;
Athirady Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கியொன்று செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (30) காலை 10.25 மணியளவில்…

அமெரிக்க கொடியை அகற்றிவிட்டு பாலஸ்தீன கொடியை ஏற்றிய போராட்டக்காரர்கள்., ஹார்வர்ட்…

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பல பல்கலைக்கழகங்களில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், ஒற்றுமையாகவும், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.…

உடல் சூட்டுக்கு உகந்த தீர்வு..! சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய்

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது கோடை காலத்தின் தாக்கம் அதிகளவில் உணரப்படுகிறது. இதனால் மக்கள் உடல் ரீதியில் பல உபாதைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உடல் சூட்டை குறைப்பதற்கான உணவுப்பொருட்களை உட்கொள்வதும்…

தளரத்தப்படும் இறக்குமதி தடைகள்: அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

2000 பொருட்களுக்களுக்கான இறக்குமதிகள் தளர்த்தப்பட்டு வருவதாகவும் வாகன இறக்குமதி மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை பத்திரை ஒன்றுக்கு வழங்கிய…

கொழும்பு வாழ் மக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதி விளக்குகளுக்கு அருகில் வந்து யாசகம் கேட்பவர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என பொலிஸ் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 45 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 607 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த…

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மட்டக்களப்பு (Batticaloa) - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14,570 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த கைது…

கூகுளில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தர் பிச்சை!

கூகுள்(Google) நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணி நிறைவடைந்துள்ளதாக கூகுள் தலைமை செயற்திட்ட அதிகாரி(CEO of Google) சுந்தர் பிச்சை(Sundar Pichai) அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கூகுளில் சேர்ந்த நாளில் இருந்து தனது வாழ்க்கை…

மே 01ம் திகதி 2024ல் கல்முனை மாநகர பொதுச் சந்தை பூட்டு

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எதிர்வரும் மே 01ம் திகதி 2024ல் எமது பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களை முற்று முழுவதுமாக எதுவித வியாபார நடவடிக்கைகளுமின்றி மூடுவதாகவும் இத் தொழிலாளர்களுக்காக சுதந்திரத்தை வழங்குவதற்காகவும்…

இனி நடிகர் – நடிகைகளுடன் Selfie எடுத்து கொண்டால் Action தான் – சென்னை கமிஷனர்…

காவல் துரையின் மீது பல குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றது. உத்தரவு பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களை காணும் போது, புகைப்படம் அதாவது selfie எடுத்து கொள்வது என்பது மக்களின் வாடிக்கையாகி விட்டது. பிரபலங்கள் வரும் இடங்களை…

நிலை தடுமாறிய ஹெலிகொப்டர் : மயிரிழையில் உயிர் தப்பிய அமித்ஷா

தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு ஹெலியில் சென்ற இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மயிரிழையில் உயர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பீகாரில் தீவிர பிரசாரம் இந்தியாவில் மக்களவை…

உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை பெண் நாட்டிற்கு வருகை

அமெரிக்காவில் (United States of America) இடம்பெற்ற 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற துஷாரி ஜெயக்கொடி (Thushari Jayakody) நாடு திரும்பியுள்ளார். கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை அமெரிக்காவின்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய தங்க கடை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் இடம்/நடமாடும் வலயத்தில் தங்க கடையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விமான நிலையத்தில் தங்க வணிகத்தை புதிய வர்த்தக வாய்ப்பாக அறிமுகப்படுத்துவதன் பொருத்தம்…

புதிதாக கண்டறியப்பட்டுள்ள 49 சுற்றுலாத் தலங்கள் : வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையில் தற்போதைக்கு இனம் காணப்பட்டுள்ள 49 சுற்றுலாத் தலங்களை புதிய சுற்றுலா வலயங்களாக விரைவில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே (Diana Gamage) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

இலங்கையில் நாளொன்றுக்கு 52 கோடியை எரித்து சாம்பலாக்கும் மக்கள்! அதிர்ச்சி தகவல்

இலங்கையில் மக்கள் புகைபிடிப்பதற்காக நாள் ஒன்றுக்கு 52 கோடி ரூபாவை செலவிடுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலை இலங்கையின் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், புகைப்பழக்கம் காரணமாக…

பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம் நிலவி வருவதால் இரண்டு நாட்கள் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்களின் கற்றலுக்கான மாற்று ஏற்பாடாக இணையவழி கல்வியை…

கனேடிய மாணவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்: வெளியாகியுள்ள தகவல்

கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாகாணத்தில் மாணவர்கள் பாடசாலைகளில் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டு முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் e-cigarette பயன்பாட்டுக்கும் தடை…

இனி நாய்களுக்கும் ஆதார் கார்டு – டெல்லியில் அதிரடியாக நடைமுறைக்கு வந்தது!!

ஆதார் கார்டு ஒரு முக்கிய முயற்சியாக, 100 தெருநாய்களுக்கு QR அடிப்படையிலான "ஆதார் அட்டை"கள் இன்று(ஏப்ரல் 27, 2024) டெல்லியின் பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளது. பிரபலமான இந்தியா கேட், விமான நிலையம் போன்ற இடங்களில் NGO-வான Pawfriend.in…

கனடாவில் பரவும் புதிய வைரஸ்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் நோரோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு பொதுச் சுகாதார அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், இந்த நோய் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக வேகமாக பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட…

திருநெல்வேலியில் மூன்று உணவகங்களுக்கு சீல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகரின் திடீர் பரிசோதனையின் போது , திருநெல்வேலி பகுதியில் மூன்று உணவகங்கள் சுகாதர…

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்தவரை காணவில்லை

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் காணாமல் போயுள்ளார். வடமராட்சி பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ,நிலையில் வைத்திய சாலையில் இருந்து நேற்றைய தினம் காணமால் போயுள்ளார்.…

நயினாதீவில் பேருந்து சேவை இன்றி மக்கள் தவிப்பு

நயினாதீவில் சேவையில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பழுதடைந்துள்ளமையால் , பேருந்து சேவைகள் இன்றி பலரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். நயினாதீவில் ஒரு ஒரே பேருந்து , தீவினுள் போக்குவரத்து சேவையில் இதுவரை…

யாழில். வீடொன்றின் குளியறையில் இருந்து சடலம் மீட்பு

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் சிவகுமார் (வயது 60) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு…

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை: மீறினால் 15 ஆண்டு சிறை

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் ஈராக் அரசாங்கம் சார்பில் புதிய சட்டமொன்று இயற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சட்டத்தில் தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை…

மீண்டும் கனடா இந்தியா உறவில் வெடித்தது விரிசல்

கனடாவில் நடைபெற்ற சீக்கியர் தினம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது ‛‛காலிஸ்தான் ஜிந்தாபாத்'' என்ற கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த செயல் இந்தியாவை ஆத்திரமடையச் செய்துள்ளதுடன்…

யாழில் பரிதாபமாக திடீரென பலியான மாணவன் ; வெளியான காரணம்

யாழ் - சுன்னாகத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, மாணவன் ஒருவர் நேற்றையதினம் திடீரென உயிரிழந்துள்ளார். சுப்பிரமணியம் வீதி, கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த சிறீதரன் சுஜிதரன் (வயது 19) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

இலங்கையில் நடந்த கொடூரம் ; பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றின் பூசகரையும் அவரது மனைவியையும் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள்…

மே தினத்தில் மதுபான விற்பனை குறித்து வெளியான விசேட அறிவித்தல்

மே தின பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறும் நாட்டிலுள்ள பிரதேச செயலக பகுதிகளில் அனைத்து வகையான மதுபானங்களையும் விற்பனை செய்வதற்கு இலங்கை கலால் திணைக்களம் தடை விதித்துள்ளது. எவ்வாறாயினும் மதுக்கடைகள், பார்கள், உணவகங்கள் மற்றும்…

மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள்: வெளியான சுற்றறிக்கை

நாளை (1ஆம் திகதி) மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் 1500 பேருந்துகளை அரசியல் கட்சிகள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று (29 ஆம் திகதி) மாலை வரை இருநூறு பேருந்துகளுக்கு மாத்திரமே பணம் செலுத்தப்பட்டுள்ளதாக…

பிரித்தானியாவிற்கு பேரிடி: நான்கே மாதங்களில் அதிகரித்த குடியேறிவர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டுகளை விடவும் பிரித்தானியாவில் இவ்வருடம்(2024) சிறிய படகுகள் மூலம் குடியேறியவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை எப்போதும்…

நாட்டையே உலுக்கிய வழக்கு; நிர்மலா தேவி மோசமான செயல் – நீதிமன்றம் பரபர தீர்ப்பு!

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் பேரம் விருதுநகர், அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக…

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

பாடசாலை மாணவர்களை இடைநிலை தரங்களுக்கு இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதற்கமைய அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் இனிவரும் காலங்களில் விளையாட்டு திறன்களின் அடிப்படையில்…

புலம்பெயர் தமிழரை தலைவராக கொண்டு யாழில் புதிய கட்சி உதயம்

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முதல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அக்கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…

வீதியோரத்தில் காணப்படுகின்ற மரக்கறி வியாபார நிலையத்தினை அகற்றுமாறு கோரி கல்வியங்காட்டு…

வீதியோரத்தில் காணப்படுகின்ற மரக்கறி வியாபார நிலையத்தினை அகற்றுமாறு கோரி கல்வியங்காட்டு மரக்கறி சந்தை வியாபாரிகள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனர். யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்வியங்காடு செங்குந்தா பொதுச் சந்தையில் வியாபாரத்தில்…

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்

முல்லைத்தீவு, ஜயங்கன்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்தள்ளார். இந்த சம்பவம் நேற்று (29.04.2024) இடம்பெற்றுள்ளது. இன்று மாலை ஐயன்குளம் பிரதேசத்தில் கடும் மழை பெய்து கொண்டிருந்த…