;
Athirady Tamil News

50000 புதிய வேலைவாய்ப்புகள்: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

இலங்கையில், 38 புதிய சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு அவற்றின் மூலம் 50,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சுற்றுலா வலயங்கள் கேகாலை(kegalle) மாவட்டத்தை மையமாகக்…

கட்டுநாயக்காவில் இணைய விசா : தொடரும் சர்ச்சை

பண்டாரநாயக்க சர்வதேச விமான (Bandaranaike International Airport) நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் விசாக்களின் முக்கிய தொழில்நுட்ப பங்காளியாக வி.எப்.எஸ் குளோபல் (VFS Global) அமைப்பை இணைத்தமை தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தேசிய…

ஊடக சுதந்திரத்தில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

ஊடக சுதந்திர குறிகாட்டியின் படி,180 நாடுகளின் வரிசையில் இலங்கை 35.21 புள்ளிகளுடன் 150 இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதேவேளை, கடந்த 2023 ஆம் ஆண்டு இலங்கை 135 ஆவது இடத்தில்…

அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிலங்கன் எயார்லைன் விமானம்…வெளியானது காரணம்!

சிறிலங்கன் எயார்லைன்சின் (Srilankan Airlines) UL 503 விமானத்தில் ஏற்பட்ட தாமதம் மற்றும் தடம் மாறிய பயணம் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெளிவூட்டலை வழங்கியுள்ளது. அதன்படி கடந்த மே மாதம் 01ஆம் திகதியன்று, 272…

இஸ்ரேலின் அடுத்த தாக்குதல் எங்கே..எப்போது

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான யுத்தம் எந்த நிமிடத்திலும் ஆரம்பமாகலாம் என்று, அங்குள்ள களச்சூழலை அடிப்படையாக வைத்து ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே பாரிய யுத்தம்…

சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி! தந்தையை தொடர்ந்து மகளும் உயிரிழப்பு

நாமக்கல்லில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தந்தையை தொடர்ந்து மகள் நதியாவும் உயிரிழந்துள்ளார். சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தந்தை நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை…

மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிக்கை

இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் உயரும் சாத்தியம் இல்லை என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute) தெரிவித்துள்ளது. மரக்கறிகள் மற்றும் பழங்கள்…

அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி: அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

தற்போது உலகில் வேகமாக வளரும் நாணயங்களில் ஒன்றாக ரூபா (Rs) மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (ranjith siyambalapitiya) தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம், உலகின் ஏனைய நாணயங்களுடன்…

பிரித்தானிய உள்ளூராட்சி மன்ற தேர்தல்: பின்னடைவை சந்திக்கும் ஆளும் கட்சி

பிரித்தானியாவின் (britannia )இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கென்சவேட்டிவ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களுக்கான…

பாலியல் புகார்; பிரஜ்வல் ரேவண்ணாவை கடவுளுடன் ஒப்பிட்ட அமைச்சர் – வெடிக்கும் சர்ச்சை!

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை கிருஷ்ணருடன் கர்நாடக அமைச்சர் ராமப்பா திம்மாபூர் ஒப்பிட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா.…

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு (G.C.E. (O/L) EXAMINATION) இரண்டாம் முறை விண்ணப்பித்த 10,000க்கும் அதிகமானோர் தாங்கள் விண்ணப்பிக்காத பாடத்தை உள்ளடக்கிய பரீட்சை அனுமதி சீட்டுகளைப் பெற்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாசகார செயல்: சந்தேகிக்கும் அரசாங்கம்

தேசிய வீசா கொள்கையை தயாரிப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகைதந்த வீசா…

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு: வெளிவந்துள்ள தகவல்

கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (Sri Lanka Export Development Board) தெரிவித்துள்ளது. இதன்படி, மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானமாக 33,710 கோடி…

உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக பதவி ஏற்றுக்கொண்ட 2 தமிழ்த்தேசிய பற்றாளர்கள்!

இலங்கை உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக இரண்டு தமிழ்த்தேசிய பற்றாளர்கள் இன்றையதினம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். யாழ்.மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் இரவிராஜ் அவர்களின் புதல்வி திருமதி பிரவீனா கலையமுதன்…

சீனாவில் நெடுஞ்சாலை இடிந்து நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு

சீனாவில் (China) நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டின் குவாங்டாங் மாகாணம் (Guangdong Province), மெய்ஷூ நகருக்கு…

உக்ரைன் உருவாக்கியுள்ள AI பெண் ஊடக பேச்சாளர்

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் மற்றும் அரசாங்க விவகாரங்கள் குறித்த 24 மணி நேர ஊடக சந்திப்புகளுக்காக உக்ரைன் AI- இயங்கும் செய்தித் தொடர்பாளர் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த செய்தித் தொடர்பாளர் உக்ரைனின் வெளியுறவு அமைச்சகத்தை…

200 பிள்ளைகளுக்கு தந்தையான இரண்டு கனடியர்கள்; அதிர்ச்சி செய்தி

இரண்டு பேர் இருநூறு குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளனர் என்றால் நம்ப முடிகின்றதா? கனடாவில் இவ்வாறான ஓர் சம்பவம் பதிவாகியுள்ளது. கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் சுமார் 200 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளனர். இந்த இருவரும்…

ஒன்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் இளவரசர் வில்லியம் மகள் – வைரலாகும் புகைப்படம்

இளவரசி சார்லோட்டின் ஒன்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு புதிய புகைப்படம் கென்சிங்டன் அரண்மனையால் வெளியிடப்பட்டுள்ளது. இளவரசர் வில்லியம் மகள் இளவரசியின் ஒன்பதாவது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட்…

மோசமான இடத்தில் தொலைக்காட்சித் தொடர் எடுக்கும் ஹரியின் மனைவி மேகன்? உருவாகியுள்ள சர்ச்சை

இளவரசர் ஹரியின் மனைவியான மேகன், கஞ்சா தோட்டம் ஒன்றில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றை எடுத்துவருவதாக ஒரு பக்கம் செய்திகள் பரவிவரும் நிலையில், அவை வதந்திகள் என மேகன் தரப்பு தெரிவித்துள்ளது. கஞ்சா தோட்டத்தில் தொலைக்காட்சித் தொடர்…

பாம்பு கடித்தவரை கங்கையில் வைத்தால் விஷம் இறங்கிவிடும்.., மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்

கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது. பாம்பு கடிக்கு ஆளாகிய கல்லூரி மாணவர் இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட…

உடல் எடையை குறைக்க புதிய வழி : அனுமதி வழங்கியது கனடா

கனடாவில் உடல் எடையை குறைக்கும் மருந்து வகை பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கனடா உடற்பருமன் அதிகரிப்பு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் சஞ்சீவ் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார். வெகோவே (Wegovy) என்ற…

கனடாவில் ஆபத்தை உணராமல் ரொறன்ரோ பயணிகள் செய்த விடயம் – வைரலான வீடியோவால் எச்சரிக்கை

கனடாவில் ரயில் தண்டவாளத்தில் பயணிகள் இறங்கியது தொடர்பான வீடியோ வைரலானது. ரொறன்ரோ ரயில் பயணிகள் தண்டவாளத்தை கடக்கும் வீடியோ ஒன்று, இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து வைரல் ஆனது. அந்த வீடியோவில், GO இயங்குதளத்தில் பயணிகள் குறைவான…

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் மீது காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம்…!

எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட மருத்துவபீட மாணவர்களை கலைப்பதற்காக அவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு 07, விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவபீட மாணவர்கள்…

தமிழர் பகுதியில் ஓய்வு பெற்ற அதிபர்: பெற்றோர்களின் நெகிழ்ச்சி செயல்

வவுனியா (Vavuniya), புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அதிபரான கமலாம்பிகை சொக்கலிங்கத்துக்கு மாணவர்களின் பெற்றோர்களால் நெகிழ்ச்சியான பிரியாவிடை வழங்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற அதிபரை மாணவர்களின் பெற்றோர்கள்…

பாம்பு கடித்த இளைஞரை கங்கை நதியில் கட்டி தொங்கவிடப்பட்ட அவலம்.. மூடநம்பிக்கையால் பறிபோன…

கங்கை நதியில் மிதக்கவிட்டால் பாம்புக்கடி விஷம் நீங்கும் என்ற மூட நம்பிக்கையால், உத்தரபிரதேச மாநிலத்தில் 20 வயது இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலந்த்சார் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்த 20…

ரணில் – ராஜபக்ச தரப்புக்கு பாரதீய ஜனதா கட்சி அழைப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி(UNP) என்பனவற்றுக்கு இந்திய பிரதரமர் நரேந்திர மோடி(Narendra Modi) தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அழைப்பு விடுத்தள்ளது. இந்திய தேர்தல் முறை குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ளவும்,…

இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி காணப்படும் கெட்ட கொழுப்புகளை கரைக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பலரும் அதிக நேரம் அமர்ந்து கொண்டு செய்யும் வேலையை அதிகமாக செய்து வரும் நிலையில், இதனால் உடல்…

பொது வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்: ஜூனுக்குப் பின்பே அதிகாரபூர்வ அறிவிப்பு

வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே அதிபர் தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது. எதிர்வரும் ஜூன்…

உக்ரைன் மீது ரசாயன ஆயுத சோதனை! ரஷ்யா மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வருகிறது. மறுபுறம், ரசாயன ஆயுதங்கள் மீதான சர்வதேச தடையை மீறி ரஷ்யா ரசாயன ஆயுதங்களை…

கொத்து ப்ரைட் ரைஸ் விலைகளில் மாற்றம்

இலங்கை உணவகங்களில் அதிகளவில் விற்பனையாகும் கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் என்பனவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் என்பனவற்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது. அகில இலங்கை…

2024ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்

விமான கட்டண உயர்வு முதல், 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்களை இங்கு காணலாம். விமான கட்டணம் உயர்வு மே மாதம் 1ஆம் திகதி முதல், ஜேர்மனியில், விமான கட்டணம் உயர்கிறது. விமானத்துறை வரிகள் முதல் விமான…

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு சாதகமான சட்டம்: மாற்றத்தை ஏற்படுத்திய…

ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு சாதகமாக ஒரு சட்டத்தையே உருவாக்க காரணமாக அமைந்துள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 2021ஆம் ஆண்டு, வழக்கொன்றில்…

72 நிமிடங்கள் மட்டும்: உலகத்தின் தலைவிதி இந்த நாட்டின் ஜனாதிபதி கையில்தானாம்

ஒரு பக்கம் ரஷ்யா உக்ரைனுடன் மோதிக்கொண்டிருக்கிறது, மறுபக்கம், இஸ்ரேலுடன் ஹமாஸும், ஈரானும் மோதிக்கொண்டிருக்கின்றன. சீனா தைவான் மோதலும் உலகத்தை கவலைக்குள்ளாக்கிவருகிறது. எந்தப்பக்கத்திலிருந்து என்ன ஆபத்து வருமோ, யார் எடுக்கும் விபரீத…