;
Athirady Tamil News

ஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு அதிபர்! பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கம்

மாலைதீவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் முகமது முய்சு 2018ல் ஊழல் செய்ததாக அறிக்கை கசிந்ததால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைதீவின்…

இன்று முதல்கட்ட தோ்தல் – 102 தொகுதிகள், 16 கோடி வாக்காளா்கள், 1,600 வேட்பாளா்கள்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்ற பெருமைக்குரிய இந்திய மக்களவைத் தோ்தலில் முதல்கட்டமாக 102 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.19) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில்…

யாழில் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு நேர்ந்த சோகம்

யாழில்(Jaffna) வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ், மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பிரதீபன் நித்தியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம்…

கொழும்பில் உடைக்கப்பட்ட கடைகள் : பின்னணியில் சிக்கிய மாபியா கும்பல்

கொழும்பில் அங்கீகரிக்கப்படாத கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் மோசடி கும்பல் ஒன்று இருப்பதாக கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடிக்கப்பட்டுள்ள 21 கடைகளும் மோசடியாளர்களால் கட்டப்பட்ட…

இலங்கையில் இருந்து பிரான்ஸிற்கு சென்ற தமிழ்க் காவாலிகள் செய்யும் அட்டூழியம்!

இலங்கையில் இருந்து பிரான்ஸிற்கு சென்ற பல தமிழ்க் காவாலிகள், அங்கு வேலை செய்யாது ‘சோசல் காசு’ என கூறப்படும் அரசினால் வழங்கும் பணத்தை பெற்றுக் கொண்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும் இடையூறு செய்து வருவதாகத்…

கனடாவில் நிமால் விநாயகமூர்த்தியின் வேட்பு மனு நிராகரிப்பு!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் பலம் நிறைந்த அமைப்பு 2010ம் நிறுவப்பெற்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் வீழ்ச்சிக்குப் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளுக்காகா குரல் கொடுக்கும் வகையில் தோற்றுவிக்கப்பெற்ற அற்புதமான…

கனடா விமானநிலையத்தில் 100 கோடி திருட்டு: பல மாதங்களுக்கு பின் சிக்கிய கொள்ளைக் கும்பல்

கனடா விமான நிலையத்தில் பாரவூர்தியுடன் ரூபா 100 கோடியை திருடிய கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு அவர்களிடம் இருந்து 400 கிலோ தங்கக்கட்டிகள் மற்றும் ரூபா 16 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்…

ஒரு மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை! அதிர்ச்சி எற்படுத்திய காரணம்

சூரிய ஒளியை மட்டுமே உணவாக கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த பிரபல ரஷ்ய நபரொருவர் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ரஷ்யாவின் பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரான மாக்சிம் லியுட்டி (Maxim…

பிரித்தானியாவுடன் மொத்த உறவையும் முறித்துக் கொண்ட இளவரசர் ஹரி: வெளியான ஆவணம்

பிரித்தானியாவில் குடியிருக்கும் வகையில், இனி இளவரசர் ஹரி நாடு திரும்ப வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மன்னரின் கட்டாயத்தின் பேரில் இது தொடர்பில் வெளியான ஆவணம் ஒன்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர்…

பிரம்மிப்பூட்டும் செவ்வாய் கிரகத்தின் அரிய படங்கள்!

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தின் பிரம்மிப்பூட்டும் படங்களை பகிர்ந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளத் தாக்குகள், நிலச் சரிவுகள் மற்றும் விஸ்பி மேகங்கள் போன்ற வானிலை அம்சங்களும் குறித்த படங்களில் இடம்பெற்றுள்ளன.…

தவக்கால 40 நாட்கள் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்த பெண்!

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்லாந்தை சேர்ந்தவர் ஆனிஆஸ்போர்ன். இவர் தவக்காலத்தின் போது 40 நாட்களும் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து அப்பஎண் காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அதில், அந்த அனுபவம்…

உக்ரைனில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! 11 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் செர்னிஹிவ் நகரில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 22 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று காலை (17-04-2024)…

ஒன்று இரண்டல்ல., ஐந்து கோடி! பிரபலமான 2 கோவில்களுக்கு ஆனந்த் அம்பானி நன்கொடை

இந்தியாவின 2 பிரபலமான கோவில்களுக்கு வருங்கால மனைவியுடன் ஜோடியாக சென்ற ஆனந்த் அம்பானி, ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். ஆசியாவின் மிகப் பாரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, இந்தியாவில் உள்ள இரண்டு பிரபலமான…

சத்தீஸ்கரில் 4 மாதங்களில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2004-14 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2014-23 வரை இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் நாட்டில் 52 சதவிகிதம் குறைந்துள்ளது. 69…

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலுக்கு பின்னர்… உயிர் தப்பிய 50 பேர்கள் தற்கொலை

இஸ்ரேல் எல்லையில், நோவா இசை விழா படுகொலையில் இருந்து தப்பியவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்த மாதங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உயிர் தப்பியவர்கள் பாராளுமன்ற விவகார கூட்டத்தில் பேசிய ஒருவர்,…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது…!

இலங்கையில் இருவேறு கடற்பரப்புக்களில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட 12 கடற்தொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சிறிலங்கா கடற்படையினரால் நேற்றைய தினம் (17) திருகோணமலை மற்றும் கிளிநொச்சி கடைக்காடு ஆகிய…

பிரித்தானியாவில் அறிமுகமாகும் ஈ-விசா! குடியேற்றவாசிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

பிரித்தானியாவில் (United Kingdom) குடியேற்ற நடைமுறையை நவீனமயமாக்கும் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவில் உள்ள அனைவருக்கும் ஈ-விசா…

வெளிநாடு சென்று நாடு திரும்பிய மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி; இப்படியும்…

கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெறுமதியான வீடுகளை மூடிவிட்டு, வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் வீடுகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்வது அல்லது வாடகைக்குக் கொடுக்கும் மோசடி நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த…

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் முல்லைத்தீவு குடும்பஸ்தர் காயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை (18 ) பிற்பகல் இடம்பெற்ற இந்த…

102 தொகுதிகள்.. 1625 வேட்பாளர்கள்.. நாளை வாக்குப்பதிவின் முக்கிய தகவல்கள்!

இந்தியாவில் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு…

திருகோணமலையில் நோயாளர்கள் சிரமம்

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகளின் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரியவந்துள்ளது. திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பாவனைக்காக 12 நோயாளர் காவு வாகனங்கள் இருந்தும் தற்போது 03…

பிரதமர் நெதன்யாகுவின் விடாப்பிடி : அதிகரிக்கும் போர் பதற்றம்

இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தனது சொந்த முடிவை எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், "இஸ்ரேல் தனது நட்பு நாடுகளின் ஆலோசனைக்கு முரண்பட்டாலும், இஸ்ரேல்…

துருக்கி செல்கிறார் ஹமாஸ் தலைவர்

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இந்த வார இறுதியில் துருக்கிக்கு வருகை தரவுள்ளதாக துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்தார். "பலஸ்தீன விவகாரத்தின் தலைவர் இந்த வார இறுதியில் எனது விருந்தினராக வருவார்"…

இலங்கையில் மாரடைப்பால் உயிரிழப்போர் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அதிகளவில் மரணங்கள்…

இஸ்ரேல் – ஈரான் மோதலில் உள்நுழையும் புதிய நாடு

இஸ்ரேல் (Israel) மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு ஜி7 அமைப்பிடமிருந்து உரிய பதில் கிடைக்க வேண்டும் என ஜேர்மனியின் (German) வெளிவிவகார அமைச்சர் அன்னலெனா பெயர்பாக் (Annalena Baerbock) தெரிவித்துள்ளார். குறித்த தகவலை ஜி7 அமைப்புடன்…

இலங்கைக்கு ஆதரவளிக்க தயார்: சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச பத்திரப்பதிவுதாரர்களுடனான இலங்கையின் (Sri Lanka) கலந்துரையாடல்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது. இரண்டு தரப்புக்களும் கொள்கையளவில் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டிய பின்னர் தமது தரப்பு…

இஸ்ரேல், ஹிஸ்புல்லா ஏட்டிக்கு போட்டியாக தாக்குதல்

இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது விரிவடைந்து ஈரான் மற்றும் லெபனானில் ஆட்சி புரியும் ஹிஸ்புல்லா அமைப்பு வரை சென்றுள்ளது. இதனால் போர் மேகங்கள் நாளாந்தம் எந்த திசையிலிருந்து வருமென தெரியாது பரிதவித்து நிற்கின்றனர் அங்கு வாழும் மக்கள். அந்த…

உக்ரைன் – ரஷ்ய போர்! 50 ஆயிரம் இராணுவத்தினர் பலி

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போரில், இதுவரை 50 ஆயிரம் ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் ரஷ்ய இராணுவத்தினரின் இறப்பு வீதம் பாரியளவில் அதிகரித்துள்ளாாக…

யாழில் குழாய்க்கிணறுகள் அடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பில் ஆய்வு செய்ய நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் குழாய்க்கிணறுக்குள் அடிப்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவெடுப்பது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும்…

மாரடைப்பால் கணவர் மரணம்! இறப்பைத் தாங்க முடியாது மனைவி உயிர்மாய்ப்பு! தமிழர் பகுதியில்…

நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6ஆம்…

பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 இலங்கையர் நாடு திரும்பினர்

மியன்மாரின் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 இலங்கையர் நாடு திரும்பியுள்ளனர். மியாவாடி இணையக் குற்றப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 08 இலங்கையர்களே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து இன்று (18) காலை கட்டுநாயக்க சர்வதேச…

அண்ணாமலை ஜெயிக்கணும் – விரலையே வெட்டிக்கொண்ட வெறிபிடித்த தொண்டர்

கோவை மக்களவை தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார் அண்ணாமலை. அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதியில் வேட்பாளராக பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில், பாஜகவிற்கு செல்வாக்கு இருப்பதை…

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

திகார் சிறையில் உள்ள கேஜரிவால் வேண்டுமென்றே இனிப்பு வகைகளைச் சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரித்து வருவதாக அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது. கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த 21ம் தேதி…

யாழ்.வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கடற்படை சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று புதன்கிழமை (17) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மின் ஒளி பாய்ச்சி அனுமதியற்ற…