதியான ஒருவரின் பெயர் குறிப்பிடப்படும். அது குறித்து தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…

நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் – துறைசார்…

நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் பாரிய மின்பிறப்பாக்கிகள் மூலமாக…

தாய்வானில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானின்(Taiwan) கிழக்கு கடற்கரை மாவட்டமான ஹுவாலியன் கவுண்டியில் உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது நேற்று (06.05.2024) அந்நாட்டு நேரப்படி மாலை…

அழியப்போகும் பூமி: விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி(Delhi) மெயில்(Mail) அறிக்கையின்படி, பிரிஸ்டல்(Bristol) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி…

புற்றுநோயாளருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் : தலைகீழாக மாறிய வாழ்க்கை

அமெரிக்காவில்(America) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு லொட்டரியொன்றில் அமெரிக்க டொலர் மதிப்பில் 1.3 பில்லியன் டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது. லாவோஸ்(Laos) நாட்டை சேர்ந்த செங்சைபன்(46) என்ற நபர் கடந்த 10 வருடங்களுக்கு…

300 புதிய தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு! மன்னர் சார்லஸ் பெரும் முடிவு

பிரித்தானிய மன்னர் 3ம் சார்லஸ் புதிதாக 300 தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் ஆண்டு மாட்சிமை நிறைவு செய்த மன்னர் சார்லஸ் கடந்த ஆண்டு மே மாதம் அரியணை ஏறிய பிரித்தானிய மன்னர் சார்லஸ், தனது முடிசூட்டு…

யேமன் – ஹவுதி மோதல்: 45 ஊடகவியலாளர்கள் பலி

2015 ஆம் ஆண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசாங்கத்திற்கும்(Yemen) ஹவுதி குழுவிற்கும் இடையில் வெடித்த சண்டையில் இருந்து யேமனில் 45 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்தோடு, 165 பத்திரிகை தளங்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டதாகவும்,…

பொதுத்தேர்வு முடிவுகள் ; மதிப்பெண் குறைந்தால் தளர வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின்…

பொதுத்தேர்வு முடிவுகள் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகள் மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி (4.07%) அடைந்துள்ளனர். 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 7,60,606…

வெள்ளக்காடாக மாறிய பிரேசில்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

பிரேசிலில்(Brazil) உள்ள கிராண்டே டோ சுல் மாகாணத்தில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறித்த மாகணத்தில் உள்ள நகரங்களில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 உயர்வடைந்துள்ளளது.…

இறைச்சிக்காக கடத்தப்பட்ட மாடுகள் யாழில் மீட்பு: தீவிரமடையும் விசாரணை

யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் கொல்களம் ஒன்று இன்று (06) முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் மாடுகள் கொலை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில்…

நிஜ்ஜார் கொலை வழக்கில் சிக்கிய இந்தியர்கள்: கனேடிய பிரதமர் பெருமிதம்

கனடாவில்(Canada) ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(Hardeep Singh Nijjar) கொலை தொடர்பாக மூவர் கைதான விடயம் குறித்து அந்நாட்டு பிரதர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) கருத்து தெரிவித்துள்ளார். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்( கொலை…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2023 பெறுபேறுகள்: பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!

இன்று (6) ஆரம்பமான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் (2023) பெறுபேறுகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில்…

யாழில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு : 30 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி பகுதியில் 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, நேற்றைய தினம் (05.05.2024) மருதங்கேணியில்…

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

கேரளத்தில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர் ஒருவர் விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கேரள மாவட்டத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 3ஆண்டு…

115 ஆண்டுகளுக்கு முன் மாயமான சாபக் கப்பல்.. உடைந்த பக்கங்கள் கண்டுபிடிப்பு

115 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சபிக்கப்பட்ட கப்பலின் உடைந்த பக்கங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் மூழ்கிய பல கப்பல்கள் பற்றிய உண்மைகளும் செய்திகளும் வெளிவந்திருக்கிறது. விபத்துக்குள்ளான கப்பல்கள் மூழ்கியதால் பாரிய…

இலங்கை ஊடகத்துறையில் தடம் பதித்துள்ள ஏ.ஐ தொழிநுட்பம்

இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவை (AI தொழில்நுட்பம்) பயன்படுத்தி சிங்கள செய்தி ஒளிபரப்பை ஊடகமொன்று வழங்கியுள்ளது. குறித்த ஒளிபரப்பானது தொலைக்காட்சியில் நேற்றிரவு 8 மணிக்கு ஒளிபரப்பான செய்தியறிக்கையில், ஒளிபரப்பப்பட்டுள்ளது.…

34 வயதில் மரணமடைந்த பிரித்தானியாவின் மிகவும் உடல் பருமனான நபர்… வெளியான மரண காரணம்

பிரித்தானியாவின் மிகவும் உடல் பருமன் கொண்ட நபர் தனது 34வது வயதில் மரணமடைந்துள்ள நிலையில், அவரது மரணத்தின் காரணம் வெளியாகியுள்ளது. உடல் எடை 317 கிலோ பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயர் பகுதியில் வசித்து வந்த Jason Holton என்பவரே தமது 34வது…

நூற்றுக்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகளுடன் வடிகாலில் கிடந்த பை

மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பையில் 180 கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது,…

மெக்ஸிக்கோவில் பதற வைக்கும் கண்டுபிடிப்பு: சுற்றுலா பயணிகள் காணாமல் போன இடத்தில் உடல்கள்!

மெக்ஸிகோவில் அவுஸ்திரேலிய, அமெரிக்க சுற்றுலா பயணிகள் காணாமல் போன இடத்தில் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன. மெக்ஸிகோ நகரத்தில் கடந்த வார இறுதியில் சர்ஃபிங் பயணத்தின் போது காணாமல் போன இரு ஆவுஸ்திரேலியர்கள் மற்றும் ஒரு அமெரிக்க சுற்றுலா பயணியை…

தினமும் கொஞ்சம் பூசணி விதைகள் சாப்பட்டால் இந்த பிரச்சினைகள் வரவே வராது!

பூசணி விதைகளை நாம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் நம் உடலுக்கு நன்மையை தரும் பல ஊட்டச்சத்துகள் உள்ளது. பொதுவாகவே நம்மில் பலரும் பூசணிக்காயை உணவில் பயன்படுத்துவதை விடவும் கண் திருஷ்டிக்காக வீதியில் உடைப்பதற்காகவே…

ஒற்றைப் பதிவால் கொல்லப்பட்ட அழகி! மறைக்கப்பட்ட அந்த உண்மை

ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மிஸ் ஈகுவடார் லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று பிரபலமானார். ஓர் ஆண்டுக்கு…

உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்… அதிர்ச்சி பின்னணி

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பண்ணை ஒன்றில் உயிருடன் புதைக்கப்பட்டதாக கருதப்படும் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையில் பலத்த காயங்களுடன் குயின்ஸ்லாந்தில் உள்ள Mount Mee பகுதியில் அமைந்துள்ள பண்ணை…

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

யாழ் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் யாழ் சர்வதேச விமான…

வருகை தரும் விசா தொடர்பான சர்ச்சை: விளக்கமளித்த டிரான் அலஸ்

வருகை தரும் விசா (On Arrival Visa) வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்(Tiran Alles) விளக்கமளித்துள்ளார். குறித்த தகவலை இன்று(06) அமைச்சில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து…