;
Athirady Tamil News

நாடாளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் வேலைநிறுத்தப் போராட்டம் : வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், குறித்த போராட்டமானது எதிர்வரும் 28 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.…

தமிழர் பகுதியில் தமிழுக்கு உருவாகியுள்ள நிலைமை

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் உள்ள தமிழ் எழுத்து பிழையை திருத்துமாறு சமூக ஆர்வலர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு…

முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை… பழைய அணையை இடிக்கவும் அனுமதி கோரிய கேரள…

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் மத்திய அரசிடம் கேரளா அனுமதி கோரியுள்ளது. முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது. முல்லைப்பெரியாறு…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்திய நபர் மரணம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தடுப்பூசி செலுத்திய பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17வது அறையில் தீக்காயங்களுக்குள்ளாகிய…

லோக்சபா தேர்தலில் இவங்களுக்குத் தான் வெற்றி; மாறாது – பிரசாந்த் கிஷோர் உறுதி!

லோக்சபா தேர்தல் வெற்றி குறித்து பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள்…

முல்லைத்தீவில் இரு வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் நடைபெறும் இருவேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி (26.05.2024) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும்…

கொழும்பில் இருந்து யாழுக்கு பொதியில் அனுப்பப்பட்ட ஹெரோயின் – பெண் உள்ளிட்ட மூவர்…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதி ஒன்றினுள் போதைப்பொருளை மிக சூட்சுமமாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த…

யாழில் இருந்து சென்ற கார் திருகோணமலையில் விபத்து – சிறுமி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் திருகோணமலை பகுதியில் விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார். காரில், சிறுவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் கடலில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோணிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.…

பலஸ்தீன தேசத்திற்கு கிடைத்த வெற்றி : கடுப்பில் இஸ்ரேல்

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாக ஸ்பெயின்(Spain), அயர்லாந்து(Ireland) மற்றும் நோர்வே(Norway) ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளும் தெரிவித்துள்ள அதே வேளை இந்த 3 நாடுகளில் இருந்தும் தூதரக அதிகாரிகளை இஸ்ரேல்(israel) திரும்பப்…

பிரான்ஸில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

பிரான்ஸில் (France) 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டை (Permanent residency card) வைத்திருப்பவர்கள் அவற்றை காலாவதி திகதிக்கு முன்னர் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் Carte de…

முல்லை பெரியாறு விவகாரம்… உச்சநீதிமன்றம் சென்ற கேரள அரசு!

முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள்…

பிரித்தானியாவில் புலம்பெயர காத்திருப்போருக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு முயற்சியாக பிரித்தானிய அமைச்சர்கள் ஆங்கிலப் புலமை இல்லாத புலம்பெயர்ந்தோருக்கு சிக்கலை உருவாக்கும் ஒரு அதிரடி…

நாட்டில் எரிப்பொருள் விலையில் திடீர் மாற்றம்

வெசாக் வாரம் ஆரம்பமாகிய நிலையில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக எரிபொருள் விற்பனை குறைந்திருந்த நிலையில் திடீரென அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.…

யாழில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல இராணுவம் தடை…! பொதுமக்கள் அச்சம்

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவித்த நிலங்களுக்குள் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் குறித்த பகுதிகளுக்குள் வெடிபொருட்கள் இருக்கின்றன என்று தெரிவித்தே மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக…

வடக்கில் சர்ப்பிரைஸ் கிப்ட்டால் சீரழியும் தமிழர்கள்!

தற்போது சர்ப்பிரைஸ் கிப்ட் என்பது வடக்கு மக்களை பிடித்து ஆட்டுவித்து வருவதாகவும் இதனால் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வெளிநாடுகளில் வாழும் உறவினர்கள் , தாயகத்தில் உள்ள நண்பொஅர்கள் மற்ரும்…

திருகோணமலை இன்று அதிகாலை கோர விபத்து ; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி பலி

திருகோணமலை - ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று இடம்பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை சேர்ந்த சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று (2024.05.23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மேலதிக சிகிச்சை 6…

இலங்கையில் கடன் பெற காத்திருப்போர் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பலர் கடன் பெற காத்திருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதென ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுசா குபோடா தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் அண்மையில் இலங்கையின் நிதி…

சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அதன்படி இமதுவ, ராஸ்ஸகல ,மாதம்பே மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேசங்களிலிருந்து…

தாய்வானில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில்(Taiwan) உள்ள ஹுவாலியன் மாகாணம் அருகே கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று (22) மாலை 4 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நில…

நிலக்கரி ஊழல் : ஜுன் 4ம் தேதிக்கு பிறகு விசாரணை – ராகுல் காந்தி அதிரடி!

பாஜக ஆட்சியில் நிலக்கரி ஊழல் தொடர்பான புகார்கள் குறித்து ஜுன் 4ம் தேதிக்கு பிறகு விசாரணை நடத்தப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் இருந்து தரமற்ற நிலக்கரியை கொள்முதல் செய்து அதை…

முன்னாள் அமைச்சர் கெஹலிய உட்பட ஒன்பது பேருக்கு இறுகும் பிடி

நோயாளிகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்கி பல கோடி ரூபா வருமானம் ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல(keheliya rambukwella) உட்பட சுகாதார அமைச்சின் ஒன்பது அதிகாரிகளின்…

காணாமற்போன மாணவன் பிக்குவாக துறவறம்

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து காணாமல் போன 12 வயதுடைய மாணவன் கதிர்காமத்தில் உள்ள விகாரையொன்றில் பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக கதிர்காமம் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த மாணவனின் தாய்…

யாழில் பயங்கர சம்பவம்… வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி உட்பட மூவர்…

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொல்புரம் பகுதியில் நேற்றையதினம் (21-05-2024) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும்…

ஈரான் அதிபரின் திடீர் மரணம்: உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தால் உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3…

தடை நீக்கம் எதிரொலி: இந்தியாவில் இருந்து 40,000 டன் வெங்காயம் ஏற்றுமதி

இந்தியாவில் தடை நீக்கப்பட்ட பிறகு, இம்மாத தொடக்கத்தில் இருந்து 45,000 டன்களுக்கும் அதிகமான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். உலகின் மிகப்பெரிய காய்கறி ஏற்றுமதியாளரான இந்தியா, வெங்காய…

கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டது தடை

அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல நாள் கடற்றொழில் படகுகள் உட்பட அனைத்து கடற்றொழில் படகுகளும் கடற்றொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது…

யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கனடா வாசிகள் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள வீடொன்றினுள் அத்து மீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் (Canada) இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில்…

முல்லைத்தீவு கல்விவலயக் கணக்காளரின் திருவிளையாடல் அம்பலம்!

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காளர் ஒருவர் பல நிதி மோசடிகளை குறித்த கல்விவலையப் பணிப்பாளருடன் இணைந்து செய்வது அம்பலமாகியுள்ளது. சுமார் 4 லட்சத்து 85ஆயிரம் ரூபா பெறுமதியான அரசாங்க நிதியை, முல்லைத்தீவு சம்பத்நுவர…

ஜனாதிபதி வருகைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற விசேட…

ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்து செய்தி

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க((Ranil Wickremesinghe) விசேட வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல்…

தயவுசெய்து போரை நிறுத்துங்கள்: காசா சிறுவனின் மனதை உருக்கும் பதிவு

இஸ்ரேல் - ஹமாஸ் போர் (Israel–Hamas war) தொடங்கி 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில் பலஸ்தீன (Palestine) சிறுவன் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதலை மேற்கொண்டது.…

இரவை பகலாக்கிய விண்கல்; வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளை கடந்து சென்ற அதி பிரகாசமான விண்கல் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. பூமிக்கு வெளியே விண்வெளியில் ஏராளமான கோள்களும், விண்மீன்களும், விண்கற்களும் உள்ளன.…

உலகில் கரப்பான் பூச்சிகள் பரவியது எப்படி!வெளியான அதிர்ச்சி தகவல்கள்

உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் (United States) தேசிய அறிவியல்…