;
Athirady Tamil News

யாழ்.உடுத்துறை பெண் படுகொலை – கணவன் கைது

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், கடந்த வெள்ளிக்கிழமை கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பின் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த 44 வயதுடைய…

தெஹிளையில் தகர்க்கப்பட்ட விருந்தக பகுதியில் மீண்டும் கட்டிட நிர்மாணம் : பலர் கைது

தெஹிவளை கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள சோல் பீச் என்ற விருந்தகம், ஏற்கனவே பொலிஸாரால் தகர்க்கப்பட்ட நிலையில், குறித்த இடத்தில் மீண்டும் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்த பலர் கைது செய்யபபட்டுள்ளனர். சட்டவிரோத கட்டுமானத்தை மேற்கொண்டார்கள்…

விஜயதாசவிற்கு எதிரான தடை உத்தரவு கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு

விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) மற்றும் கீர்த்தி உடவத்த (Keerthi Udawatta) ஆகியோரின் நியமனங்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றம் இன்று…

யாழ் பல்கலை மாணவர்களால் கல்வியங்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

இனப்படுகொலைப் போரின் வலிகளை தலைமுறைகளிற்கும் கடத்தும் வகையில் தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வரும நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கல்வியங்காட்டுச் சந்தியில் 15.05.2024…

வெளிநாடொன்றில் பிரதமர் மீது திடீர் துப்பாக்கிச் சூடு

ஸ்லோவாக்கியாவின் (Slovakia) பிரதமர் ராபர்ட் ஃபிகோ (Robert Fico) துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள…

அரங்கேறும் கொடூரச்செயல்…குடிநீர் கிணற்றில் கலக்கப்பட்ட மனித மலம் – போலீசார்…

கிராமத்தில் உள்ள குடிநீர்தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் கிணறு விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர்.பாளையம் கிராமத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக…

இலங்கை வரலாற்றில் முதன்முறை… முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே…

நடுக்காட்டில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ள தாய்: விடுத்துள்ள கோரிக்கை

ஹபரணை - புவக்பிட்டிய பகுதியில் இளம் தாய் ஒருவர் கடந்த அன்னையர் தினத்திற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தம்புள்ளை வைத்தியசாலையில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த தாய்க்கு 03 வயதுடைய மற்றுமொரு மகள் இருப்பதாகவும், இதற்கு…

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்து பல சந்திப்புகளில் ஈடுபட்டார். தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்க தூதர் ஜீலி சங் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மானிப்பாயில் உள்ள அமெரிக்க…

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு தீர்வை வழங்காது!

யார் பொது வேட்பாளர் என்ற கேள்வி பலர் மத்தியில் காணப்பட்டாலும் கூட தற்போது அதுபற்றி யாரும் பேசவில்லை. தற்போது பொது வேட்பாளர் என்ற கோட்பாட்டை அனைவரிடமும் கட்டி எழுப்பி அனைத்து தரப்பையும் ஒன்று சேர்த்து அதன் பின்னர் யார் பொது வேட்பாளர் என்பதை…

தெங்கு செய்கை மற்றும் பாக்கு செய்கை தொடர்பான கலந்துரையாடல்

தெங்கு செய்கை மற்றும் பாக்கு செய்கை தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (15.05.2024) யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ் மாவட்ட…

சிங்கப்பூரில் முடிவுக்கு வரும் லீ அரசியல் சகாப்தம்…! பதவி விலகும் பிரதமர்

கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் (Singapore) பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் (Lee Hsien Loong) இன்றுடன் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் அளித்த இறுதிப் பேட்டியில் சிங்கப்பூர் மக்களின் ஆதரவுக்கு…

இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 போ் இடப்பெயா்வு

‘மணிப்பூரில் இனக் கலவரம் காரணமாக கடந்த ஆண்டில் 67,000 போ் இடம்பெயா்ந்தனா்; தெற்காசிய அளவில் 97 சதவீத இடப்பெயா்வுக்கு மணிப்பூா் வன்முறையே காரணமாக இருந்தது’ என்று சா்வதேச உள்நாட்டு இடப்பெயா்வு கண்காணிப்பு மையத்தின் ( ஐடிஎம்சி) அறிக்கையில்…

காரைதீவில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கப்பட்டது

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை அனுஸ்டிக்கும் பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் செயற்பாடு காரைதீவில் இன்று இடம்பெற்றது. காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு…

யாழில். 17 இலட்ச ரூபாய் ஆலய நிதி மோசடி – தலைவர் தலைமறைவு

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் நிர்வாக சபை தலைவர் ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 17 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அந்நிலையில் குற்றம்…

கடலுக்குள் விழுந்த கனரக ஹென்டர் வாகனம் மீட்பு

கடலுக்குள் விழுந்த கனரக ஹென்டர் வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பௌஸி மைதானத்திற்கு அருகே நேற்று (15) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மையில்…

மே 18 ஐ தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிப்பு!

தமிழர் தாயகத்தில் மே 18 ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம்…

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு

உலகின் மிகபெரிய விமான நிலையமான துபாயின் (Dubai) அல் மாக்தோம் (Al Maktoum) சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது. விமான நிலையத்தின் புதிய பயணிகள் டெர்மினலுக்கான வடிவமைப்பிற்கு துபாய் மன்னர் ஷேக் முகமது ரஷீத் அல்…

ஜேர்மனியில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு பதிலாக பள்ளிக்குச் செல்லும் ரோபோ

ஜேர்மனியில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிறுவனுக்கு பதிலாக ரோபோ ஒன்று பள்ளிக்குச் சென்று பாடம் படிக்கிறது. சிறுவனுக்கு பதிலாக பள்ளிக்குச் செல்லும் ரோபோ ஜேர்மனியில், நுரையீரல் பாதிப்பு காரணமாக Linus என்னும் சிறுவனால் பள்ளிக்குச்…

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் பரிமாறப்பட்ட பானிபூரி: ஒரு சுவாரஸ்ய நிகழ்வு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பானிபூரி பரிமாறப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. வெள்ளை மாளிகையில் பரிமாறப்பட்ட பானிபூரி அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில், Asian American, Native Hawaiian, and Pacific…

பிரித்தானிய அரச குடும்பத்தின் கடுமையான நெறிமுறை ஒன்றை மீறிய ஹரி – மேகன் தம்பதி

நைஜீரியாவில் இளவரசர் ஹரி - மேகன் தம்பதிக்கு விறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், உள்ளூர் மக்களிடமிருந்து பல பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. அரச குடும்பத்து உறுப்பினர்கள் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் Invictus போட்டிகளை பிரபலப்படுத்தும்…

பிரான்சில் அனைத்து வயதினருக்கும் நொய்த்தொற்று ஒன்று தொடர்பில் ஒரு எச்சரிக்கை

பிரான்சில் கக்குவான் இருமல் என்னும் தொற்று பரவிவருவதைத் தொடர்ந்து, அனைத்து வயதினருக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தான இருமல் சாதாரண ஜலதோஷம் போல் துவங்கும் இந்த தொற்று, பின்னர் கடுமையான இருமலாக மாறும். அது ஆபத்தானதாகும்,…

பெண்களை Sweety ,Baby என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலா? நீதிமன்றம் அதிரடி கருத்து!

ஸ்வீட்டி பேபி என கூப்பிட்டு உயரதிகாரி தொல்லை தருவதாக இளம்பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாலியல் துன்புறுத்தல் இந்த காலகட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதே…

உலகின் 5வது உயரமான சிகரத்தில் ஏறிய பிரான்ஸ் நாட்டவருக்கு ஏற்பட்ட துயரம்

நேபாளத்தில் அமைந்துள்ள உலகின் 5வது உயரமான Mount Makalu சிகரம் மீதேறிய பிரான்ஸ் நாட்டவர் மரணமடைந்துள்ளார். உடலை மீட்டுவரும் ஏற்பாடு இந்த ஆண்டில் இதுவரை இரண்டாவது மரணம் இதென்று கூறுகின்றனர். அதுவும் Mount Makalu-ல் இரண்டாவதாக மரணம்…

சர்வதேச மாணவர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ள ஒரு செய்தி: பதற்றம் நீங்கியது

சர்வதேச மாணவர்களுக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியிருந்த ஒரு விடயம், தற்போது அவர்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது. சர்வதேச மாணவர்களுக்கு பதற்றத்தை உருவாக்கிய விடயம் பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் பயிலும்…

ஓமந்தையில் இருந்து அகற்றப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி

கோவிட் காலப்பகுதியில் ஏ9 வீதியின் வவுனியா, ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி அகற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் கோவிட் பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் மற்றும் போக்குவரத்து…

இறந்த ஒருவர் உயிருடன் இருப்பதாக ஆவணம் கிராம உத்தியோகத்தர் கைது

உயிழந்த பெண் ஒருவர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தற்போது களுத்துறை தேக்கவத்தை கிராம அதிகாரியின் பகுதியில்…

மட்டக்களப்பில் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்

மட்டக்களப்பில் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தனியார் பேருந்து சாரதி ஒருவர் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பு நகர் தனியார் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று (15.05.2024) இடம்பெற்றுள்ளது.…

இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேவை; போட்டி போட்ட மணமகன்கள் – அதிரவைத்த பின்னணி!

இறந்த பெண்ணை திருமணம் செய்ய மாப்பிள்ளை தேவை என்ற விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண் திருமணம் கர்நாடகா, புத்தூரை சேர்ந்த பெண் குழந்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகியுள்ளார். அதன்பின் அவர் குடும்பம் தொடர்ந்து…

இலங்கையில் எந்தவொரு அரசாங்கத்தையும் கவிழ்க்கப்போவதில்லை : உறுதியளித்த அமெரிக்கா

இலங்கையில் ஒரு செயல்பாட்டு உண்மை மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனை எதிர்வரும் தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்படும் தலைவர்கள் நனவாக்குவார்கள் என…

தூக்கத்தில் இருந்த தளபதியை இழுத்துச் சென்ற அதிகாரிகள்: தொடரும் கைது நடவடிக்கை

ரஷ்ய தளபதி ஒருவர் விடிகாலை 5 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழுப்பி, அதிகாரிகளால கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தரதரவென இழுத்துச் சென்று ஆயுததாரிகளான திரளான பொலிசார் அவரது குடியிருப்பை சுற்றிவளைத்து, கைது நடவடிக்கையில்…

தமிழர் பகுதியில் குடும்ப தகராறில் நேர்ந்த விபரீதம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - மாஞ்சோலை வீட்டுத் திட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. கணவன்…

சகோதரியை முதலையிடமிருந்து காப்பாற்றப் போராடிய பிரித்தானிய இளம்பெண்: கிடைத்துள்ள இன்ப…

இரட்டையர்களான பிரித்தானிய சகோதரிகள் மெக்சிகோவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவர்களில் ஒரு இளம்பெண்ணை முதலைக் கவ்வி இழுத்துச் செல்ல, அவரது சகோதரி முதலையுடன் போராடி தன் சகோதரியை மீட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இளம்பெண்ணை கவ்வி…