;
Athirady Tamil News

எபோலா தொற்று உருவான குகை: புதிய பெருந்தொற்று தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை

கென்யாவில்(Kenya) உள்ள மவுண்ட் எல்கான் தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலகின் மிக ஆபத்தான கிடும் குகை(cave Kitum) உலகின் அடுத்த தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு(World Health Organization) எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச…

தேசிய கண் வைத்தியசாலை இளம் வைத்தியர் திடீர் மரணம்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் (National Eye Hospital) இளம் வைத்தியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கஃபூர் என்ற 34 வயதுடைய மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை…

வாகனங்களை வாங்கவிருக்கும் மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், உரிய முறைகளின் ஊடாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது…

வறண்ட காலநிலையால் மண்சரிவு அபாயம் ; 10 குடும்பங்கள் வெளியேற்றம்

பதுளை எல்ல - கரடகொல்ல, மலித்தகொல்ல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த 10 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இன்று இடம்பெயர்ந்ததாக எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன தெரிவித்துள்ளார். வறண்ட காலநிலை இந்த இடத்தில் முன்பு…

தாலி கட்டும் நேரத்தில் மணமேடையில் நிகழ்ந்த துயரம் : மின்சாரம் தாக்கி மணப்பெண் ஸ்தலத்தில்…

மணமேடையில் தாலி கட்ட இருந்த சமயத்தில் மணமகள் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்தமை திருமணத்திற்கு வந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலம், ரணஸ்தலம் அடுத்த அல்லி வலசை பகுதியில் உள்ள திருமண…

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டையும் முழுமையாக ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது…

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு-கைதான புத்தளம் காதி நீதிபதிக்கு 14 நாட்கள் விளக்க மறியல்…

விவாகரத்து சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக 5000 ரூபாவினை இலஞ்சமாக கோரிய புத்தளம் காதி நீதிபதிக்கு புத்தளம் நீதிமன்ற நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை(23) பிற்பகல் குறித்த காதி நீதிபதி…

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.சமன் தர்மசிறி பத்திரன, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று (24) சந்தித்து கலந்துரையாடினார். தனது கடமைகளை இன்று பொறுப்பேற்ற புதிய சுகாதார…

போதைப்பொருளுடன் கைதான அரச ஊடகவியலாளரின் மகன் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு -மருதமுனையில்…

பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படையினரால் தகவல் ஒன்றின் அடிப்படையில் போதைப் பொருட்களுடன் கைதான சந்தேக நபரான அரச ஊடகவியலாளரின் மகனை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.…

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு

நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆந் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு…

சீனாவுக்காக உளவு பார்த்ததாக ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கைது

சீனாவுக்காக உளவு பார்த்ததாக, ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கைது ஜேர்மனியின் வலதுசாரிக் கட்சியான…

கடமைகளைப் பொறுப்பேற்ற வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண இன்றையதினம் சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண…

சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறிவரும் முதியவர்கள்: பின்னணி

சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேறிவரும் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மருத்துவச் செலவு சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேறி, வேறு நாடுகளில் தங்கள் இறுதிக்காலத்தை செலவிட திட்டமிட்டுவரும் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை…

அமெரிக்காவில் சாலை விபத்தில் பலியான இந்திய மாணவர்கள் இருவர்

அமெரிக்காவிற்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர்கள் இருவர், சாலை விபத்தொன்றில் பலியானார்கள். சாலை விபத்தில் பலியான இந்திய மாணவர்கள் சனிக்கிழமையன்று, அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற சாலை விபத்தொன்றில், Nivesh Mukka (19)…

துபாய் வெள்ளத்திற்கு காரணம் இந்து கோயில் தான்! பாகிஸ்தானியர் பேச்சு

அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோயில் தான் துபாய் வெள்ளத்துக்கு காரணம் என பாகிஸ்தானியர் ஒருவர் பேசும் வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாலைவன பகுதியான வளைகுடா நாடுகளில் செயற்கையான முறையில் மழை பொழிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சில…

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் பாெலிஸாரால் கைது

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் பாெலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடவுச்சீட்டு காரியாலயம் முன் மாேசடிகள் இடம்பெற்றால் முறைப்பாடுகளை மேற்காெள்ளுமாறும் பொதுமக்களுக்கு பாெலிஸார்…

தேர்தல்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் வேண்டும்: பசில் ராஜபக்ச கோரிக்கை

அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்(Ranil Wickremesinghe) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த பேச்சுவார்த்தையானது நேற்று(23)…

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே சத்தியப்பிரமாணம்

என்.ஜி. வீரசேன கமகே (N.G.Weerasena Gamage) சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர்…

புதிய வரி நடைமுறையினால் கனடாவில் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூலதன ஆதாய வரி திட்டத்தினால் மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்களென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனேடிய அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திலே குறித்த மூலதன ஆதாய வரி அறிமுகம்…

நாட்டை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில்…

பாலியல் அத்துமீறல் விவகாரம்: இந்திய உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான 14 வயது சிறுமியின் கருவை கலைக்க இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மகாராஸ்டிராவில் அத்துமீறலுக்கு ஆளான 14 வயது சிறுமி ஒருவருக்கே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின்…

யாழில் ஆதரவற்ற விலங்குகளை பராமரித்து வரும் பெண்

யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்கும் பணியை சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி எனப்படுபவர் முன்னெடுத்து வருகின்றார். அண்மையில் தீவகத்தில் இருந்து இறைச்சிக்காய் கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட…

பல இடங்களில் அதிகரித்த வெப்பநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (24) அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய…

அங்கொட லொக்காவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் ஹரக் கட்டாவின் பெயரில்: விசாரணைகள் தீவிரம்

அங்கொட லொக்காவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் துப்பாக்கிகள் பாதாள உலக தலைவர் ஹரக் கட்டாவின் கைகளுக்குச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர். அங்கொட லொக்காவின் மரணத்தின் பின்னர் 25 புதிய துப்பாக்கிகள் மற்றும்…

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளர்களின் எண்ணிக்கையில் முதல்முறை ஏற்பட்ட மாற்றம்

ஜனாதிபதி தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க,…

சட்டவிரோதமாக படகு மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற ஐவர் பலி

பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 5 பேர் படகு விபத்துக்குள்ளானதில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் பிரித்தானிய நேரப்படி நேற்று (23) காலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத…

இந்தியாவில் திடீரென இடிந்து விழுந்த பாலம்

இந்தியாவில் வீசிய காற்றினால் மிகப்பெரிய பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் விசாரணை கடந்த 8 ஆண்டுகளாக நிர்மாணப்பணிகள்…

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கடுமையாகும் சட்டம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மே மாதம் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

ஈரான் ஜனாதிபதியின் விஜயம்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு – மூடப்படும் வீதிகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles)…

நாமல் ஏற்படுத்த முயற்சிக்கும் மாற்றம்!

நாட்டின் அரகலய போராட்டத்தின் போது கோசமாக மாறிய அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தொடர்பான நெருக்கடிகள் முடிவுக்கு வந்தால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என…

மலேசிய கடற்படை ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி கோர விபத்து: 10 பேர் பலி

மலேசியாவில்-லுமுட்டில் உள்ள ராயல் மலேசியன் நேவி (ஆர்எம்என்) தளத்தில் இன்று காலை இரண்டு மலேசிய ஆயுதப்படை ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதியதில் 10 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஆர்எம்என் அறிக்கை ஒன்றை…

இரண்டாக பிளக்கும் ஆபிரிக்கா கண்டம்: பூகோள அமைப்பில் வியத்தகு மாற்றம்

ஆபிரிக்கா கண்டம் இரண்டாக பிரிய தொடங்கியுள்ளதென அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உருவாகும் புதிய மலைகள் காரணமாக கேரளா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா என்பன காஷ்மீர் போல குளிர் பிரதேசங்களாக மாறுமெனவும் இந்த…

இளவரசர்கள் ஹரி வில்லியம் தொடர்பில் உலவும் வதந்திகள்: உண்மையில்லை என்கிறார் சார்லசுடைய…

மன்னர் சார்லஸ் தனது முன்னாள் காதலியான கமீலாவைத் திருமணம் செய்ததில், அவருடைய பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை என்னும் செய்தி நீண்ட காலமாகவே உலவி வருகிறது. உண்மையில்லை என்கிறார் சார்லசுடைய பட்லர் மன்னர்…