;
Athirady Tamil News

தேர்தல் ஆணைக்குழு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

தேர்தலில் தாம் வாக்களிக்கும் வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட கூடாதென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவ்வாறு வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கெஜ்ரிவால் – என்ன காரணம்?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதிவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்க துறையால் கடந்த…

மக்களுக்கு பெருந்தொகை பணம் வழங்கிய தமிழ் வர்த்தகருக்கு நேர்ந்த கதி

மூதூரில் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வேண்டி பொது மக்களுக்கு பணம் கொடுத்த தமிழ் வர்த்தகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பம் ஒன்றுக்கு 5000 ரூபா பணம் வழங்கிய 26 வயதான வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார். பெரிய முல்லை பாலத்திற்கு…

ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்: தமிழ் பொது வேட்பாளருக்கு காவல்துறையால் அனுப்பட்ட கடிதம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) பிரதி காவல்துறை மா அதிபரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக…

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் வெளியான நற்செய்தி

2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் (Sri Lanka) பொருளாதாரம் 4.7 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.…

தேர்தல் கண்காணிப்பு பணிகளில் கொழும்பை தளமாகக்கொண்ட இராஜதந்திரிகள் ஈடுபட தடை

அடுத்த வாரம் நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் போது, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகங்களின் இராஜதந்திரிகள், கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்க தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.…

காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: ஐநா ஊழியர்கள் 10 பேர் பலி

பலஸ்தீனம் (Palestine) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் ஐநா ஊழியர்கள் 10பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து…

தியாக தீபத்தின் நினைவேந்தல்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை…

வெளிநாடொன்றில் நேர் மோதிய இரண்டு தொடருந்துகள்: குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

எகிப்தில் (Egypt) இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்து நேற்றையதினம் (14) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் ஷர்கியா மாகாணத்தின்…

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்!

உத்தரகண்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி சனிக்கிழமை 4 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள ஆதி கைலாஷ் கோயிலுக்குச் சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்த 30 யாத்ரீகர்கள் இந்த நிலச்சரிவால் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். ஆதிகைலாஷ் கோயிலுக்கு…

காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: ஐநா ஊழியர்கள் 10 பேர் பலி

பலஸ்தீனம் (Palestine) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் ஐநா ஊழியர்கள் 10பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2007ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து…

நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் : நாட்டிற்கு வந்து குவியும் சர்வதேச கண்காணிப்பாளர்கள்

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக 100க்கும் மேற்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஏற்கனவே சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை…

மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டம் தொடர்பான அபிவிருத்தி! அமைச்சரவை அங்கீகாரம்

தற்போதுள்ள நீர் மூலங்களின் மேல் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. புதுப்பிக்கத் தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை…

யாழில் 20 வருடங்கள் பழமையான சிலையின் தலை துண்டிப்பு

யாழில் (jaffna) திருநாவுக்கரசு நாயனார் திருவுருவச்சிலை ஒன்று சமூக விரோதிகளால் தலை துண்டிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் உள்ள சுமார் 20 வருடங்கள் பழமை வாய்ந்த சிலையே இவ்வாறு…

பிரதமர் பதவிக்காக மோதிக்கொள்ளும் சிரேஷ்ட அரசியல்வாதிகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதமர் பதவிக்கான போட்டி ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரான ரஞ்சித் மத்துமபண்டாரவின் பெயரும், கண்டி மாவட்ட எதிர்க்கட்சியின்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: விண்வெளியிலிருந்து வாக்களிக்கவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams), புட்ச் வில்மோர் (Butch Wilmore) வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விண்வெளியில் இருந்த படி வாக்களிக்க போவதாக அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் (United States) -…

சந்தீப் கோஷ் மீது பாலியல், கொலை வழக்குப் பதிவு

பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின்கீழ் சிபிஐ சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தது. மருத்துவமனை முதல்வராக…

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து பிரிவுகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள்…

வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்றையதினம் (14.09.2024) இடம்பெற்றுள்ளது. இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே இந்த விபத்து…

சிறுவர்களின் விளையாட்டு : பற்றியெரிந்த ரஷ்ய இராணுவ உலங்குவானூர்தி

பாடசாலை மாணவர்கள் இருவர் செய்த செயலால் ரஷ்யா(russia)வின் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று முழுமையாக அழித்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு…

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்: மருத்துவமனை உயர் அதிகாரி கைது

கொல்கத்தாவிலுள்ள (Kolkata) மருத்துவமனையில் பெண் மருத்துவர் தவறானமுறைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் சிலரை சி.பி.ஐ கைது செய்துள்ளனர். மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ் மற்றும், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட…

தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கூட்டங்களில் மக்கள் வெள்ளம்(video/photoes)

video link- https://wetransfer.com/downloads/5fddcc2f690f8428b38a1281b93e3f4b20240914092255/20f91a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05    தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்வரும்…

அவசரமாக தரையிறக்கப்பட்ட ரணிலின் பாதுகாப்பு உலங்குவானூர்தி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த உலங்குவானூர்தியைத் தொடர்ந்து வந்த தனிமைப்படுத்தப்பட்ட உலங்குவானூர்தி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த உலங்குவானூர்தி நேற்று மாலை அனுராதபுரம் எப்பாவல, கட்டியா…

மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி-மாணவர்களை பாராட்டிய அதிபர்

video link- https://wetransfer.com/downloads/8d55ab2ccf2055677d02137b7afb981720240913053302/b345a2?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 மாம்பழ அறுவடை இரண்டாம் கட்டமாக வெற்றி…

சத்தமின்றி சிரியாவிற்குள் இறங்கி அடித்த இஸ்ரேல் : ஈரானின் தளம் குண்டு வைத்து தகர்ப்பு

சிரியாவில்(syria) அமைந்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணை உற்பத்தித் தளம் ஒன்றுக்குள் புகுந்த இஸ்ரேலிய(israel) விசேட படை அந்த தளத்தை தாக்கி அழித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலிய தரப்பிலிருந்து எந்த தகவலும்…

அமெரிக்க,பிரிட்டன் முடிவால் உக்ரைன் பாரிய அதிருப்தி

வோஷிங்டனில்(Washington) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன்(joy Biden )பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ரஷ்யாவிற்குள் இலக்குகளைத் தாக்க நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனை அனுமதிப்பது குறித்து இங்கிலாந்து(england) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(Sir…

17 கிலோ எடையை கொண்டுள்ள பூனை; அதிர்ச்சியில் ஆழ்த்திய தகவல்

ரஷ்யாவில் 17 கிலோ எடையை கொண்டுள்ள பூனை ஒன்று உடல் எடை அதிகரித்து சிகிச்சையில் இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் க்ரோஷிக் என்ற பூனை தான் இவ்வாறு எடைகூடி சிகிறசையில் உள்ளது. தற்போது இந்த பூனையால் நடக்க கூட முடியாத…

ஓய்வு பெறும் வயதை 63-ஆக உயர்த்திய ஆசிய நாடு!

ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது. சீனாவின் மக்கள் தொகை குறைந்து வருவதையும், ஊழியர்களின் வயது அதிகரித்து வருவதையும் அடுத்து சீனாவின் இந்த முடிவு வந்துள்ளது. சீனா தற்போது உலகின் மிக இளைய ஊழியர்…

4 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியுடன் விநாயகர் சிலையை கரைத்த தம்பதியினர்! பின்னர் நடந்தது?

4 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை எடுக்க மறந்து விநாயகர் சிலையை தண்ணீரில் கரைத்துள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த 7 -ம் திகதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து பின்னர்…

நாங்கள் நாய்களையும் பூனைகளையும் உண்பதில்லை: ட்ரம்புக்கு ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் பதிலடி

புலம்பெயர்ந்தோர் நாய்களையும் பூனைகளையும் உண்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் விமர்சித்த விவகாரம் ஜேர்மனி வரை எதிரொலித்துள்ளது. நாங்கள் நாய்களையும் பூனைகளையும் உண்பதில்லை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸுடனான…

ஹக்கீமின் கூட்டத்தில் கல்வீச்சு : பரபரப்பான தேர்தல் களம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு(sajith premadasa) ஆதரவு தெரிவித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்(rauf hakeem) உரையாற்றியவேளை மேடையே நோக்கி கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால்…

பிரித்தானியா செல்லவிருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு

பிரித்தானியாவில் (UK) 2025 ஜனவரி 2 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய விதிமுறைகளுடன் மாணவர்களின் பராமரிப்பு நிதி வரம்பு அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பிரித்தானிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்…

ரணில் யாழில் முன்வைத்த வாக்குறுதிகளுக்கு நானே பொறுப்பு: டக்ளஸ் திட்டவட்டம்

ரணில் விக்ரமசிங்க யாழ். மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு நானே பொறுப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு பிரசார கூட்டத்தில் மேலும் கருத்து…