;
Athirady Tamil News

வடக்கின் தொழில் முயற்சியாளர் ஊக்குவிக்கத் தயார் – டேவிட் பீரிஸ் குழுமம் தெரிவிப்பு

வடக்கின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கு, டேவிட் பீரிஸ் குழுமத்தின் துணை நிறுவனமான டிபி இன்ஃபோடெக் (DP Info tech) நிறுவனம் தயாராக இருப்பதாக டேவிட் பீரிஸ் குழுமத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்.…

பிரேசில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 60 பேர் பலி, 70 பேர் காணவில்லை

பிரேசிலின் தெற்கே உள்ள மாநிலமான Rio Grande do Sul-ல் கனமழை பேரழிவை ஏற்படுத்தியது. இதில் குறைந்தது 60 பேர் உயிரிழந்ததாகவும், 70-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், இன்னும் சிலர் கணக்கில் வரவில்லை…

உள்ளாட்சித் தேர்தல்… கன்சர்வேட்டிவ் கட்சியை தடாலடியாக முந்திய லிபரல் டெமாக்ரட் கட்சி

பிரித்தானியா உள்ளாட்சித் தேர்தலில், இதுவரை வெளியான முடிவுகள் அடிப்படையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியை தடாலடியாக லிபரல் டெமாக்ரட் கட்சி முந்தியுள்ளது. லேபர் கட்சி ஆதிக்கம் இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் 50…

தலைமையற்ற இண்டியா கூட்டணி – அமித் ஷா விமர்சனம்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அரசியல் கட்சி தலைவர்களும் உறுப்பினர்களும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில்…

மின் கட்டணத்தை மேலும் குறைக்க பரிந்துரை

பொருளாதார நெருக்கடியின் பாதிப்பைத் தணிப்பதற்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு, மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைத்துள்ளது. மின்சார சபைக்கு கிடைக்கும் இலாபத்தை கருத்தில் கொண்டு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு…

திருநெல்வேலியில் பஞ்சரத பவனி

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீநீலாயதக்ஷி அம்மன் சமேத ஸ்ரீ காயாரோஹணேஸ்வர சுவாமி ஆலய பஞ்சரத இரதோற்சவம் இன்று(06) காலை இடம்பெற்றது. அதிகாலை விசேட அபிஷேகம் கொடித்தம்ப பூஜை என்பனவற்றை தொடர்ந்து காலை 7.00 மணியளவில் வசந்த மண்டப பூஜை…

உலகம் முழுவதும் வெள்ளைத் தங்கத்தை தேடும் சீனா…காரணம் இது தான்!

உலகில் உள்ள பல நாடுகளில் லித்தியத்தை தோண்டி எடுப்பதில் சீனா (China)அதிக முயற்சி எடுப்பது மாத்திரமல்லாமல் அதிகளவு பங்குகளையும் கொள்வனவு செய்து வைத்து, வெள்ளை தங்க வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், லித்தியம்…

அதிபர் தேர்தலில் ரணிலுக்கு மொட்டுக் கட்சியின் ஆதரவு தேவை: எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டு

அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகைமை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremasinghe) உண்டு என்பதால் அந்தத் தேர்தலில் ரணிலுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முழு ஆதரவு வழங்க வேண்டுமென ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

இலங்கையில் பெண்களுக்கு ஆபத்தாக மாறிய கும்பலை தேடும் பொலிஸார்

நாட்டின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று கூரிய ஆயுதங்கள் மூலம் பெண்களின் தங்க நகைகளை திருடும் கும்பலை கைது செய்ய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நுகேகொட, மஹரகம, களுத்துறை, கல்கிஸ்ஸ, பிலியந்தலை, பண்டாரகம உள்ளிட்ட பல…

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை நாங்கள் பயன்படுத்த வேண்டும்

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

காசா படுகொலைகளை பகிரங்கப்படுத்திய மருத்துவர் : பிரான்சிற்குள் நுழைய தடை

காசா(Gaza) படுகொலைகள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்திய பிரிட்டனை(Britain) சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணருக்கு பிரான்சிற்குள்(France) நுழைவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லண்டனிலிருந்து(London)…

தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ள கிராம சேவகர்கள்

நாடளாவிய ரீதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் இன்று (06) மற்றும் நாளையும் (07) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுகயீன விடுமுறையை அறிவித்து நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து விலகி,…

கோவிலுக்கு காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி 3 ஜோடிகள் பலி!

ராஜஸ்தானில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், மற்றொரு வாகனம் மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதோபூர் மாவட்டத்தில், கார் ஒன்றின்…

வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

08 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முற்பட்ட இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் புத்தளம்…

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு கட்டணச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த சலுகையானது, 60 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்களுக்கே…

கடைக்குள் புகுந்த அரச பேருந்து: அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து

கல்முனையிலிருந்து கொழும்பு(Kalmunai-Colombo) நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து ஒன்று செங்கலடி சந்தியில் பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், விபத்து காரணமாக காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காவு வண்டி மூலம்…

வெளிநாடொன்றில் வெள்ள அபாயத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

அமெரிக்காவின் (United States) கிழக்கு டெக்சாஸில் (Texas) வெள்ள அபாயம் நீடித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை டெக்சாஸில் உள்ள அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டனில் வெள்ளத்தில் சிக்கிய 600க்கும்…

சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்

நாட்டில் இன்று விசேட வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் பாதுகாப்புக்காக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழப்பு

முச்சக்கர வண்டியில் மோதவிருந்த பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி அதே முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெந்தோட்டை, ரொபோல்கொட பகுதியில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற பேத்தியைப் பாட்டி அழைத்து வரும்போதே…

விரைவில் அமைச்சராகும் மொட்டுக் கட்சி எம் .பி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என்று தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப்(Sri Lanka Podujana Peramuna) பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட…

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு .

வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் மது போதைக்கு எதிரான இயக்கம் இன்று (05/05/2024) நடாத்திய விழிப்புணர்வுக் கருத்தரங்கின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள்…

ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பம் : பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கும் மக்கள்

ஆசிய பிராந்திய நாடுகளில் அதிக வெப்பம் காரணமாக கிழக்கு இந்திய மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன கிழக்கு இந்தியாவில்(East India)கடந்த 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிக அதிகளவான…

700 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண்… அதிர்ச்சி தரும் அவரது பின்னணி

அமெரிக்காவில் பல எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தளித்து கொல்ல முயன்ற குற்றத்திற்காக நர்ஸ் ஒருவருக்கு 380 முதல் 760 ஆண்டுகள் சிறை தனடனை விதிக்கப்பட்டுள்ளது. 17 நோயாளிகளின் இறப்பு கடந்த 2020 முதல் 2023 வரையான…

75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டையோட்டுக்கு உருவம் கொடுத்த ஆய்வாளர்கள்…!

ஈராக்கின் (Iraq) குர்திஸ்தானில் உள்ள ஒரு குகையில் கடந்த 2018-ம் ஆண்டு, பழமையான உடைந்த மண்டை ஓடு ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த மண்டை ஓடு சுமார் 75 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், நியாண்டர்தால் இனத்தைச்…

இங்கிலாந்தில் தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள் ஒன்று கண்டுபிடிப்பு

இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் . அரிய கண்டுபிடிப்பு இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் நடந்துவந்த ஆய்வில், ரோமானிய…

தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்: தந்திரமாக காய் நகர்த்தும் புடின்

ரஷ்யா (Russia), உக்ரைன் அதிபர் விளோடிமீர் ஜெலன்ஸ்கிக்கு(Volodymyr Zelenskyy) எதிராக வழக்கு பதிவு செய்து, அவரை தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,…

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

சென்னையில் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கடுமையான அக்னி வெயிலில் கட்டுமான வேலை பார்த்துக்கொண்டிருந்த வடமாநில தொழிலாளிக்கு, கால் உணர்வு இல்லாமல்…

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துள்ள வெளிநாட்டு முதலீடுகள்!

2023 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு முதலீடுகளில் கூர்மையான அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஐரோப்பா முழுவதும் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை 4% குறைந்துள்ளது. அதே சமயம் சுவிட்சர்லாந்தில் இது 50% அதிகரித்து 89…

தாய் மயங்கிய நிலையில் வீட்டிற்குள் : மகன் குடும்பத்துடன் தப்பியோட்டம்

விஜய ரஜதஹன பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் களஞ்சிய அறையில் மயங்கிய நிலையில் கிடந்த சுமார் எண்பது வயது மதிக்கத்தக்க வயோதிப பெண் இன்று (5) அதிகாலை கதவுகளை உடைத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மீரிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.…

உதவிக்கு சகோதரி பிப்பாவை களமிறக்கவிருக்கும் இளவரசி கேட் மிடில்டன்

பிரித்தானிய ராணியாக முடிசூட்டிய பின்னர் பிரதான பொறுப்புக்கு தமது சகோதரி பிப்பா மிடில்டனை களமிறக்க இளவரசி கேட் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. திட்டங்களை முன்னெடுப்பார் தனது கணவர் இளவரசர் வில்லியம் அரியணை ஏறும்போது இளவரசி கேட் சில…

இலங்கையில் பிரம்மாண்ட விடுதியாக மாறவுள்ள பெரிய சிறைச்சாலை!

கண்டியில் உள்ள போகம்பர சிறைச்சாலையை நட்சத்திர விடுதியாக (5 Star) மாற்றுவதற்கு தனியார் முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொன்மையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள்…

செல்போனில் பேசியபடி செய்த காரியம் – இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கிய பூ!

அரளிப்பூவை உண்டதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரளிப் பூ கேரளா மாநிலம் ஹரிபாட் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா சுரேந்திரன் (24). இவர் இங்கிலாந்து நாட்டிற்கு புறப்படுவதற்கு முன் அண்டை வீட்டாரிடம் விடைபெறச்…

இலங்கை கல்வித்துறையில் ஏற்படப்போகும் மாற்றம்

யுனெஸ்கோ(UNESCO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின்(United Nations) ஊடாக நினைவாற்றலின் முக்கியத்துவமானது சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha)தெரிவித்துள்ளார். குறித்த தகவலை களனி…

நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள கிராம உத்தியோகத்தர்கள்

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக…