;
Athirady Tamil News

புத்தளத்தில் கிணற்றில் வீசப்பட்ட குழந்தை: விசாரணையில் வெளியான தகவல்

புத்தளம் - கற்பிட்டி,(Puttalam - Kalpitiya) கண்டல்குடா பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாத்திமா சைமா எனும் பெண் குழந்தையே இவ்வாறு…

யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டத்து.…

மரக்கறி விலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

இலங்கையில் இந்த வருட இறுதி வரை மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் இல்லையென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் சந்தையில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய தானிய…

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு பலர் காயம்-அம்பாறையில் சம்பவம்(video)

https://wetransfer.com/downloads/19ea609f6f3b1a290d290a6da9febe1820240503113157/764ccf?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இரண்டு பேருந்துகள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர்…

Covid தடுப்பூசி சான்றிதழ்களில் மோடியின் படம் திடீரென நீக்கம்.., சர்ச்சையாகும் விவகாரம்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று உறுதியான நிலையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ்…

பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு.. மகன் கொடுத்த வியக்க வைக்கும் பரிசு

பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு 33 ஆண்டுகள் கழித்து மகன் ஒருவர் கொடுத்த பரிசு வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. பொதுவாகவே இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்காக கடினமான வேலைகளையும் கூட செய்து…

மன்னாரில் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி

மன்னார்(mannar) அடம்பன் காவல்பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம்…

யாழ்.அச்சுவேலியில் பயங்கர சம்பவம்.. வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவம் அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் நேற்று (03-05-2024)…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய மகப்பேற்று, பெண் நோயியல் வைத்தியர் நியமனம்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மகப்பேற்று, பெண் நோயியல் வைத்திய நிபுணராக dr.யோ.கஜேந்திரன் இன்றையதினம் முதல் (03-05-2024) பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மகப்பேற்று, பெண் நோயியல் வைத்திய நிபுணராக…

யாழ் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் இடமாற்றம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன் (sritharan) இன்று (03) முதல் இடமாற்றம் பெற்று கொழும்பு டீ சொய்சா பெண்கள் வைத்தியசாலைக்கு செல்வதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேசமயம்…

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோரை கைது செய்யும் அதிகாரிகள்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருக்கும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை, வீடு வீடாகச் சென்று அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நாடுகடத்தப்பட்ட முதல் நபர் பிரித்தானிய அரசின் ருவாண்டா திட்டத்தின்…

சொத்து எழுதி தராததால் தாய்க்கு Current ஷாக்! தொடர்ந்து மறுக்கவே கம்பியால் அடித்துக்கொன்ற…

இந்திய மாநிலம் ஆந்திராவில் வளர்ப்பு தாயை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வளர்ப்பு மகன் ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தத்து நாயக். இவரது தந்தையின் முதல் மனைவியான…

இந்தியாவில் அதிகரித்த வெப்பத்தின் தாக்கம்! 9 பேர் பலி

இந்தியாவின் (India) சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கேரளா (Kerala), ஆந்திரா (Andhra Pradesh), பீகார் (Bihar), ஒடிசா (Odisha) உள்ளிட்ட நாட்டின் பல்வேறு…

Johnson And Johnson டால்கம் பவுடரால் புற்றுநோய்! வழக்கை முடிக்க பல்லாயிரம் கோடியை…

டால்கம் பவுடர் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்குகளை முடிக்க ரூ.5.42 ஆயிரம் கோடியை செலுத்துவதற்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் முன்வந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகாலமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் துணை…

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோன்றவுள்ள மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் (Department for Registration of Persons) முக்கிய அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. விசேட அறிவிப்பு பரீட்சைக்கு தோன்றவுள்ள மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டைகளை…

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை

சமயகுரவர்களுள் தலையாயவரான திருநாவுக்கரசு நாயனாரின் குருபூசை 03.05.2015 சித்திரை சதய நட்சத்திர நாளில் வெள்ளிக்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உள்ள யோகலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் நடைபெற்றது இதன்போது அதிபர் விரிவுரையாளர்கள்…

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

இலங்கையில் இன்று (03.05.2024) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சற்றுமுன் அவர் இந்த விடயத்தை…

கனடாவிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியான காரணம்

கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த விடயமானது, மெக்கில் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் கனடா(McGill Institute for the Study of Canada) என்று அமைப்பு நடத்திய…

கோவாக்சின் பாதுகாப்பானது: இரத்தம் உறைதல் இல்லை! பயோடெக் நிறுவனம் விளக்கம்

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியில் இரத்த உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, கோவாக்சின் தடுப்பூசி போட்டு…

நீர்வெட்டு நெருக்கடியை எதிர்நோக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச மக்கள்

சிவநகர், வித்தியாபுரம், சின்னச்சாளம்பன் ஆகிய இடங்களுக்கு 48மணித்தியாலயங்கள் நீர் கிடைக்கப்பெறின் அடுத்த 24மணித்தியாலயங்கள் நீர் கிடைக்காத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலமை நீர்வடிகாலமைப்பு சபையினரிடம் நீர் பற்றாக்குறை…

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள அமைச்சர்கள்: மறைக்கப்பட்டுள்ள தகவல்

அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள அமைச்சர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைமையகத்தில்…

நாட்டில் வேகமாக பரவி வரும் நோய்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் எலிக்காய்ச்சல் அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி மினுவாங்கொடை சுகாதார வைத்திய பிரிவிலுள்ள 15 கிராமங்களில் எலிக்காய்ச்சல்…

பச்சை மிளகாய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

தற்பொழுது பச்சை மிளகாய் 60 தொடக்கம் 70 ரூபாய்கு கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். உற்பத்தி செலவு இதனால் தமது உற்பத்தி செலவையே ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் பச்சை…

இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொண்டது கொலம்பியா!

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ நேற்று  (02) அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தின விழாவில் பங்கேற்ற பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான…

மற்றுமொரு ஏவுகணை சோதனை வெற்றி : தொடர் சாதனையில் இந்தியா

டார்பிடோ எனும் ஏவுகணை அமைப்பை இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நேற்று முன் தினம் (01) வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) இந்திய படையினருக்கு…

யாழ் கோட்டையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றால் போல மேம்படுத்த, புதிய திட்டங்களை வகுக்குமாறு…

யாழ் நகரின் முக்கிய சுற்றுலாத் தலமாக காணப்படும் கோட்டையை, சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்றால் போல மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர்…

பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு அமைப்பதற்கு அடிக்கல்…

பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் இன்று நடப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின்…

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை

காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன்…

யாழில் இரு வீடுகள் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்: மூவர் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அச்சுவேலி – சங்கானை வீதியில் தென்மூலைப் பகுதியில் குறித்த…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பின் தாக்கம்: மூடப்பட்ட சர்வதேச விமான நிலையங்கள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக அந்த நாட்டின் 7 சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம்…

2 ஆண்டுகளில் முற்றிலும் வெள்ளையாக மாறிய கருப்பு நாய்

கருப்பாக நாய் ஒன்று 2 ஆண்டுகளில் முழுவதுமாக வெள்ளை நிறமாக மாறிய புகைப்படங்கள் வைரலானது. சில விசித்திரமான நோய்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு வகையான விலங்குகளிலும் காணப்படுகின்றன. இப்படி ஒரு வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட…

உக்ரைனுக்கு தப்பி வந்த 98 வயது மூதாட்டி

2 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்த போரில் ஊன்றுகோல் உதவியுடன் உக்ரைனுக்கு 98 வயது மூதாட்டி நடந்தே சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

கோழி இறைச்சி உணவிற்கு காத்திருந்த மூதாட்டிக்கு அடித்த அதிஷ்டம்

அமெரிக்காவில் மேரிலாண்ட் மாகாணத்தின் தலைநகரான அனாபொலிஸ் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உணவகத்திற்கு சென்று கோழி இறைச்சி உணவு ஓடர் கொடுத்து விட்டு காத்திருந்தார். அந்த நேரத்தில் அவர் 10 டொலர் மதிப்புள்ள கசினோ றோயல் ஸ்லாட்ஸ் லொட்டரி…

இந்தோனேசியாவில் வெடித்த எரிமலை., மலேசியா வரை பரவிய சாம்பல்., சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவின் ருவாங் மலையில் (Mount Ruang) செவ்வாய்க்கிழமை எரிமலை வெடித்தது. வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விமான நிலையத்தை மூடுமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.…